உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்!
உயிரை பணயம் வைத்து வேலை செய்த செவிலியர்களுக்கு இந்த கதியா? – தமிழக அரசை கண்டிக்கும் பாமக நிறுவனர்! கொரோனா தொற்றின் போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவல் காணப்பட்டத்தோடு மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு உறுதியாகி நோயாளிகள் குவிந்த வண்ணமாகவே இருந்தனர்.இதனால் போதுமான அளவு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் புதிதாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு தொற்று பரவலானது சற்று குறைந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட 3200 பேரில் 800 செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மீண்டும் தற்பொழுது … Read more