இந்த பூச்சி விரட்டி செடியில் உள்ள புழு பூச்சை நிமிடத்தில் தும்சம் செய்து விடும்!!

இந்த பூச்சி விரட்டி செடியில் உள்ள புழு பூச்சை நிமிடத்தில் தும்சம் செய்து விடும்!! நீங்கள் வளர்க்கும் செடியில் பூச்சி,புழு தென்பட்டால் ஆர்கானிக் பூச்சி விரட்டி தயாரித்து பயன்படுத்துங்கள்.இந்த பூச்சி விரட்டி செய்வது மிகவும் சுலபமே.இயற்கை விவசாயத்தில் இந்த பூச்சி விரட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)நாட்டு மாட்டு கோமியம் 2)வேப்பிலை 3)புளித்த மோர் 4)நாட்டு மாட்டு சாணம் செய்முறை:- ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் 10 லிட்டர் நாட்டு மாட்டு கோமியம் ஊற்றிக் கொள்ளவும்.அதன் … Read more

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!!

மோரில் இந்த பொருட்களை கலந்து குடித்தால் சர்க்கரை நோய் நொடியில் கட்டுப்படும்!! உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதையே சர்க்கரை என்று அழைக்கிறோம்.தவறான உணவு பழக்கம்,பரம்பரை தன்மை ஆகியவை சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல்,அதிகப்படியான தாகம்,திடீர் உடல் எடை குறைவு ஆகியவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)வெந்தயம் 3)சீரகம் 4)ஓமம் 5)கருஞ்சீரகம் செய்முறை:- … Read more

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!!

2 நிமிடத்தில் நுரையீரல் சளியில் இருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த கசாயம் வச்சி குடிங்கள்!! முதலில் சாதாரணமாக உருவாகும் சளியை குணப்படுத்த தவறினால் நுரையீலில் அதிகளவு கோர்த்து பெரும் தொந்தரவை கொடுத்து விடும்.நுரையீரல் சளியால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். இவ்வாறு நாள்பட்ட சளி தொந்தரவால் அவதியடைந்து வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிப்பது நல்லது. தேவைப்படும் பொருட்கள்:- 1)தூதுவளை 2)ஓமவல்லி 3)ஆடாதோடை 4)திப்பிலி 5)தேன் கசாயம் செய்யும் முறை:- 10 … Read more

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா?

இரவில் ஆண்களுக்கு குதிரை பலம் கொடுக்கும் இந்த இலை பற்றி தெரியுமா? தற்பொழுது ஆண்மை குறைபாட்டால் ஆண்கள் பலர் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர். உடல் உறவில் நாட்டமில்லாமை,மலட்டு தன்மை,விந்து முந்துதல்,விந்தணு குறைபாடு போன்றவை ஆண்மை குறைபாடு என்று சொல்லப்படுகிறது. இந்த பாதிப்பை ஆண்கள் சந்திக்க முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான். ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் இளம் வயதில் மலட்டு தன்மை பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த மலட்டு தன்மை பாதிப்பில் இருந்து விடுபட மாத்திரை,மருந்து உட்கொள்வதை … Read more

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!!

வெயில் காலத்தில் உடலை ஜில்லுனு வைக்க இதை ஒரு கிளாஸ் தவறாமல் குடியுங்கள்!! கோடை காலம் தொடங்கி விட்டது.வெயில் நெருப்பை சுட்டெரிக்கிறது.இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர் சர்பத் செய்து குடித்து வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)இளநீர் 2)இளநீர் வழுக்கை 3)சப்ஜா விதை 4)கடல் பாசி 5)சர்க்கரை 6)பால் 7)கண்டன்ஸ்டு மில்க் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி சப்ஜா விதை போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.பிறகு ஒரு இளநீரை வெட்டி அதில் உள்ள … Read more

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!

வெயில் காலத்தில் உடலில் வியர்வை நாற்றம் அதிகம் வீசுதா? இதை அங்கு தடவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்! உடலில் அதிகளவு வியர்வை வெளியேறும் பொழுது துர்நற்றம் வீச ஆரம்பிக்கும்.குறிப்பாக அக்குள் பகுதியில் வியர்வை வெளியேறும் பொழுது தொற்று கிருமிகள் படிந்து மோசமான நாற்றத்தை வெளியேற்றும்.இதனால் தர்ம சங்கடமான சூழ்நிலை உருவாகிவிடும்.இந்த உடல் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். 1)கடலை மாவு 2)பாசி பருப்பு மாவு இந்த இரண்டு மாவையும் சம அளவு … Read more

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!!

அட நம்புங்க வெற்றிலையில் கசாயம் செய்து குடித்தால் உடலில் உள்ள சகல நோய்களும் குணமாகும்!! சுப காரியங்களில் வெற்றிலை முக்கியமான பொருளாக உள்ளது.இந்த வெற்றிலை ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.இதில் அடங்கி உள்ள சத்துக்கள் ஏராளம். இந்த வெற்றிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் கசாயம் செய்து குடித்து வரலாம். வெற்றிலை கசாயம் செய்வது குறித்து காணலாம்.ஒரு வெற்றிலையை உரலில் போட்டு இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு … Read more

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!!

இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால் இரத்த சோகை நீங்கும் இரத்தம் ஊரும்!! இன்று இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது.இரத்த சோகை ஏற்பட்டால் கை, கால் வீங்கிவிடும்.உடல் சோர்வு,அடிக்கடி தூக்கம் வருதல் ஏற்படும். இந்த இரத்த சோகை பாதிப்பில் இருந்து முழுமையாக மீள இரத்த உற்பத்தியை அதிகரிக்க நெல்லிக்காய்,கீழா நெல்லி மற்றும் கரிசலாங்கண்ணியை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)நெல்லிக்காய் 2)கீழா நெல்லி 3)கரிசலாங்கண்ணி செய்முறை:- ஒரு கப் பெரிய நெல்லிக்காய் … Read more

வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற “தேங்காய் + ஜவ்வரிசி” இப்படி பயன்படுத்துங்கள்!!

வயிற்றில் உள்ள புண்கள் ஒரே நாளில் ஆற “தேங்காய் + ஜவ்வரிசி” இப்படி பயன்படுத்துங்கள்!! வயிற்றுப் புண்(அல்சர்) குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஜவ்வரிசி 2)தேங்காய் 3)சர்க்கரை 5)ஏலக்காய் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 150 கிராம் ஜவ்வரிசி போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசையவும். தண்ணீரில் ஜவ்வரிசி ஊறி வந்ததும் ஒரு மூடி போட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும்.ஒவ்வொரு ஜவ்வரிசி தண்ணீர் சேர்த்ததும் மாவாகி விடும். … Read more

பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!!

பல் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் வருதா? அப்போ இது தான் பெஸ்ட் தீர்வு!! வயிற்றில் அல்சர், வாயில் புண், சொத்தைப்பல், ஈறுகளில் பிரச்சனை, நாக்கில் வெள்ளை படலம் ஏற்படுதல் போன்ற காரணங்களால் வாயில் துர்நாற்றம் வீசுகிறது. சிலருக்கு காலை மாலை என இருவேளை பல் துலக்கியும் வாயில் துர்நாற்றம் ஏற்படுவது மட்டும் குறைந்தபாடில்லை. வாய் துர்நாற்றத்தால் அருகில் உள்ளவர்களிடம் பேசக் கூட தயக்கம் ஏற்படும். இதனால் நமது நம்பிக்கை முழுமையாக குறைந்து விடும். ஒரு சிலர் வாய் … Read more