இலங்கைக்கு கடலில் பாலம் கட்டும் திட்டம்! ஆய்வை தொடங்கிய ஒன்றிய அரசு!

இலங்கைக்கு கடலில் பாலம் கட்டும் திட்டம்! ஆய்வை தொடங்கிய ஒன்றிய அரசு! இந்தியாவின் எல்லையான தனுஷ்கோடி முதல் இலங்கையின் எல்லையான தலைமன்னார் வரை கடலில் 25 ஆயிரம் கோடி செலவில் பாலம் கட்டும் திட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு ஆய்வை தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ராவணனால் கடத்தி வரப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக ராமர் வானர சேனையின் உதவியுடன் இலங்கை வரையில் கடலில் பாலம் கட்டினார். பின்னர் அந்த பாலம் வழியாக இலங்கைக்கு சென்று … Read more

தமிழக அரசின் மற்றொரு புதிய திட்டம் அமலுக்கு வருகிறது!!

தமிழக அரசின் மற்றொரு புதிய திட்டம் அமலுக்கு வருகிறது!! கடலோரப் பகுதியில் ஏற்படும் சீற்றங்களான, சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் அதிகம் பாதிக்கப்படுவது மீனவர்களே. இந்த இயற்கை சீற்றங்களால் உயிரிழந்த, அல்லது காணமல் போன மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசானது ரூபாய் ஒரு கோடி “சுழல் நிதி” திட்டத்தின் மூலம் வழங்கவிருக்கிறது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2 0 2 1 ஆம் ஆண்டு வரை காணாமல் போன மீனவர்களின், … Read more

பிளிப்கார்டின் புதிய ஆப்ஷன் “ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி!! இனி கவலை வேண்டாம்!!

Flipkart's new option “Open Box Delivery!! Worry no more!!

பிளிப்கார்டின் புதிய ஆப்ஷன் “ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி!! இனி கவலை வேண்டாம்!! இ-காமர்ஸ் தற்போது நம் வாழ்க்கையில் முக்கிய பங்கினை அளித்து வருகிறது. அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனம் தன்னுடைய ஏராளமான பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் புதிதாக ஓப்பன் பாக்ஸ் டெலிவெரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை கருதி மற்றும், அவர்கள் பொருட்கள் வாங்கும் வழிமுறையில் உள்ள நம்பிக்கையை பாதுகாக்கும் விதமாக இந்த புதியத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. … Read more

கட்டணம் உயர்வு!! மெட்ரோ அறிவித்த ஷாக் நியூஸ்!!

கட்டணம் உயர்வு!! மெட்ரோ அறிவித்த ஷாக் நியூஸ்!! மெட்ரோ நிர்வாகம் பார்க்கிங் செய்வோர்க்கு கட்டணத்தை உயர்த்தி புதிய அறிவிப்பு ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி மெட்ரோ பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி தினசரி 2.5 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். ஒரு காலத்தில் தினசரி 10,000 நபர்கள் மட்டுமே பயணம் செய்தனர். மக்கள் அதிக அளவில் மெட்ரோவை பயன்படுத்தும் … Read more

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

A good news for public school students? Notification released by Tamil Nadu Government!!

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! மாணவர்களின் மனநிலையை கருதி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. அதாவது தொழில்முறை கலைஞர்களாக பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கத் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் மற்றும் செயல்பாடுகளையும் தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. ஒரு பகுதியாக மாதந்தோறும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு  திரையிடல் திட்டம் ஒன்றை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு  சிறார் … Read more