108 பள்ளிகளின் மீது புகார்! 34 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

108 பள்ளிகளின் மீது புகார்! 34 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

108 பள்ளிகளின் மீது புகார்! 34 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்! 40 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலித்ததாக பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 108 பள்ளிகளின் மீது புகார் பதிவாகியுள்ளது. மேலும் 34 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 17 அன்று உயர் நீதிமன்றம் உத்தரவின் பெயரில் முதல் கட்டமாக 40 சதவீதம் பள்ளி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிக கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் … Read more

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்!

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்!

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை! பாவிகள் செய்த கொடுஞ்செயல்! ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை உயிருடன் புதைத்து விட்டு போன சம்பவம் அங்குள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், யெட்டபாக்க கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று பிறந்த ஒரு சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை உயிருடன் புதைத்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஆடு மேய்க்க அந்தப் பக்கம் … Read more

மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்!

மீண்டும் கொடூரம்! கேரளாவில் சுகாதார ஆய்வாளரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்! கேரளாவில் கொரோனா பாதித்த பெண் ஆம்புலன்ஸ் டிரைவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் முடிவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற சென்ற இளம்பெண்ணை சுகாதார ஆய்வாளர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் இன்னொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் அருகே குளத்துப்புழாவை சேர்ந்த 26 வயது இளம்பெண் நர்சாக மலப்புரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று தன்னுடைய ஊருக்கு வந்த அந்தப் பெண்ணிற்கு … Read more

அடுத்த பெரிய ஆபத்தை சந்திக்க தயாராக இருங்கள்

அடுத்த பெரிய ஆபத்தை சந்திக்க தயாராக இருங்கள்

கொரோனா வைரசால் இந்த உலகமே பாதிக்கின்ற நிலையில் இந்த வைரசை இன்னும் முழுமையாக அழிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளது. அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ் பெருந்தொற்றும், சமூகப்பரவலும் வாழ்க்கையில் உண்மையானவை என்பதை வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், அடுத்த பெருந்தொற்று வரும் நேரத்தில் உலகம் தற்போதுள்ள தயார் … Read more

11 பிரச்சனைகளுக்கு மருந்தாகும் செவ்விளநீர்!

11 பிரச்சனைகளுக்கு மருந்தாகும் செவ்விளநீர்!

இளஞ்சிவப்பு நிறமுடைய இளநீரே செவ்விளநீர் என்பர் . இயல்பாக கிடைக்கும் பச்சை நிறமுடைய இளநீர்களை விட சுவை அதிகமாக இருக்கும். பச்சை இளநீர் கிடைக்கும் அளவிற்க்கு செவ்விளநீர் கிடைப்பதில்லை. ஆனால் எண்ணற்ற சக்திகளை உள்ளடக்கியது இந்த செவ்விளநீர். குடல் புழு காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகள் வாரம் இரண்டு முறை செவ்விளநீர் குடிப்பதால் குடல் பகுதியில் காணப்படும் குடல் புழுக்களை அழித்து மேலும் உண்டாவதை தடுக்கிறது. உயர் இரத்த உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுக்குள் வைக்க … Read more

முடக்கத்தான் கீரையில் இவ்வளவு நன்மைகளா?

முடக்கத்தான் கீரையில் இவ்வளவு நன்மைகளா?

கிராமப்புறங்களில் வீட்டின் முன் இந்த முடக்கத்தான் கீரைச் செடிகள் படர்ந்து இருக்கும். ஆனால் அந்த செடியின் பயன்களை பற்றி நாம் அறியாமல் இருப்போம். ஆனால் முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. 1. முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். 2. முடக்கத்தான் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி அகலும். கட்டிகளில் வைத்து கட்டினால் … Read more

இன்றைய ராசி பலன் 08-09-2020 Today Rasi Palan 08-09-2020

இன்றைய ராசி பலன் 08-09-2020 Today Rasi Palan 08-09-2020

இன்றைய ராசி பலன்- 08-09-2020 நாள் : 08-09-2020 தமிழ் மாதம்:  ஆவணி 23, செவ்வாய்க்கிழமை. நல்ல நேரம்:  காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  மதியம் 3.00 முதல் 4.30 வரை. எம கண்டம்: காலை 9.00 முதல் 10.30 வரை. குளிகன்: பிற்பகல் 12.00 முதல் 1.30 வரை, திதி: சஷ்டி திதி இரவு 12.03 வரை பின்பு … Read more

சளி நெஞ்சு சளி தொடர் இருமல் தும்மல் சரியாக இதை ஒரு டம்ளர் சாப்பிடவும்!

சளி நெஞ்சு சளி தொடர் இருமல் தும்மல் சரியாக இதை ஒரு டம்ளர் சாப்பிடவும்!

சளி நெஞ்சு சளி தொடர் இருமல் தும்மல் சரியாக இதை ஒரு டம்ளர் சாப்பிடவும்! சளி, நெஞ்சு சளி, தொடர்ந்து இருமல் மற்றும் தும்மல் போக இந்த இயற்கை முறையை நாம் பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உங்களுக்கு சளி பிடிக்கப் போகிறது என்று தெரிந்தாலே இந்த இயற்கை முறையை நீங்கள் பயன்படுத்தி வரும் பொழுது சளி உடனடியாக நிவாரணம் அடையும். தேவையான பொருட்கள்: 1. பால்- 1 டம்ளர் 2. மஞ்சள் -1/4 டீஸ்பூன் … Read more

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 1565 பணியிடங்கள்

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் 1565 பணியிடங்கள்

நிறுவனம்: CCL பணியிடங்கள் :1565 பணி : Apprentice வயது: இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். தகுதி : 10th/ ITI தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும். ஊதியம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக முதல் ரூ. 7,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப … Read more

ஆன்லைனில் கண் தானத்திற்க்கு பதிவு செய்யலாம்! முதல்வர் எடப்பாடி அதிரடி!

ஆன்லைனில் கண் தானத்திற்க்கு பதிவு செய்யலாம்! முதல்வர் எடப்பாடி அதிரடி!

ஆன்லைனில் கண் தானத்திற்க்கு பதிவு செய்யலாம்! முதல்வர் எடப்பாடி அதிரடி! தேசிய கண்தான தினம் நாளை அனுசரிக்க உள்ள நிலையில் தனது கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண் தான படிவத்தில் கையெழுத்திட்டார். கண்தானத்தை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் தனது கண்களை தானம் செய்துள்ளதாகவும், இதேபோல் பொதுமக்கள் கண் தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரைக்கும் இரண்டு வாரங்கள் கண் … Read more