மூன்று நாட்கள் போதும்!! சிறுநீரக கல் விரைவில் வெளியேறும் இயற்கை மருத்துவம்!! 

மூன்று நாட்கள் போதும்!! சிறுநீரக கல் விரைவில் வெளியேறும் இயற்கை மருத்துவம்!! 

மூன்று நாட்கள் போதும்!! சிறுநீரக கல் விரைவில் வெளியேறும் இயற்கை மருத்துவம்!! கல்லடைப்பு என்பது சிறுநீரக பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம் மற்றும் கால்சியம் போன்ற தாது உப்புக்கள் தேங்கி வருவதுதான் சிறுநீரக கற்கள் ஏற்பட காரணம் என்பார்கள். இதற்கு முக்கியமான காரணம் மாறி வரும் வாழ்வியல் முறையும் முறையற்ற உணவுப் பழக்கங்களும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சினையால் அடிக்கடி அடிவயிற்று வலி, சிறுநீரக வழி மற்றும் … Read more

இந்த ஜூஸ் உங்களுக்காக இதை குடித்தால் போதும்!! வயிற்றில் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! 

இந்த ஜூஸ் உங்களுக்காக இதை குடித்தால் போதும்!! வயிற்றில் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! 

இந்த ஜூஸ் உங்களுக்காக இதை குடித்தால் போதும்!! வயிற்றில் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!! இன்றைய காலகட்டத்தில் நமது வாழ்க்கை சூழலில் வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் இருக்கும். பொதுவான பிரச்சனை அல்சர் இது ஏற்பட காரணம் ஃபாஸ்ட் ஃபுட் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் செயற்கை வண்ண உணவுகள் மேற்கத்திய உணவு கலாச்சாரங்கள் போன்றவை காரணமாக அல்சர் ஏற்படுகிறது. தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவு குழாய் இரைப்பை முன் சிறு குடல் … Read more

தினமும் இரண்டு முறை இதனை சாப்பிட்டால் போதும்!! மலச்சிக்கல் பிரச்சினையை இனி வராது சூப்பர் டிப்ஸ்!!

தினமும் இரண்டு முறை இதனை சாப்பிட்டால் போதும்!! மலச்சிக்கல் பிரச்சினையை இனி வராது சூப்பர் டிப்ஸ்!!

தினமும் இரண்டு முறை இதனை சாப்பிட்டால் போதும்!! மலச்சிக்கல் பிரச்சினையை இனி வராது சூப்பர் டிப்ஸ்!! மலச்சிக்கல் என்பது மலத்தை வெளியேற்றுவதற்கு கடினமாகவும் உள்ள நிலையைக் குறிக்கும். இது, மனிதனுக்கு ஏற்படும் ஓர் உடல் உபாதை ஆகும். மேலும் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கி விடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பமான பெண்கள் என அனைவருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது. இந்த மலச்சிக்கல் … Read more

மழைக்காலம் வந்தால் போதும் டெங்கு காய்ச்சல் வந்துவிடும்!! இந்த ஒரு சாறு போதும்!!

மழைக்காலம் வந்தால் போதும் டெங்கு காய்ச்சல் வந்துவிடும்!! இந்த ஒரு சாறு போதும்!!

மழைக்காலம் வந்தால் போதும் டெங்கு காய்ச்சல் வந்துவிடும்!! இந்த ஒரு சாறு போதும்!! டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸ்களில் ஒன்றால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஒரு நோயாகும். அறிகுறிகள் பொதுவாக காய்ச்சலாக இருக்கும். ஆனால் கடுமையான டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல், உயிருக்கு ஆபத்தான நிலையில் மோசம் அடையும். இரண்டாவது முறையாக நோய்த்தொற்று ஏற்படுவது தீவிர அறிகுறிகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஏற்கனவே ஒருமுறை டெங்கு வந்திருந்தால் தடுப்பூசி போடலாம். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் திடீர், அதிக … Read more

முகப்பருக்கள் பற்றிய கவலை இனி வேண்டாம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

முகப்பருக்கள் பற்றிய கவலை இனி வேண்டாம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!!

முகப்பருக்கள் பற்றிய கவலை இனி வேண்டாம்!! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!! ஆண்களோ பெண்களோ எல்லோரையும் அழ வைக்கக் கூடிய ஒரு பிரச்சனை தான் முகப்பருக்கள். சுற்றுச்சூழல் மாசு, ஹார்மோன் மாற்றம், மன அழுத்தம், தலையில் இருக்கக்கூடிய பொடுகு, உடல் சூடு என நிறைய காரணங்களால் இந்த முகப்பரு தோன்றுகிறது.முகப்பருக்கள் இல்லாமல் முகம் பொலிவுடன் காணப்பட என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 1. முகப்பருக்கள் இல்லாமல் இருப்பதற்கான முதல் பொருள் தேன் மற்றும் … Read more

40 வயது தாண்டினாலே இதை தினமும் சாப்பிடணும்!! பல்வேறு நோய்களுக்கான ஒரே தீர்வு!!

40 வயது தாண்டினாலே இதை தினமும் சாப்பிடணும்!! பல்வேறு நோய்களுக்கான ஒரே தீர்வு!!

40 வயது தாண்டினாலே இதை தினமும் சாப்பிடணும்!! பல்வேறு நோய்களுக்கான ஒரே தீர்வு!! 40 வயது கடந்தாலே இந்த பொடியை தினமும் ஒரு ஸ்பூன் அளவு கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இதை நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது. இப்போது இருக்கும் உணவு பழக்கத்தால் 20 வயதிலேயே அனைவருக்கும் முழங்கால் வலி மூட்டு வலி என்று உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் தோன்றுகிறது. அனைத்து விதமான உடல் பிரச்சினைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு … Read more

இந்த ஒரு பூ  போதும்!!  இனி வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்  வராது!! 

இந்த ஒரு பூ  போதும்!!  இனி வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்  வராது!! 

இந்த ஒரு பூ  போதும்!!  இனி வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்  வராது!! நித்திய கல்யாணி, வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென் வெப்பமண்டலப் பகுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாக காணப்படும். இதற்கான காரணம் காடுகளை வெட்டியும் எரித்தும் வேளாண்மை செய்யும் முறையால் இயற்கை அழிகின்றன. நீரிழிவு, சிறுநீர் கல், வெள்ளை படுதல்,   இரத்த புற்று நோய். பூ செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய்  … Read more

10 நிமிடம் போதும்!!  வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியிலிருந்து விடுதலை!! 

10 நிமிடம் போதும்!!  வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியிலிருந்து விடுதலை!! 

10 நிமிடம் போதும்!!  வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியிலிருந்து விடுதலை!! வயதானால் வரும் பிரச்சனையில் ஒன்று மூட்டு வலி. மூட்டுவலி என்பது வயதானவர்களுக்கு அதிகம் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினையாக உள்ளது. ஆனால் தற்போதை எல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் வராமல் இளம் வயதினருக்கும் மூட்டு வலி வர தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உண்பது ஆகும். மூட்டு வலி என்பது இரண்டு எலும்புகளுக்கு இடையே உண்டாகும். இது இது பெரும்பாலும் கால் முட்டி கை முட்டியில் … Read more

48 நாட்கள் போதும்!! தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும் அருமையான டிப்ஸ்!! 

48 நாட்கள் போதும்!! தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும் அருமையான டிப்ஸ்!! 

48 நாட்கள் போதும்!! தைராய்டு பிரச்சனை முற்றிலும் குணமாகும் அருமையான டிப்ஸ்!! தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் கீழ் பாதியில் இருக்கும். இது உடலில் அயோடின் சத்து குறைபாடு, மன அழுத்தம் மற்றும் மரபியல் பிரச்சனைகளாலும் தைராய்டு ஏற்படுகிறது. அயோடின் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு வராமல் தவிர்க்கலாம். தைராய்டு என்பது ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். தைராய்டு சுரப்பி உங்களது உடலுக்கு வளர்சிதை மாற்றங்களுக்கு தேவையான முக்கியமான ஹார்மோன்களை வெளியிடுகிறது. தைராய்டு … Read more

குழந்தைகள் நெஞ்சு சளி 100% குணமாகும்!! இதே உடனே செய்து பாருங்கள்!! 

குழந்தைகள் நெஞ்சு சளி 100% குணமாகும்!! இதே உடனே செய்து பாருங்கள்!! 

குழந்தைகள் நெஞ்சு சளி 100% குணமாகும்!! இதே உடனே செய்து பாருங்கள்!! மனித சுவாச தொகுதியில் , சுவாச வழி மேற்பரப்பு திரவம் சளி என்றும் அழைக்கப்படும். மேலும் சளி, நுரையீரலின் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனையடுத்து நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் நஞ்சில் படிந்து விடுகிறது. சாதாரண சுவாசத்தின் போது மூக்கு வழியாகச் செல்லும் வெளிப்புற துகள்கள் நுரையீரலை … Read more