கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட நியூசிலாந்து

கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட நியூசிலாந்து

நியூசிலாந்து நாடு கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டது என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறிவந்த நிலையில் 102 நாட்களுக்கு பிறகு அங்கு ஒருவருக்கு தொற்று உள்ளது உறுதியாகியது அங்கு கொரனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 22 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என சுகாதார துறை பொது இயக்குனர் ஆஷ்லே புளூம்பீல்டு தெரிவித்து உள்ளார்.  

மிகுந்த வேதனையை அளிக்கிறது

மிகுந்த வேதனையை அளிக்கிறது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அனைத்து துறைகளும் பாதிக்கபட்டுள்ளன இந்த வைரஸ் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காதான்  50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் மருந்து கண்டுபிடிக்க தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து டிரம்ப் பேசும்போது கொரோனா வைரசால் பாதிக்கபட்டவர்களில் அமெரிக்காவில்தான் அதிகம் இது மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று கூறினார்.

பிரதமரின் மகளுக்கு பயன்படுத்திய தடுப்பூசி

பிரதமரின் மகளுக்கு பயன்படுத்திய தடுப்பூசி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 2 கோடியை தாண்டியுள்ளது. இந்த வைரஸக்கு  மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன அந்த வகையில் ரஷ்யா இந்த தொற்றுக்கான தடுப்பூசியை முதன் முதலில் கண்டுபிடித்து அந்நாட்டு பிரதமரின் மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி வெற்றியையும் கண்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் பேசும்போது உலக நாடுகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் … Read more

முன் எச்சரிக்கையால் ஆபத்து நீங்கியது

முன் எச்சரிக்கையால் ஆபத்து நீங்கியது

உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியாவில் சுமார் 267 மில்லியன் மக்கள் இருகின்றனர். இந்த தீவில் நிலநடுக்கம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு  போன்ற இயற்கை ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்துள்ளது. 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற்ற பட்டதால் இழப்புகள் தவிரக்ப்பட்டன.

மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா

மீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்  தகுதி பெற்று  இந்திய அணிகளின் பயிற்சி முகாம் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் நடந்து வந்தது. ஊரடங்கு காரணமாக  சொந்த ஊர்ருக்கு புறப்பட்ட  இந்திய ஆக்கி அணி வீரர்கள் தேசிய பயிற்சி முகாம் மீண்டும் வருகிற 20-ந் தேதி நடக்க  இருப்பதால் ஒரு மாத இடைவெளிக்கு பிறகு கடந்த வாரத்தில் பெங்களூருக்கு வந்தனர். பயிற்சி முகாம் தொடங்குவதற்கு முன்னதாக அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 5 … Read more

அமெரிக்கா கடும் கண்டனம்

அமெரிக்கா கடும் கண்டனம்

உலகில் பொருளாதார அளவில் மிகப்பெரிய நாடான சீனா மற்றும் அமெரிக்க இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் சற்று விரிசல் அடைந்தன.  சீனா ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்ததுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களான மார்கோ ரூபியோ மற்றும் டெட் குரூஸ் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்கள் இருவரும் சீனாவுக்குள் நுழைவதற்கு அந்த நாடு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லா போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது

எல்லா போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட முடியாது

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான  ஜேம்ஸ் ஆண்டர்சன் திறமை வாய்ந்த பவுலர் ஆவார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 590 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் இங்கிலாந்து பாகிஸ்தான் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் கடந்த வாரம் முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது அந்த போட்டியில் இங்கிலாந்து அணி எதிர்பாரா வெற்றியை பெற்றது. இருப்பினும் ஆண்டர்சன் தனது பவுளிங்கில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாதலால் அவர் மீது விமர்சனகள் எழுந்தன. இதுகுறித்து அவரிடம் ஒய்வு பெறுவது பற்றி கேட்டபோது … Read more

டோனி சிறந்த மனிதர்

டோனி சிறந்த மனிதர்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் ஒரு நிகழ்ச்சியில் டோனி பற்றி கூறும்போது அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த மனிதர் ஆவார். போட்டியின் போது எந்தவித பதட்டமும் இன்றி செயல்படுவார் அந்த திறமையே அனைவரும் பார்த்து வியக்கத்தக்கதாக உள்ளது. மேலும் அவர் இளம் வயதிலேயே 2007 ல் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வெற்றிபெறச் செய்தது மிகப்பெரிய சாதனையாகும். மேலும் போட்டியின் போது அவர் … Read more

இந்தியாவிற்கே பெருமை சேர்க்க போகும் அந்த நாள்?

இந்தியாவிற்கே பெருமை சேர்க்க போகும் அந்த நாள்?

இந்தியாவில் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் ஆனால் இந்த முறை உலக நாடுகளுக்கே பெரிய சவாலாக அமைந்த கொரோனா வைரஸ் பெரிய ஆபத்தையும் உண்டாக்கி வருகிறது. இந்த நிலையில் முன்புபோல் கொண்டாட முடியும் என நம்பிக்கை இல்லை இருந்தாலும் இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நமது இந்திய தேசியக்கொடி பறக்க உள்ளது இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமையாகும்.

உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்த வைரஸ்

உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்த வைரஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 2 கோடிக்கும் மேல் பரவியுள்ளது. அதில் மிகவும் பாதிக்கபட்ட நாடுகளில் அமெரிக்காவும் பிரேசிலும் ஆகும். பிரேசிலில் வைரஸ் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது மேலும் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும்  1 லட்சத்தை கடந்தது. மேலும் இந்த வைரஸ் உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக அமைந்துள்ளது.