தலை முழுக்க இளநரை இருக்கா? இந்த டையை தடவினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருப்பாக மாறிவிடும்!!

தலை முழுக்க இளநரை இருக்கா? இந்த டையை தடவினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருப்பாக மாறிவிடும்!!

தலை முழுக்க இளநரை இருக்கா? இந்த டையை தடவினால் ஒரே நாளில் அனைத்து முடிகளும் கருப்பாக மாறிவிடும்!! நவீன காலத்தில் எல்லோருக்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை இளநரை. இதற்கு உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணங்களாக சொல்லப்பட்டாலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இளநரை ஏற்படக் காரணங்கள்:- *முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் *மன அழுத்தம் *இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் *முறையற்ற தூக்கம் இளநரையை கருப்பாக மாற்ற … Read more

நெஞ்சு சளித் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!!

நெஞ்சு சளித் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!!

நெஞ்சு சளித் தொல்லை ஒரு மணி நேரத்தில் நீங்க இந்த பானத்தை பருகுங்கள்!! சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும். நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *அதிக சளி,வறட்டு இருமல் *தலைபாரம் *நெஞ்சு எரிச்சல் *தொண்டை எரிச்சல் *சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் *சளியில் ரத்தம் கலந்து … Read more

தீராத பொடுகு தொல்லை? ஒரே நாளில் தீர்வு வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்க!!

தீராத பொடுகு தொல்லை? ஒரே நாளில் தீர்வு வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்க!!

தீராத பொடுகு தொல்லை? ஒரே நாளில் தீர்வு வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்க!! நம்மில் பெரும்பாலானோர் தலை முடி உதிர்வு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறை, அதிக இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல் உள்ளிட்ட காரணங்களால் பொடுகு பாதிப்பு ஏற்ப்பட்டு முடி உதிர்வு அதிகளவில் ஏற்படுகிறது. அதேபோல் பொடுகு பாதிப்பால் தலையில் அரிப்பு ஏற்படுகிறது. இதனாலும் முடி உதிர்வு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை இயற்கை வழியில் சரி செய்வது மிகவும் … Read more

தீராத மூட்டு வலி? 1 ஸ்பூன் மஞ்சளை வைத்து இப்படி செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத மூட்டு வலி? 1 ஸ்பூன் மஞ்சளை வைத்து இப்படி செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

தீராத மூட்டு வலி? 1 ஸ்பூன் மஞ்சளை வைத்து இப்படி செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும்!! இன்றைய வாழ்க்கை முறையில் எலும்பு தொடர்பான பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதில் மூட்டுவலி தான் பெரும்பாலானோரை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவரையும் ஒரு பதம் பார்க்கும் நோயாக மாறி விட்டது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- … Read more

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேண்டுமா! பூசணிக்காய் விதைகளை இப்படி பயன்படுத்துங்க!!

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேண்டுமா! பூசணிக்காய் விதைகளை இப்படி பயன்படுத்துங்க!!

வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வேண்டுமா! பூசணிக்காய் விதைகளை இப்படி பயன்படுத்துங்க!! நமது வயிற்றில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் நாடாப்புழுக்களை பூசாணிக்காயின் விதைகளை வைத்து எவ்வாறு அழித்து வெளியேற்றுவது என்பது குறித்து பார்க்கலாம். பூசணிக்காயின் ஒவ்வொரு பகுதியும் மருந்துதான். சதை, விதை, தோல் எல்லாமே மருந்தாகப் தான். பயன்படுகின்றது. இதன் சதைகளை அரைத்து அந்த விழுதை தீக்காயம், சுடுநீர் பட்ட காயம் மேல் வைத்து வந்தால் புண்கள் ஆறிவிடும். தேவையான பொருட்கள்… * பூசணிக்காய் விதைகள் * … Read more

பொடுகுத் தொல்லையை ஒழிக்க வேண்டுமா! இந்த 3 வழிமுறைகளை பயன்படுத்துங்க!!

பொடுகுத் தொல்லையை ஒழிக்க வேண்டுமா! இந்த 3 வழிமுறைகளை பயன்படுத்துங்க!!

பொடுகுத் தொல்லையை ஒழிக்க வேண்டுமா! இந்த 3 வழிமுறைகளை பயன்படுத்துங்க!! நம் தலையில் உள்ள பொடுகுத் தொல்லையை ஒழிக்க இந்த பதிவில் சிறப்பான மூன்று வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம் தலையில் உள்ள பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனை பொடுகு. இந்த பொடியை வந்து விட்டால் முடி உதிர்தல், அரிப்பு, தலையில் புண் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளை தீர்க்க நாம் மருந்துகடைகளில் விதவிதமான மருந்துகளை வாங்கி பயன்படுத்துவோம். எண்ணெய் … Read more

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!!

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!!

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!! இன்றைய கால வாழ்க்கை முறையில் ஆரோக்கியம் என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. உடலில் தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள காய்கறிகள், பழங்கள், மூலிகை வகைகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் நாம் அறிந்த பழ வகைகளில் ஒன்றான சீத்தா பழத்தின் … Read more

பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!!

பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!!

பாட்டி வைத்தியம்.. தீராத மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கிராம்பு + மஞ்சள் போதும்!! இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டுவலி வரக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் … Read more

கருமை உதடு சிவக்க இப்படி செய்யுங்கள்!! ஒரே நாளில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

கருமை உதடு சிவக்க இப்படி செய்யுங்கள்!! ஒரே நாளில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

கருமை உதடு சிவக்க இப்படி செய்யுங்கள்!! ஒரே நாளில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!! நம்மில் பலர் உதடுகள் கருமை நிறத்தில் வறண்டு காணப்படும். இதை சரி செய்ய இரசாயான முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி அறியாதோர் ஏராளம் என்று சொல்லலாம். கருப்பு உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற இயற்கை முறையிலும் தீர்வு காணலாம். இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. தேவையான பொருட்கள்:- *வெள்ளை சர்க்கரை – 1 தேக்கரண்டி … Read more

மலச்சிக்கல்? நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

மலச்சிக்கல்? நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

மலச்சிக்கல்? நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட காரணம்:- *தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை *மலத்தை முறையாக கழிக்காமல் அடக்கி வைப்பது *குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது *முறையற்ற தூக்கம் தேவையான … Read more