காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்தியம்!! இதை செய்தால் மருத்துவ செலவு இனி இல்லை!!

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்தியம்!! இதை செய்தால் மருத்துவ செலவு இனி இல்லை!!

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்தியம்!! இதை செய்தால் மருத்துவ செலவு இனி இல்லை!! 1)காய்ச்சல் ஒரு கைப்பிடி அளவு துளசியை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் சில தினங்களில் குணமாகும். 2)சளி,இருமல் ஒரு துண்டு சுக்கை இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி தேன் கலந்து குடித்தால் சளி,இருமல் குணமாகும். 3)மங்கு வேப்பிலையை அரைத்து மங்கு மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும். 4)குடற்புண் ஒரு கப் … Read more

முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கம்பு இனிப்பு உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!!

முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கம்பு இனிப்பு உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!!

முழங்கால் மூட்டு வலி ஒரே நாளில் குணமாக கம்பு இனிப்பு உருண்டை ஒன்று சாப்பிடுங்கள்!! இன்று பெரும்பாலானோர் முழங்கால் மூட்டு வலியால் அவதியைடந்து வருகின்றனர்.இந்த பாதிப்பை முழுமையாக சரி செய்ய இந்த வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)கம்பு – 1 கப் 2)நாட்டு வெல்லம் – 1 கப் 3)ஏலக்காய் – 1 சிட்டிகை 4)வேர்க்கடலை – 1/2 கப் 5)வெள்ளை எள் – 3 தேக்கரண்டி செய்முறை:- ஒரு கிண்ணத்தில் … Read more

உங்கள் அக்குளில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இந்த ஒரு கல் போதும் எப்பேர்ப்பட்ட வியர்வை துர்நாற்றமும் நொடியில் மாயமாகி விடும்!!

உங்கள் அக்குளில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இந்த ஒரு கல் போதும் எப்பேர்ப்பட்ட வியர்வை துர்நாற்றமும் நொடியில் மாயமாகி விடும்!!

உங்கள் அக்குளில் தாங்க முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறதா? இந்த ஒரு கல் போதும் எப்பேர்ப்பட்ட வியர்வை துர்நாற்றமும் நொடியில் மாயமாகி விடும்!! கோடை காலத்தில் உடலில் இருந்து அதிகளவு நீர் வெளியேறும்.இதை தான் வியர்வை என்று அழைக்கின்றோம்.சிலருக்கு அக்குள்,தொடை இடுக்கு,அந்தரங்க பகுதியில் அதிகளவு வியர்வை வெளியேறும். இதனால் அந்த பகுதிகளில் அதிகளவு கெட்டை வாடை வீசும்.குளித்தாலும் அந்த வாடை வீசத் தொடங்கும்.சிலர் வியர்வை நாற்றத்தை கட்டுப்படுத்த வாசனை பவுடர்,வாசனை திரவியம் போன்றவற்றை அங்கு பயன்படுத்துவார்கள். ஆனால் … Read more

வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!!

வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த இந்த பொருளை வாயில் போட்டு மெல்லுங்கள்!! வாயில் இருந்து வீசும் கெட்ட நாற்றத்தை கட்டுப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை அவசியம் பின்பற்றவும். 1)படிகாரம் சிறிது படிகாரத்தை காய்ச்சி ஆறவைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் அகலும். 2)வேப்பம் பூ ஒரு கிளாஸ் நீரில் சிறிது வேப்பம் பூ சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் வாய் துர்நாற்றம் முழுமையாக கட்டுப்படும். 3)வேப்பிலை சிறிது வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து பல் தேய்த்து … Read more

உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!!

உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!!

உடலை இரும்பு போல் வலிமையாக்கும் உளுந்து!! இதை எவ்வாறு சாப்பிட வேண்டும்!! உடல் ஆரோக்கியமாக,வலிமையாக இருக்க உளுந்து பருப்பில் கஞ்சி செய்து சாப்பிட்டு வாருங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)பாதாம் பருப்பு 3)முந்திரி 4)ஏலக்காய் 5)பனை வெல்லம் 6)நெய் 7)தேங்காய் 8)வெந்தயம் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் 100 கிராம் கருப்பு உளுந்து பருப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்க்கவும்.பிறகு அதில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பிறகு ஒரு மிக்ஸி … Read more

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை!! 1)தலைவலி துளசி சிறிதளவு,சுக்கு ஒரு துண்டு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி பறந்து போய்விடும். 2)செரிமானக் கோளாறு ஒரு கொத்து கறிவேப்பிலை,ஒரு துண்டு இஞ்சி மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் செரிமான பிரச்சனை அகலும். 3)பேதி நல்லெண்ணெயில் மொந்த வாழை பழத்தை நினைத்து சாப்பிட்டால் பேதி முழுமையாக … Read more

நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!

நெஞ்சில் கோர்த்திற்கும் சளி கரைந்து மலம் வழியாக வெளியேற இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நெஞ்சு சளி பாதிப்பால் அவதியைடந்து வருகின்றனர்.முதலில் நார்மல் சளி பாதிப்பாக உருவெடுத்து பின்னாளில் நெஞ்சில் அதிகளவு சளி கோர்த்துக் கொள்கிறது. இதை மருந்து மாத்திரை இன்றி வீடு வைத்தியம் மூலம் கரைத்து குணப்படுத்திக் கொள்ள முடியும். தீர்வு 01: கற்பூரவல்லி இலை மற்றும் கற்பூரத்தை தேங்காய் எண்ணையில் போடு சூடாக்கி நெஞ்சு மேல் தடவி … Read more

ஒரு கிளாஸ் மோரில் இந்த பொடியை சேர்த்து குடித்தால் இந்த ஜென்மத்தில் வாயுத்தொல்லை இல்லை!!

ஒரு கிளாஸ் மோரில் இந்த பொடியை சேர்த்து குடித்தால் இந்த ஜென்மத்தில் வாயுத்தொல்லை இல்லை!!

ஒரு கிளாஸ் மோரில் இந்த பொடியை சேர்த்து குடித்தால் இந்த ஜென்மத்தில் வாயுத்தொல்லை இல்லை!! உணவு கட்டுப்பாடு இல்லாவிட்டால் உடலில் அதிகளவு வாயுக்கள் தேங்கிவிடும்.கெட்ட வாயுக்களால் உடலில் உறுப்புகள் பாதிப்படைய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.எனவே உடலில் உள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)மோர் 2)வெந்தயம் 3)நெய் 4)ஓமம் செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு 1/4 தேக்கரண்டி வெந்தயம் … Read more

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்கள் வாழ்க்கை கடனில் தத்தளிக்கிறதா? அப்போ இந்த எளிய பரிகாரம் செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்!! எதிர்பாராத சூழ்நிலையால் கடன் வாங்கும் நிலைக்கு பலர் சென்று விடுகின்றோம்.வாழ்க்கையில் முறையான திட்டமிடல் இல்லையென்றால் கடனாளியாக மாறிவிடுவோம். ஒரு சிலர் சரியான திட்டமிடல் செய்திருந்தாலும் சில சமயம் கடன் வாங்கி ஒரு செயலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.ஏதுவாக இருந்தாலும் வாங்கிய கடனை உரிய நேரத்தில் அடைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை மாதத்தில் அமாவாசை தினத்தன்று … Read more

பால் + முட்டையின் வெள்ளை கரு போதும்!! ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்கி விடும்!!

பால் + முட்டையின் வெள்ளை கரு போதும்!! ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்கி விடும்!!

பால் + முட்டையின் வெள்ளை கரு போதும்!! ஒரே நாளில் பொடுகு அடியோடு நீங்கி விடும்!! பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவருக்கும் பொடுகு பிரச்சனை இருக்கிறது.இந்த பொடுகு தொல்லையால் முடி உதிர்தல்,தலை அரிப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.எனவே இயற்கையான பொருட்களை கொண்டு பொடுகு தொல்லையை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)காய்ச்சாத பசும் பால் 2)முட்டையில் வெள்ளை கரு செய்முறை:- ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பால் 3 தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு முட்டையின் … Read more