விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Good news released to the public during the holidays!! Tamil Nadu government's strange announcement!!

விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர் அதற்கு முக்கிய காரணம் மிகவும் வசதியாக இருப்பது. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். அதிக அளவில் சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது .இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பேருந்து … Read more

5 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபான விற்பனைக்கான உரிம கட்டணம் உயர்வு!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!

'I am first' students get Rs. 7,500 incentive...when is the qualifying exam?

5 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபான விற்பனைக்கான உரிம கட்டணம் உயர்வு!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!! தற்போது தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. இவ்வாறு விலை உயர்வதை அனைவரும் எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தமிழகத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் விற்கப்படும் மதுபானங்களின் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து 5 ஸ்டார் ஹோட்டல்களில் விற்கப்படும் மதுபானம் பெறுவதற்கான உரிமம் கட்டணம் … Read more

விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ஆகஸ்ட் வரை கால அவகாசம் நீடிப்பு!!

Tamil Nadu government issued important announcement to farmers!! Deadline extended from 15th August!!

விவசாயிகளுக்கு தமிழக அரசு அடுத்தடுத்து வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! ஆகஸ்ட் வரை  கால அவகாசம் நீடிப்பு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில் திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார். திருச்சி வந்தடைந்த பிறகு அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.மேலும் இன்று  இரவு திருச்சி மாவட்டத்தில் தங்கிய … Read more

100 நாள் வேலைத்திட்டத்தில் திடீர் பணி நீக்கம்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

Sudden dismissal in 100 day program!! Shocking information released by the central government!!

100 நாள் வேலைத்திட்டத்தில் திடீர் பணி நீக்கம்!! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!! மத்திய அரசானது ஏழை மக்களுக்கு உதவும் வகையில் மற்றும் அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அவர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம்தான் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு இதன் மூலம் பல்வேறு மக்கள் பயனடைந்து வருகின்றனர். கிராமப்புற மக்களுக்கான வேலைவாயிப்பு என்ற திட்டத்தின் கீழ் பல ஏழை மக்களுக்கு வேலைவாயிப்பு வழங்கும் … Read more

அரசு விரைவு பேருந்துகளில் சூப்பரான வசதி அறிமுகம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Introducing super facilities in government express buses!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

அரசு விரைவு பேருந்துகளில் சூப்பரான வசதி அறிமுகம்!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! தமிழக அரசானது பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தினமும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது மக்களுக்கு கூடுதல் பேருந்துகள் மற்றும் அதில் முன்பதிவு செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. முன்பதிவிற்கான இருக்கை வசதி 51,046  யில் இருந்து 62,464  ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக முக்கிய நகரங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டுமல்லாது, பிற … Read more

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!! 

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் இன்று கட்டாயமாக கனமழை!!  இன்று சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் வட மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மட்டுமே ஓரளவு மழை பெய்யும். ஆனால் மற்ற பகுதிகளில் காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்ப சலனம் ஆகியவற்றின் காரணமாக ஓரளவு … Read more

மீண்டும் விலை உயர்ந்த ஆவின் பொருட்கள்!! அதிர்ச்சியடைந்த மக்கள்!! 

Expensive products again!! Shocked people!!

மீண்டும் விலை உயர்ந்த ஆவின் பொருட்கள்!! அதிர்ச்சியடைந்த மக்கள்!!  ஆவின் பொருட்களின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் கொள்முதல்,பதப்படுத்துதல்,குளிரூட்டுதல், மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய பணிகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 30 லட்சம் … Read more

9 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!!

Attention 9th to 12th class students!! Department of School Education released a new notification!!

9 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!! கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் … Read more

கவனம் மக்களே!! அடுத்தடுத்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!!

Attention people!! Holidays for banks in next few days!!

கவனம் மக்களே!! அடுத்தடுத்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை!! பொதுமக்கள் பலர் பண பரிவர்த்தனை செய்ய வங்கிகளை தேடி செல்கின்றனர்.அந்த வகையில் தங்களிடம் உள்ள பணத்தை டெப்பாசிட் செய்வதற்கும் ,மீண்டும் தேவைக்காக பணத்தை எடுபதற்கும் வங்கிகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு இந்தியா முழுவதும் தனியார் மற்றும் அரசு கட்டுபாட்டில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் செயல்படும் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டில் தான் இயங்கி வருகின்றது என்பது குறிபிடத்தக்கது. அந்த வகையில் வங்கி … Read more

ஆகஸ்ட் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு!!

ஆகஸ்ட் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தில் ஏராளமான விழாக்களுக்காக விடுமுறை அளிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் தேதியில் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கடையேழு வள்ளல்களில் ஒருவர் தான் வல்வில் ஓரி மன்னர் ஆவார். இவர் வில் வித்தையில் சிறந்து விளங்கியதால், இவரின் சிறப்பை பறைசாற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் மாபெரும் விழா ஒன்று நடத்தப்படுவது … Read more