உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! 

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! 

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! நமது காலில் இருக்கக் கூடிய ஆணி நமக்கு அதிக அளவு வலியை தரும். இந்த ஆணியை சரி செய்வதற்கு உதவும் சிறந்த மூன்று மருத்துவ முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம் கால்களில் அதிக நேரம் அழுத்தம் கொடுப்பதாலும், அதிகம் நேரம் நடக்கும் பொழுது உராய்வு ஏற்படுவதாலும் கால்களில் ஆணி ஏற்படுகின்றது. இறுக்கமான … Read more

முடி காடு மாதிரி அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

முடி காடு மாதிரி அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

முடி காடு மாதிரி அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணுங்க!! நல்ல ரிசல்ட் கிடைக்கும்!! குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்க கூடியத பிரச்சனையாக பொடுகு இருக்கிறது.இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு,தலையில் அரிப்பு,வழுக்கை,தோல் வியாதிகள் உள்ளிட்டவை நிகழ தொடங்கும்.முடி அதிகளவில் உதிர காரணமாக இருக்கும் பொடுகு பிரச்சனையானது வறண்ட சருமம்,மன அழுத்தம்,முறையற்ற உணவு பழக்கம் போன்றவைகளால் ஏற்படுகிறது.இந்த பொடுகு பிரச்சனையை அதிக மருத்துவம் கொண்ட பச்சை பயறு மற்றும் தயிரை வைத்து ஒரே … Read more

பச்சை பயறு தோசை இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

பச்சை பயறு தோசை இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

பச்சை பயறு தோசை இப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவுகளில் தோசை முக்கிய இடத்தை வைக்கிறது.இதில் கேரட் தோசை,கார தோசை,கீரை தோசை என பல வகைகள் இருக்கின்றது.இதில் மிகவும் சத்தான பச்சை பயறு தோசை செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவியான பொருட்கள்:- *பச்சை பயறு – 1 கப் *அரிசி – 2 டேபிள்ஸ் ஸ்பூன் *சீரகம் – ஒரு துண்டு … Read more

முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை ஒரே நாளில் சரி செய்யும் பானம்!!

முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை ஒரே நாளில் சரி செய்யும் பானம்!!

முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை ஒரே நாளில் சரி செய்யும் பானம்!! பெண்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளில் மிகப்பெரியது ஒழுங்கற்ற மாதவிடாய்.இதனால் பல பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் இளம் வயதில் சந்திக்கின்றனர்.இதனால் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகிறது.இதனை ஆரம்பத்தில் சரி செய்வது மிகவும் முக்கியம். இந்நிலையில் இந்த முறையற்ற மாதவிடாய் பாதிப்பை வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து சரி செய்து விடலாம். தேவையான பொருட்கள்:- கருஞ்சீரக … Read more

கண் எரிச்சல் தாங்க முடியவில்லையா!!? அதை எவ்வாறு குணப்படுத்துவது!!? இங்கே பாருங்க!!!

கண் எரிச்சல் தாங்க முடியவில்லையா!!? அதை எவ்வாறு குணப்படுத்துவது!!? இங்கே பாருங்க!!!

கண் எரிச்சல் தாங்க முடியவில்லையா!!? அதை எவ்வாறு குணப்படுத்துவது!!? இங்கே பாருங்க!!! நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றான கண் எரிச்சல் பிரச்சனையை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் எரிச்சல் என்ற பிரச்சனை ஏற்படுகின்றது. டிவி, செல்போன், கணினி முதலானவற்றை தொடர்ந்து பார்க்கும் பொழுது கண் எரிச்சல் பிரச்சனை ஏற்படுகின்றது. இந்த கண் எரிச்சல் பிரச்சனையை குணப்படுத்தும் எளிமையான மருத்துவ … Read more

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!!

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!!

உயர் இரத்த அழுத்தம் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் ஏலக்காய்!!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்னென்ன என்று பாருங்க!!! உயர் இரத்த அழுத்தம் முதல் பல பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஏலக்காய் என்பது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு வாசனைப் பொருள் ஆகும். இந்த ஏலக்காய் அதிக விலை மதிப்பு கொண்ட மசாலா பொருள் ஆகும். இந்த ஏலக்காய் மசாலா பொருளாக மட்டும் … Read more

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!!

கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய வேண்டுமா!!! அப்போ சந்தனத்த இப்படி பயன்படுத்துங்க!!! நமது கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை மறைய வைக்க சந்தனத்துடன் சில பொருட்களை சேர்த்து எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். சந்தனம் நமது சருமத்திற்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. சந்தனத்தை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனையும் குணமடைகின்றது. சந்தனத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. சந்தனத்தை சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது சருமத்தை நோய் … Read more

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்!

நோயின்றி ஆரோக்கியமாக வாழ இந்த 10 வழிகளை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்! இன்றைய நவீன உலகில் நம் முன்னோர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் அனைத்தும் காணமல் போய்விட்டது.பசிக்காக உண்ட நாம் தற்பொழுது ருசிக்காக உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் உணவுகளை உண்டு வருகிறோம்.இதனால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி விடுகிறோம்.வாழ்க்கை,உணவு முறை மாறினாலும் சில எளிய வழிகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தோம் என்றால் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். ஆரோக்கியமாக வாழ 10 வழிகள்: 1.தினமும் … Read more

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!!

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் இப்படி செய்து பருகினால் உடலில் நடக்கும் அதிசயம்!! கற்றாழை ஜூஸ் உடலிலுள்ள பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் இந்த மருத்துவ குணம் கொண்ட கற்றாழை ஜூஸை குடித்து வந்தோம் எனறால் உடலில் இருக்கின்ற தேவையற்ற நச்சு கழிவுகள் மலம் வழியாக வெளியேறி உடல் வலுவாகும். மேலும் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை எந்த ஒரு சிரமும் இல்லாமல் குறைக்க வைக்கும் இந்த பானம் பெண்களின் மாதவிடாய் … Read more

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை!

மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தானில் ஆரோக்கியமான தோசை செய்யும் முறை! முடக்கத்தான் கீரையானது முடக்கு அறுத்தான்,முடர் குற்றான்,முடக்கொற்றான்,முடக்கு தீர்த்தான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த கீரையில் காலிகோஸின் குவர்செடின்,அபிஜெனின்,ப்ரோடோகேடிகுயிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன.இந்த கீரையை தொடர்ந்து உணவாக எடுத்து வந்தோம் என்றால் கை,கால்,மூட்டு வலி விரைவில் குணமாகும்.இந்த கீரையில் இட்லி,தோசை,துவையல்,போண்டா,பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவுகளை தயாரித்து உண்ணலாம்.சமீபகாலமாக உணவில் இந்த கீரையின் பயன்பாடு அதிகரித்து இருக்கின்றது. முடக்கத்தான் கீரை தோசை சுவையாக செய்யும் முறை … Read more