அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்!

அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்!

அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்! உலகக்கோப்பை சூப்பர் 12 லீக் தொடரில் இன்று நியுசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் நியுசிலாந்து அணி பேட்டிங் செய்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின் ஆலன் மற்றும் டெவ்ன் கான்வாய் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு அவர் 52 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதன் பின்னர் களமிறங்கிய … Read more

நியுசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து… அபாய கட்டத்தில் ஆஸ்திரேலியா

நியுசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து… அபாய கட்டத்தில் ஆஸ்திரேலியா

நியுசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து… அபாய கட்டத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் போராடி வெற்றி பெற்றது இங்கிலாந்து. குருப் ஏ பிரிவில் இடம்பெற்ற அணிகளான நியுசிலாந்து மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் சேர்த்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் … Read more

நியுசிலாந்து & வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

நியுசிலாந்து & வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

நியுசிலாந்து & வங்கதேச தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! இந்திய அணி உலகக்கோப்பை தொடரை முடித்ததும் நியுசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளோடு மோத உள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியை நோக்கி சென்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடர் முடிந்ததும், அடுத்து நியுசிலாந்துடன் டி 20 போட்டி தொடரிலும் வங்கதேச அணியோடு ஒரு நாள் தொடரிலும் விளையாட உள்ளது. நியுசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு … Read more

இலங்கையை வீழ்த்தி அரையிறுதி கனவை பிரகாசமாக்கிய நியுசிலாந்து!

இலங்கையை வீழ்த்தி அரையிறுதி கனவை பிரகாசமாக்கிய நியுசிலாந்து!

இலங்கையை வீழ்த்தி அரையிறுதி கனவை பிரகாசமாக்கிய நியுசிலாந்து! நியுசிலாந்து இன்று இலங்கைக்கு எதிரான போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் சுற்றுகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டும் கைவிடப்பட்டும் ரசிகர்களை ஏமாற்றினர். இதற்கிடையில் இன்று நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதிய போட்டியில் நியுசிலாந்து அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த … Read more

நியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் அபார சதம்… இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு!

நியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் அபார சதம்… இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு!

நியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் அபார சதம்… இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு! உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின. உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் சுற்றுகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டும் கைவிடப்பட்டும் ரசிகர்களை ஏமாற்றினர். இதற்கிடையில் இன்று நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அதன்படி … Read more

ஆஸ்திரேலிய பவுலர்களை பதம் பார்த்த நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்… 200 ரன்கள் விளாசல்!

ஆஸ்திரேலிய பவுலர்களை பதம் பார்த்த நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்… 200 ரன்கள் விளாசல்!

ஆஸ்திரேலிய பவுலர்களை பதம் பார்த்த நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள்… 200 ரன்கள் விளாசல்! ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் சூப்பர் 12 சுற்று போட்டி இன்று நடந்து வருகிறது. உலகக்கோப்பை சுற்றுக்கான தகுதிச் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்தன. இதையடுத்து இன்று முதல் சூப்பர் 12 லீக் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் முதல் போட்டியாக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் நியுசிலாந்து அணியும் மோதும் போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என்னை அறைந்தார்… ராஸ் டெய்லர் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி நியுசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லர் தன்னுடைய சுயசரிதைப் புத்தகத்தில் இந்த அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். நியுசிலாந்து அணியை சேர்ந்த ராஸ் டெய்லர் சமீபத்தில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து … Read more

கொரோனா தடுப்பூசி போட்ட பெண் பரிதாப மரணம்! இதுவே முதல் காரணம்!

Corona vaccinated woman dies tragically! This is the first reason!

கொரோனா தடுப்பூசி போட்ட பெண் பரிதாப மரணம்! இதுவே முதல் காரணம்! கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வருகின்றன. அதன் காரணமாக பல்வேறு தடுப்பு ஊசிகளை பயன்பாட்டில் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. அதேபோல அமெரிக்கா நிறுவனத்தின் தயாரிப்பான பைசர் தடுப்பூசிகளை பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என பரவலாக நம்பப் படுகிறது. ஆனால் எல்லா கொரோனா தடுப்பூசியிலுன் சிறிய அளவு பக்க விளைவுகள் ஏற்படும் ஆனால் கொரோனா தொற்றின் பாதிப்பை விட … Read more

ஆராய்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – அதிர்ச்சியில் நியூசிலாந்து மக்கள்!

ஆராய்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - அதிர்ச்சியில் நியூசிலாந்து மக்கள்!

உருமாறிய கொரோனாவிற்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டது நியூசிலாந்து நாடு. அந்நாட்டில் இந்தப் பரவலால் மக்கள் இன்று வரையிலும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. முழு ஊரடங்கு ஆனது முதல் கட்டம், இரண்டாம் கட்டம்,மற்றும் மூன்றாவது கட்டமாக தொடர்ந்து வருகிறது. மேலும் அதிர்ச்சிகரமாக நியூசிலாந்தில், அடுத்து மூன்று பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மூன்றாவது கட்ட முழு ஊரடங்கு நீடித்து வருகிறது. இது உருமாறிய கொரோனாவாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் … Read more

இத்தனை நாட்களுக்கு பிறகு நியூஸிலாந்தில் சோகம்

இத்தனை நாட்களுக்கு பிறகு நியூஸிலாந்தில் சோகம்

உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. ஆனால் நியூஸிலாந்தில் ஆரம்பத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டுவரபட்டது.இந்த நிலையில் அங்கு சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு கிருமித்தொற்றுப் பாதிப்புக்கு ஆளான 50 வயது ஆண் இறந்தார். அவர் சென்ற மாதம், ஆக்லாந்து நகரில் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவல் தொடங்கியபோது பாதிக்கப்பட்டார்.