உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து!

உங்களுடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வருகின்றதா? அதை சரி செய்ய இதோ சிறந்த மருந்து! நம்முடைய அனைவருடைய கால்களிலும் இருந்தும் வியர்வை சுரக்கும். இந்த வியர்வை தான் நம்முடைய கால்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதற்கு காரணமாகும். அதாவது கால்களில் இருந்து வியர்வை வரும் பொழுது நாம் செருப்பு அல்லது ஷூ அணிந்திருப்போம். இதனால் வியர்வை வெளியேறாமல் இருக்கும். மேலும் கால்களுக்கு காற்று கிடைக்காமல் பாதங்கள் ஈரத்தன்மையுடன் இருக்கும். இந்த ஈரத்தன்மையால் நம்முடைய பாதங்களில் அழுக்கு படிந்து விடும். … Read more

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்!

உடல் எடையை குறைக்க கஷ்டப்படும் நபர்களா நீங்கள்? அதற்கு இந்த மூன்று பொருட்கள் போகும்! உடல் பருமன் அதாவது உடல் எடை அதிகரிப்பால் மனக் கவலையில் இருக்கும் நபர்கள் அனைவருக்கும் உடல் எடையை வேகமாகவும் அதுவும் வீட்டில் இருக்கக் கூடிய மூன்று பொருட்களை வைத்து உடல் எடையை குறைக்த அருமையான மருந்து எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்… * எலுமிச்சை சாறு * மிளகு தூள் * … Read more

உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ!

உங்களுக்கு நியாபக மறதி அதிகமாக இருக்கின்றதா? அதை குணப்படுத்த சில மருந்துகள் இதோ! நம் அனைவருக்கும் நியாபக மறதி என்பது இருக்கின்றது. அது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்து நியாபக மறதி மாறுபடும். ஒரு சிலருக்கு நியாபக மறதி என்பது நோயாகவே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு நியாபக மறதி திடீரென்று வரும். அதாவது கண் முன்னே ஒரு பொருளை வைத்துவிட்டு அதையே தேடிக் கொண்டிருப்பது, சொல்ல வந்த விஷயங்களை திடீரென்று மறந்து விடுவது, சின்ன சின்ன பொருட்களை … Read more

உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க பாலில் இந்த பொடியை கலந்து குடியுங்கள்!!

உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க பாலில் இந்த பொடியை கலந்து குடியுங்கள்!! உடலில் இரத்த உற்பத்தி குறைவாக இருந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு,அடிக்கடி மயக்கம் ஆகியவை ஏற்படும். உடலில் இரும்புசத்து குறைபாடு இருந்தாலும் உடல் களைப்பு ஏற்படும்.எனவே உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க சில பொருட்களை பாலில் சேர்த்து குடித்து வரலாம். தேவையான பொருட்கள்:- 1)கரிசலாங்கண்ணி 2)சீரகம் 3)பால் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலையை வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.இந்த இலையை மிக்ஸி ஜாரில் போட்டு … Read more

உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதோ இப்படி செய்யுங்க!

உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதோ இப்படி செய்யுங்க! நம்மில் பலருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி என்பது குறைவாக இருக்கும். முதலில் நோய் எதிர்ப்பு சக்தி என்றால் நமக்கும் நம்முடைய உடலுக்கும் எந்தவித நோயும் அண்டாமல் அதாவது பிறருக்கு எந்த வித தொற்று நோய் வந்தாலும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தி நம்முடைய உடலில் கவசமாக செயல்படுகின்றது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கம் நபர்களுக்கு தொற்று நோய் மட்டுமில்லாமல் … Read more

நாள்பட்ட சளி தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்க இந்த மூன்று பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!

நாள்பட்ட சளி தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்க இந்த மூன்று பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! ஒரு சிலருக்கு சளி பிடித்து விட்டால் அவை எளிதில் குணமாகுவதில்லை.இதனால் பல வித தொந்தரவுகள் ஏற்படும். இந்த நாள்பட்ட சளி தொல்லையால் மூக்கில் புண்,சுவாச பாதையில் பாதிப்பு ஏற்படும்.எனவே நுரையீரலில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 பொருட்களை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)அதிமதுர பொடி – 1 தேக்கரண்டி 2)கடுக்காய் பொடி – 1 தேக்கரண்டி … Read more

பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க இதை குழைத்து தேய்த்து சுத்தம் செய்து வாருங்கள்!!

பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க இதை குழைத்து தேய்த்து சுத்தம் செய்து வாருங்கள்!! பற்கள் பார்க்க வெண்மையாக இருந்தால் தான் அழகு.ஆனால் மஞ்சள் கறை,சொத்தை இருந்தால் பற்களின் அழகு கெட்டுவிடும்.வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இந்த பல் மஞ்சள் கறைகளை எளிதில் நீக்கிவிடலாம். தேவையான பொருட்கள்:- 1)கல் உப்பு 2)மஞ்சள் தூள் 3)எலுமிச்சை சாறு மற்றும் தோல் 4)தேங்காய் எண்ணெய் செய்முறை:- ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சையின் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு … Read more

வறண்டு போன மலம் இளகி வழுக்கி வர மாத்திரைக்கு பதில் இந்த காயில் ஜூஸ் செய்து குடிங்கள்!!

வறண்டு போன மலம் இளகி வழுக்கி வர மாத்திரைக்கு பதில் இந்த காயில் ஜூஸ் செய்து குடிங்கள்!! மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் அதை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள்.மலச்சிக்கலால் உடல் இயக்கமே மாறிவிடும். உடலில் பல வித பாதிப்புகள் ஏற்பட்டு உடல் செயலிழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.எனவே மலக் குடலில் தேங்கி உள்ள மலக் கழிவுகளை வெளியேற்ற வெள்ளரி ஜூஸ் செய்து குடியுங்கள். தேவையான பொருட்கள்:- 1)வெள்ளரிக்காய் 2)தண்ணீர் 3)எலுமிச்சை சாறு செய்முறை:- ஒரு வெள்ளரிக்காயை தண்ணீரில் சுத்தம் செய்து … Read more

எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!!

எலுமிச்சையை இப்படி பயன்படுத்தினால் கோடை கால நோய்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடலாம்!! கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருப்பதினால் உடல் பலவித பாதிப்புகளுக்கு ஆளாகிறது.இந்த கோடை காலத்தில் உடலை காத்துக் கொள்ள சரியான உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இயற்கையான குளிர்ந்த உணவுகளை உண்ணுதல் மூலம் உடல் சூட்டை தணிக்க முடியும்.இதில் எலுமிச்சம் பழம் உடலுக்கு பல வித நன்மைகளை வாரி வழங்குகிறது. கோடை காலத்தில் அதிகளவு உடல் சோர்வு ஏற்படும்.இதில் … Read more

ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

ஒரு புதினா இலையை வைத்து ஒட்டுமொத்த எலிகளை விரட்ட முடியும் என்றால் நம்ப முடிகிறதா? வீட்டில் நடமாடிக் கொண்டிருக்கும் எலிகளை விரட்ட திணறுவார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிகளை பின்பற்றி பலன் காணலாம். தீர்வு 01;- 1)புதினா இலை 2)தண்ணீர் சிறிது புதினா இலையை கையில் வைத்து கசக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு ஒரு இரவு ஊற விடவும்.மறுநாள் இந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே … Read more