மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!? மூலநோய்க்கு மருந்தாக பயன்படும் கருணைக்கிழங்கு பொடியை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொடிகளில் பல வகைகள் உள்ளது. கருவேப்பிலை பொடி, இட்லி பொடி, பாகற்காய் பொடி, தனியா இட்லி பொடி, கருப்பு உளுந்து பொடி என்று பல வகைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் மூல … Read more

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி அவதிப்பட்டு வரும் பாதிப்புகளில் ஒன்று சளி,இருமல்.இவை பொதுவாக மழைக்காலங்களில் அதிகளவில் ஏற்படுகிறது.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த சளி,மூக்கடைப்பு,இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக கற்பூரவள்ளி இருக்கிறது.இதை கஷாயமாகவோ,துவையலாகவோ,பானமாகவோ எடுத்து வந்தோம் என்றால் சளி,இருமல் பாதிப்பு நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த கற்பூரவள்ளி இலைகளில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் … Read more

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!!

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!!

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!! நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்க இறைவன் படைப்பில் உருவான அற்புத செடி தான் மருதாணி.பெண்களுக்கு தனி அழகை அள்ளி கொடுப்பதில் மருதாணிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.மருதாணி இலைகளை அரைத்து பூசினால் சுமாரான கை,கால்களும் அழகாக காட்சியளிக்கும்.விசேஷ நாட்களில் கை மற்றும் கால்களில் மருதாணியில் வித விதமான டிசைன்கள் போட்டு கொண்டு ரசித்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலத்தில் மருதாணிக்கு பதில் … Read more

பெண்களே உங்களுக்கு இடுப்பு வலி உள்ளதா!!? இதோ அதை சரி செய்ய இரண்டு அருமையான டிப்ஸ்!!!

பெண்களே உங்களுக்கு இடுப்பு வலி உள்ளதா!!? இதோ அதை சரி செய்ய இரண்டு அருமையான டிப்ஸ்!!!

பெண்களே உங்களுக்கு இடுப்பு வலி உள்ளதா!!? இதோ அதை சரி செய்ய இரண்டு அருமையான டிப்ஸ்!!! பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியை குணப்படுத்துவதற்கு இந்த பதிவில் அருமையான இரண்டு வீட்டு வைத்திய முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். முன்பு எல்லாம் 30 அல்லது 40 வயது கடந்த பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவதை கேள்விம்பட்டிருப்போம். ஆனால் தற்பொழுது உள்ள எல்லா பெண்களுக்கும் இடுப்பு வலி ஏற்படுகின்றது. இந்த இடுப்பு வலியை குணப்படுத்த எத்தனையோ ஆயில்மென்ட், எண்ணெய், மருந்து, … Read more

சுக்கு மல்லி காபி என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்கள்.. சுவை இன்னும் கூடும்!!

சுக்கு மல்லி காபி என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்கள்.. சுவை இன்னும் கூடும்!!

சுக்கு மல்லி காபி என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்கள்.. சுவை இன்னும் கூடும்!! நாம் தினமும் விரும்பி பருக்கும் பானம் டீ,காபி.இதை குடித்தால் நாள் அன்றைய தினமே நகரும் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.அனால் இந்த டீ,காபியை அதிகளவில் எடுத்து கொண்டால் உடலுக்கு ஆரோக்கியமற்ற பானமாக மாறிவிடும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி தெரிந்தவர்களும் தொடர்ந்து டீ,காபியை பருகி தான் வருகிறார்கள்.காரணம் அதன் சுவை அற்புதமாக இருக்கும் … Read more

முதுகு வலி மற்றும் கை கால் பிடிப்பு நிரந்தரமாக குணமாக இதை 1 கிளாஸ் குடிங்க போதும்!!

முதுகு வலி மற்றும் கை கால் பிடிப்பு நிரந்தரமாக குணமாக இதை 1 கிளாஸ் குடிங்க போதும்!!

முதுகு வலி மற்றும் கை கால் பிடிப்பு நிரந்தரமாக குணமாக இதை 1 கிளாஸ் குடிங்க போதும்!! பெரியர்வர்கள் முதல் சிறியர்கள் வரை அனைவருக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது முதுகு வலி தான்.நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் இந்த வலி உணர்வு ஏற்படுகிறது.நவீன கால வாழ்க்கை முறை,ஆரோக்கியமற்ற உணவு முறை உள்ளிட்டவைகளால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.இதனால் உடலில் பல்வேறு பாதிப்புகள் உண்டாகி வருகிறது. இந்நிலையில் கொப்பரை தேங்காயை உணவில் எடுத்து வந்தோம் என்றால் நீண்ட … Read more

15 நோய்களுக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க மக்களே!!

15 நோய்களுக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க மக்களே!!

15 நோய்களுக்கு இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க மக்களே!! நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.அதற்கு இயற்கை முறையில் பல்வேறு வழிகள் இருக்கிறது.அந்த வகையில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த பானம் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1.வெந்தயம் – 1 தேக்கரண்டி 2.கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 3.பட்டை – 1 துண்டு 4.இஞ்சி – 1 துண்டு 5.தண்ணீர் … Read more

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஸ்பிரே எவ்வாறு செய்வது!!? அதற்கு இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!!

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஸ்பிரே எவ்வாறு செய்வது!!? அதற்கு இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!!!

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஸ்பிரே எவ்வாறு செய்வது!!? அதற்கு இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!! முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு அருமையான ஸ்பிரே ஒன்றை ஒரே ஒரு பொருளை வைத்து எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். பெண்கள் அனைவருக்கும் இந்த பதிவு ரெம்ப உதவியாக இருக்கும். முடி உதிர்தல், முடி வளர்ச்சி குறைவாக இருக்கும் பெண்கள், மேலும் பல வகையான தலைமுடி தொடர்பான பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் … Read more

மஞ்சள் பற்கள் வெளுவெளுப்பாக எளிய வழி இதோ!! 100% இயற்கை முறை!!

மஞ்சள் பற்கள் வெளுவெளுப்பாக எளிய வழி இதோ!! 100% இயற்கை முறை!!

மஞ்சள் பற்கள் வெளுவெளுப்பாக எளிய வழி இதோ!! 100% இயற்கை முறை!! உணவு முறை மாற்றம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை,புகை பிடித்தல்,மது அருந்துதல்,டீ,காபி அதிகம் பருகுதல் ஆகியவை வெண்மையான பற்கள் மஞ்சள் நிறத்தில் மாற முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.நம் முன்னோர்கள் அனைவரும் வேப்பங்குச்சி உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்ததால் அவர்களுக்கு இது போன்ற மஞ்சள் பற்கள்,ஈறுகளில் ரத்தம் கசிதல்,பல் சொத்தை ஆகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வில்லை.தற்பொழுது இந்த முறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. மேலும் … Read more

காலையில் சிக்கல் இல்லாமல் காலை கடனை கழிக்க வேண்டுமா!!! அப்போ இதை இரவு தூங்கச் செல்லும் முன்பு குடிங்க!!! 

காலையில் சிக்கல் இல்லாமல் காலை கடனை கழிக்க வேண்டுமா!!! அப்போ இதை இரவு தூங்கச் செல்லும் முன்பு குடிங்க!!! 

காலையில் சிக்கல் இல்லாமல் காலை கடனை கழிக்க வேண்டுமா!!! அப்போ இதை இரவு தூங்கச் செல்லும் முன்பு குடிங்க!!! காலை நேரத்தில் சிக்கலே இல்லாமல் காலை கடனை கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் வழிமுறையை செய்து பாருங்கள். சிக்கல் இல்லாமல் காலைக் கடன் முடிந்து விடும். மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனை ஆகும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு கடுக்காய் உதவியாக இருக்கும். கடுக்காயில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச் … Read more