மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ??இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!

are-you-going-to-build-an-electric-fence-from-now-on-these-are-the-rules-tamilnadu-government-is-taking-action

மின்வேலி அமைக்கப் போகின்றீர்களா ?? இனிமேல் இதுதான் ரூல்ஸ் தமிழக அரசு அதிரடி!!  மின்வேலி அமைப்பது தொடர்பாக புதிய ஒழுங்கு முறை நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தற்போது வனவிலங்குகளை பாதுகாக்க தமிழக அரசு  ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து உயர் மின்னழுத்த மின் வேலிகளால் ஏற்படும் மின்விபத்துகளால்  யானை உள்பட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி … Read more

இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை! 

Henceforth the rules must be followed in this task! Violation of prison sentence and fine officials warning!

இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை!  கழிவுநீர் அகற்றும் பணியில் இனிமேல் விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கழிவுநீர் சுத்தம் செய்வது பற்றிய  ஆய்வுக்கூட்டம் அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமை தாங்க, வட்டார போக்குவரத்து அலுவலர், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர், உளுந்தூர்பேட்டை நகராட்சி … Read more

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!!

ஒரு நாளில் இனி 10 முறை தான் ஸ்கேனிங்!! ஜி பே போன் பேகளுக்கு வந்த புதிய கட்டுப்பாடு!! தற்பொழுது எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை ஆனது அதிக அளவில் காணப்படுகிறது. காய்கறி கடை முதல் சிறு பெட்டி கடை என அனைத்து இடங்களிலும் ஸ்கேனிங் வசதி உள்ளது. அந்த வகையில் கிட்டத்தட்ட 1409 லட்சம் கோடி பரிமாற்றம் ஆனது இந்தியாவில் நடைபெற்றுள்ளது. எந்த அளவிற்கு இதன் உபயோகத்தன்மை உள்ளதோ அந்த அளவிற்கு இதில் மோசடியும் … Read more

ஓட்டுனர் உரிமம் பெற புதிய ரூல்ஸ்! போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

New rules to get driver's license! Notice issued by the Transport Authority!

ஓட்டுனர் உரிமம் பெற புதிய ரூல்ஸ்! போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு! ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை போக்குவரத்து ஆணையம் வெளியிட்டது. ஓட்டுனர் பயிற்சி பள்ளி மாணவர்கள் வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும், இதர நாட்களில் மற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்தினர். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டை ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் எதிர்த்து முற்றுகையிட்டனர். மேலும் ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தம் செய்தனர். இவ்வாறு நடந்து … Read more

இந்த விதியை மீறினால் ரூ. 1100 அபராதம்! வாகன ஓட்டிகளே உஷார்! 

Violation of this rule Rs. 1100 fine! Drivers beware!

இந்த விதியை மீறினால் ரூ. 1100 அபராதம்! வாகன ஓட்டிகளே உஷார்! போக்குவரத்து துறை பல கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தினாலும் பலர் அதனை பின்பற்ற தவறி விடுகின்றனர். அவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க தவறுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. முன்பெல்லாம் நோ என்ட்ரி  வழியாக சென்றால்  ரூ 1000 மட்டுமே அபராதமாக … Read more

இந்த லாரி ஓட்டுனர்களுக்கு  வெளிவந்த முக்கிய தகவல்! இதை பின்பற்றவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் உரிமம் ரத்து!

Important information for these truck drivers! Failure to follow this will result in a fine of Rs 50,000 and license cancellation!

இந்த லாரி ஓட்டுனர்களுக்கு  வெளிவந்த முக்கிய தகவல்! இதை பின்பற்றவில்லை என்றால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் உரிமம் ரத்து! தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கழிவு நீர் அதிகமாக கலக்கப்பட்டு வருகிறது. இதனால் பல இடங்களில் சுகாதாரமற்ற நிலை உண்டாகிறது. இதனை தடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாகவே வந்து வழக்கு பதிவு செய்தது. அதன் பேரில் பழைய விதிமுறைகளை திருத்தம் செய்து புதிய விதிமுறைகள் அமல்படுத்த கோரி தமிழக அரசிடம் கோரிக்கையும் … Read more

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்!

Counterfeit case reverberates! Broad new rules for teachers!

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாம்பூர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது தற்கொலை மர்மமாகவே உள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினர். இது பெரும் கலவரமாக வெடித்தது. மாணவியின் தற்கொலையை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதில் அந்த தனியார் பள்ளி நடத்தும் இந்த விடுதிக்கு தக்க சான்றிதழ் ஏதும் இல்லை என்று தெரியவந்தது. அதுமட்டுமின்றி … Read more