தமிழக அரசுக்கு வந்த நன்கொடை எவ்வளவு தெரியுமா? நன்கொடை பற்றிய விவரங்கள் இதோ!

தமிழக அரசுக்கு வந்த நன்கொடை எவ்வளவு தெரியுமா? நன்கொடை பற்றிய விவரங்கள் இதோ!

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க அனைவரும் நன்கொடை கொடுத்து வந்த நிலையில் அதன் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா நோய் பரவி மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.தமிழக அரசு கொரோனா நோய்க்கான பல நல்ல திட்டங்களை அறிவித்த போதிலும் போதிய நிதி இல்லாததால் தமிழக அரசு மக்களுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.   கடந்த வாரம் முதலமைச்சர் அவர்கள் நிதி நெருக்கடி நம்மை சூழும் நேரத்தில் பரந்த … Read more

5 மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம்! காரணம் என்ன?

5 மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம்! காரணம் என்ன?

சேலம் , தர்மபுரி உள்ளிட்ட மேலும் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரையின் மாவட்ட ஆட்சியாளராக தமிழக தொழில் மேம்பாட்டு கழக நிர்வாகியாக இருந்த அனிஷ் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாடு மாநில சமூக மற்றும் சத்துணவுத் துறை இணைச் செயலாளராக இருந்த கார்மேகம் சேலம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில ஆணைய செயலாளராக இருந்த பாலசுப்ரமணியம் கடலூர் மாவட்ட ஆட்சியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் சிவராசு … Read more

ஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

ஆசிரியரால் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் மனநலம் குன்றிய 74 குழந்தைகளுக்கு கொரோனா பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பால விஹார் என்ற பள்ளியில் 175 மனநலம் குன்றிய மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் அனைத்தும் ஆன்லைன் மையம் ஆகிய போதும் குழந்தைகளுக்கு எப்படி வந்தது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கோரி தமிழக அரசு அறிவுறுத்திய போதும், இந்த பள்ளியில் ஆசிரியர்களை வரவழைத்து பாடம் எடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. … Read more

16, 500 வீடுகளை சேதப்படுத்திய டவ் தே புயல்! புயலின் கோரத் தாண்டவத்தில் 3 பேர் பலி! மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் பரிதவிப்பு!

16, 500 வீடுகளை சேதப்படுத்திய டவ் தே புயல்! புயலின் கோரத் தாண்டவத்தில் 3 பேர் பலி! மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் பரிதவிப்பு!

இந்த டவ் தே புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி அகமதாபாத் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதிலும் அகமதாபாத்தின் சௌராஷ்டிரா பகுதியில் 16,500 வீடுகளையும் சேதமாக்கி உள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். 181 மின் கம்பங்கள் மற்றும் 196 சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத்தில் உள்ள சோம்நாத் மாவட்டத்தில் அருகில் சௌராஷ்டிரா கடற்கரையில் திங்கட்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் சௌராஷ்ட்ரா … Read more

‘Google அறிமுகப்படுத்தியுள்ள Google News Showcase’ 30 பங்கேற்பாளர்களுடன் இந்தியாவில் தொடக்கம்!

'Google அறிமுகப்படுத்தியுள்ள Google News Showcase' 30 பங்கேற்பாளர்களுடன் இந்தியாவில் தொடக்கம்!

கூகுள் தனது புதியதாக தயாரித்துள்ள Google News Showcase புதிய தயாரிப்புடன் களமிறங்கி உள்ளது. இது பங்குபெறும் பங்கேற்பாளர்கள் தனித்துவத்தையும் மற்றும் குரலையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. மேலும் வாசகர்கள் மிகவும் சிக்கலான கதைகளை மிகவும் ஆழமாக படிப்பதற்கு ஏற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த Google News Showcase பல பில்லியன் டாலர்கள் உலகளாவிய முதலீட்டின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. கூகுள் செய்திகளில் உள்ள செய்தியின் உள்ளடக்கம் மிகவும் பயனாக்ககூடிய ஒரு இடத்தை … Read more

கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

கூடுதல் கட்டணம் கழிக்கப்படும்! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்!

பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கூடுதல் கட்டணம் அடுத்த முறை கணக்கிடப்படும் மின் கணக்கிலிருந்து கழிக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை பொறுத்தவரை பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கொடுத்த பேட்டியில், இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் மின்கட்டண குளறுபடி நடப்பதாக எவரும் புகார் அளிக்கவில்லை. தகுந்த ஆதாரத்தோடு புகார் அளிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் … Read more

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

மேட்டூரில் இயங்கிவரும் அனல் மின் நிலையத்தில் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்து இருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.   மேட்டூர் அனல் மின் நிலையம் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.   மேட்டூர் அனல் மின் நிலையம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட 240 மெகாவாட் கொண்ட நான்கு அலகுகளும் அதேபோல் 600 … Read more

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்!

சென்னை பகுதிகளை 348 ஆக பிரிப்பு! பகுதிகளுக்கு இடையே செல்ல இ-பதிவு கட்டாயம்! சென்னை என்ற 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் இடையே சென்று வர இ-பதிவு கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ-பதிவு இல்லாதவர்கள் கட்டாயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சென்னை காவல்துறை அறிவித்தது. தமிழகத்தில் மொத்த இடங்களில் சென்னை மட்டுமே 25% கொரோனா தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இறப்பு விகிதமும் சென்னையில் தான் அதிகமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஊரடங்கை மதிக்காமல் மெத்தன … Read more

கொரோனாவை கட்டுப்படுத்த இந்த இரண்டு மருந்தையும் கொடுக்கலாம்! சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி!

கொரோனாவை கட்டுப்படுத்த இந்த இரண்டு மருந்தையும் கொடுக்கலாம்! சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி!

கொரோனாவை கட்டுப்படுத்த இந்த இரண்டு மருந்தையும் கொடுக்கலாம்! சித்த மருத்துவர் சாய் சதீஷ் பேட்டி! ஆங்கில மற்றும் சித்த மருந்துகளை இணைத்து கொரோனாவிற்க்கு கொடுக்கும்பொழுது கட்டுக்குள் வருகிறது என்று சித்த மருத்துவர் சதீஷ் பேட்டி அளித்துள்ளார்.கொரோனா தடுக்க எந்த மாதிரியான முன்னெச்சரிக்கைகளை எடுக்கவேண்டும் என்று சித்த மருத்துவர் சாய் சதீஷ் அளித்துள்ள பேட்டி: கொரோனாவை தடுக்க சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர்க்கு பதில் என்ன உள்ளன? என்பதற்கான கேள்விக்கு அவர் பதில் அளித்தார். கொரோனா வின் இரண்டாவது … Read more

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்! ஒரு பைசா செலவில்லாமல் நாள்பட்ட இடுப்பு வலியை சரியாக்க கூடிய இயற்கையான மருத்துவத்தைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். பொதுவாக பெண்களுக்கு இடுப்பு வலி கழுத்து வலி ஆகியவை இருக்கின்றன. அப்படி பெண்களுக்கு வரக்கூடிய வலிகளை நீக்கும் அற்புதமான இயற்கை வைத்தியம். இதை ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் … Read more