B.E முடித்தவர்களுக்கு ரூ.50000 சம்பளத்துடன் சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் வேலை!

B.E முடித்தவர்களுக்கு ரூ.50000 சம்பளத்துடன் சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனத்தில் வேலை!

சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனம் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் மற்றும் ப்ராஜெக்ட் இன்ஜினியர் என்ற பதவிக்கு காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. இதை ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம் என அறிவித்துள்ளது. இதற்கு கடைசி தேதியாக 3.7.2021 என குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: National institute of wind energy பணி: மத்திய அரசுப் பணி காலி பணியிடம்: 06 இடம்: சென்னை பணியின் பெயர்: 1. Project Engineer Grade I (On Contract) 2. Project … Read more

உயிருடன் நிர்வாணமாக மூதாட்டியை வாய்க்காலில் வீசிய மர்ம நபர்கள்!

உயிருடன் நிர்வாணமாக மூதாட்டியை வாய்க்காலில் வீசிய மர்ம நபர்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உயிருடன் நிர்வாணமாக அங்கு யாசகம் எடுத்துப் அந்த மூதாட்டியை வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி பகுதியில் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் அங்கிருந்த பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.   ஊரடங்கு காலத்தில் யாரும் வராத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த மூதாட்டி கடந்த இரண்டு நாட்களாக பசியால் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் விழுந்து … Read more

கசிந்த வீடியோ! வசமாக சிக்கிய சீனா! வலுக்கும் ஆதாரங்கள்!

கசிந்த வீடியோ! வசமாக சிக்கிய சீனா! வலுக்கும் ஆதாரங்கள்!

சீனாதான் செயற்கையாக கொரோனா வைரஸை பரப்பி உள்ளது என பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.   உலகம் முழுவதுமே கொரோனாவில் தாக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலைக்கு காரணம் சீனாவே தான் என்று இந்த வீடியோவின் மூலம் உலகிற்கு தெரிய வருகிறது.   இது சீனா நடத்தும் உயிரிய தாக்குதல் என்று பலரும் குற்றம் சாட்டினர். புதிய ஆதாரங்களை அமெரிக்கா திரட்டிய பொழுதும் அதை மறுத்தது … Read more

பகவதி அம்மன் கோவிலில் திடீரென்று வெளிவந்த தேவதை! மக்கள் அதிர்ச்சி!

பகவதி அம்மன் கோவிலில் திடீரென்று வெளிவந்த தேவதை! மக்கள் அதிர்ச்சி!

அனைவரும் கேரள என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் ஞாபகம் வருவார். அதேபோல் மண்டைக்காடு பகுதியில் இருக்கும் பகவதி அம்மன் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். இந்நிலையில் மாபெரும் அதிசயம் ஒன்று அங்கு நடைபெற்றுள்ளது. மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் துணை தேவதை மண்ணில் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதை வெளியே எடுக்கப் பட்டது.   சமீபத்தில் மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இது எதற்காக ஏற்பட்டது என்று … Read more

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்?

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்?

பெண்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவர்கள்! ஆகவே விருப்பு வெறுப்புகளும் ஆளாளுக்கு மாறும் தன்மை உடையதே ஆகும்!   எனினும், பொதுவாக காணப்படும் பெண்களின் எதிர்பார்ப்பு என்பது, “தம்மை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல், தமது கவுரவத்தை காப்பாற்றி, தாம் சொல்ல வருவதைக் காது கொடுத்துப் பொறுமையுடன் கேட்கும் வாஞ்சையுள்ள குணத்தைத் தான்”!   ஒரு பெண் தனது அன்புக்குரியவனை அல்லது கணவனை முழுவதும் நம்பிவிடுபவள்! அவன் மீது அளவற்ற அன்பும், கவனமும் கொண்டவள்!   அதே அன்பையும், … Read more

செஞ்சு வச்ச அழகி! ரம்பா? என்னடா ரம்பா! இந்த தொடையை பாருங்க!

செஞ்சு வச்ச அழகி! ரம்பா? என்னடா ரம்பா! இந்த தொடையை பாருங்க!

நடிகை லட்சுமிராயின் லேட்டஸ்டான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளிவந்துள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் ரொம்ப என்னடா ரொம்ப இந்த தொடைய பாருங்கடா என்று ரசித்து வருகின்றனர்.   விஜயகாந்த், அஜித், ராகவா லாரன்ஸ், போன்ற பலரின் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமிராய். இப்போது படங்கள் எதுவும் இல்லாத நிலையில் அவர் போட்டோக்களை எடுத்து அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.   சிவப்பு உடையில் தொடை முழுவதும் தெரிய அவர் வெளியிட்ட புகைப்படம் கண்ணை … Read more

SMS மூலம் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கலாம்! இதோ அதற்கான வழி!

SMS மூலம் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கலாம்! இதோ அதற்கான வழி!

ஆதார் எண்ணையும் பான் கார்டையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு ஜூன் 30-ஆம் தேதி தான் கடைசி தேதி என எச்சரித்திருந்தது. இந்த மாதத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மத்திய அரசானது தனது பான் நம்பரையும் ஆதார் எண்ணையும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அப்படி இல்லை எனில் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது. இதற்குமுன் மார்ச் 31ஆம் … Read more

இந்த 14 வகை மளிகை பொருட்கள் தான் உங்க வீட்டுக்கு வரப் போகுது!!

இந்த 14 வகை மளிகை பொருட்கள் தான் உங்க வீட்டுக்கு வரப் போகுது!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக ரூ 4000 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கடந்த 7ஆம் தேதி கொரோனா நிவாரணம் வழங்கும் தொகுப்பில் இரண்டு கட்டங்களாக பிரித்து வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார். கடந்த மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது தவணையாக ரூ 2000 கொரோனா நிவாரண நிதியும் மற்றும் 14 வகை வகை பொருட்களும் அடங்கிய … Read more

9 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் வரப்போகும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம்!

9 ஏக்கர் நிலத்தில் 400 கோடி ரூபாய் செலவில் வரப்போகும் உலகத்தரம் வாய்ந்த பேருந்து நிலையம்!

அயோத்தியில் 400 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த பேருந்து நிலையத்திற்கு யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 400 கோடி மதிப்பில் கட்டப்படும் பேருந்து நிலையம் பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் தரும் என்று கூறியுள்ளது. அயோத்தியில் ரூ 400 கோடி செலவில் உலகத் தரத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டும் பணியை … Read more

எதிர்காலத்தை நோக்கி அச்சம் கொள்ளும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்!

எதிர்காலத்தை நோக்கி அச்சம் கொள்ளும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்!

பத்தாம் வகுப்பு சான்றிதழ் மதிப்பெண்கள் இல்லாமல் வழங்கினால் பிற்காலத்தில் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என பெற்றோர்கள் கவலை கொள்கின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் அடுத்து பதினொன்றாம் வகுப்புக்காண சேர்க்கையும் டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பிற்கு மற்றும் டிப்ளமோ படிப்பில் சேர அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் ஒரு அடிப்படையான விஷயம் என்பது அனைவருக்கும் … Read more