கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட நியூசிலாந்து

0
178

நியூசிலாந்து நாடு கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டது என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறிவந்த நிலையில் 102 நாட்களுக்கு பிறகு அங்கு ஒருவருக்கு தொற்று உள்ளது உறுதியாகியது அங்கு கொரனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இதுவரை 22 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என சுகாதார துறை பொது இயக்குனர் ஆஷ்லே புளூம்பீல்டு தெரிவித்து உள்ளார்.

 

Previous articleமிகுந்த வேதனையை அளிக்கிறது
Next articleமீண்டும் ஆரம்பித்துவிட்டது:? திருச்சியில் நடந்த விபரீதம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here