பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!! 

Water breaks in schools - Kerala government's new initiative!!

பள்ளிகளில் தண்ணீர் இடைவேளை – கேரள அரசின் புதிய முயற்சி!!  மழைக்காலம் முடிவடைந்து கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது, இதனால் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல்வேறு உடல் உபாதைகளையும் சந்நிதிக்கின்றனர். எனவே,  இந்தியாவில் முதல்முறையாக மாணவர்களுக்கு  தண்ணீர் இடைவேளை முறையை அறிமுகப்படுத்தியது கேரளா அரசு, நாட்டிலேயே இந்த முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் கேரளா தான். இந்த திட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளிலும் காலை 10.30 மணிக்கும் … Read more

உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் இலவச அடுப்பு, சிலிண்டர் பெறுவது குறித்த முழு விளக்கம்!

உஜ்வாலா 2.0 திட்டத்தின் மூலம் இலவச அடுப்பு, சிலிண்டர் பெறுவது குறித்த முழு விளக்கம்! நாட்டில் உள்ள ஏழை பெண்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களில் உஜ்வாலா திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் மூலம் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் இணைப்பு பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்பொழுது வரை லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றது. பொதுவாக கேஸ் நிறுவனத்தின் மூலம் சிலிண்டர் இணைப்பு பெற வேண்டும் என்றால் ரூ.7000 … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொது விநியோக திட்டத்தில் பச்சரிசி,புழுங்கல் அரசி,கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும்,சர்க்கரை, எண்ணெய்,துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்டில் PHH,PHH – AAY,NPHH,NPHH – S,NPHH -NC என்று 5 வகையான குறியீடுகள் இருக்கிறது.அதில் PHH – AAY குறியீடு கொண்ட ரேஷன் அட்டை … Read more

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!!

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி நியூஸ்!! வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!! தமிழகத்தில் சொத்து வரி,சாலை வரியை தொடர்ந்து தற்பொழுது வாகனங்களுக்கான வாழ்நாள் வரியை உயர்த்தி தமிழக அரசு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.மாநிலத்தின் நிதி வளத்தை உயர்த்தும் முனைப்பில் இருக்கும் திமுக அரசு இயக்கூர்திகள் வரி விதிப்பு சட்டத்தில் வரி விதிப்பு முறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது. அதன்படி சரக்கு வாகனங்கள்,சுற்றுலா வாகனங்கள்,ஆம்னி பேருந்துகள்,புது மற்றும் பழைய இருசக்கர வாகனங்கள்,கார்,ஆட்டோ உட்பட அனைத்து … Read more

நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!!

நீட் தேர்வில் “ஜீரோ” மதிப்பெண் எடுத்தாலும்.. மருத்துவ படிப்பில் சேர முடியும் – மருத்துவ கலந்தாய்வு குழு அதிரடி!! இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ‘நீட்’ என்ற நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் இதில் எடுக்கும் கட் ஆப் பொறுத்தே மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியும்.இளங்கலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்துவது போல் முதுகலை மருத்துவ படிப்பிற்கும் நீட் நுழைவு தேர்வு அவசியமாகும்.இதில் தேர்ச்சி பெற்றால் தான் தரமான மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து … Read more

இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டோம்!!! அமேசான் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

இனிமேல் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டோம்!!! அமேசான் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!! வரும் செப்டம்பர் 19ம் தேதியில் இருந்து கேஷ் ஆன் டெலிவரியின் பொழுது 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கப் போவது இல்லை என்று பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வருடம் மே மாதம் 19ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மேலும் இதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால … Read more

மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இனிமேல் அனைத்திற்கும் இதைகூட அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்!! 

Important announcement issued by the central government!! Henceforth this can also be used as an identity document!!

மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! இனிமேல் அனைத்திற்கும் இதைகூட அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்!!  இனிமேல் பிறப்புச் சான்றிதழையும் அடையாள ஆவணமாக பயன்படுத்தும் நடைமுறை வருகின்ற அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. நாம் அரசின் சேவைகளையோ, பாஸ்போர்ட் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை பெற வேண்டுமானாலும் ஏதாவது ஒரு அடையாள ஆவணத்தை கொண்டு பெற்று வந்துள்ளோம். அதன்படி இதுவரை அடையாள ஆவணங்களாக வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, போன்றவற்றை  அடையாள … Read more

அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!!

அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!! சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை செய்யப்படாது என்று மநாகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். தமிழகம் முழுவதிலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றது. இந்த அம்மா உணவகங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சியமைத்த … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. காலாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான காலாண்டு தேர்வு வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றது.கேள்வித்தாளை வாசிப்பதற்கு 10 நிமிடம், சரிபார்ப்பதற்கு 5 நிமிடம் என 15 நிமிடம் முன்னதாகவே தேர்வு … Read more

இனிப்பான செய்தி!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு – மத்திய அரசு அதிரடி!

இனிப்பான செய்தி!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு – மத்திய அரசு அதிரடி! தற்பொழுது நகர்ப்புறம்,கிராமப்புறம் என்று அனைத்து இடங்களிலும் உள்ள வீடுகளில் சமையலுக்கு எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீட்டு உபயோக சிலிண்டர் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது.இதனால் சாமானிய பெருமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.பெரும்பாலானோர் இதன் விலை அதிகரிப்பால் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு … Read more