ஆண்டிகள் சேர்ந்த ஓபிஎஸ் மடம் திமுக விற்கு தான் லாக்கி!- விமர்சிக்கும் ஜெயக்குமார்!

OPS Math, which belongs to Andys, is locked for DMK!- Jeyakumar criticizes!

ஆண்டிகள் சேர்ந்த ஓபிஎஸ் மடம் திமுக விற்கு தான் லாக்கி!- விமர்சிக்கும் ஜெயக்குமார்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ராயப்பேட்டை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பொழுது அவர் கூறியதாவது, விடியா ஆட்சி தமிழகத்திற்கு வந்தது முதல் மக்களுக்கு எதிரான பல விரோத செயல்கள் நடந்து வருகிறது. மேலும் மக்களுக்கு அளித்த வாக்குகளை நிறைவேற்ற முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. இந்த சூழலில் மக்கள் முன்பு நடந்த ஆட்சியை நினைக்க ஆரம்பித்து விட்டனர். அதேபோல தற்பொழுது உள்ள … Read more

ஓபிஎஸ் மகனின் ரவுடிசம்.. இந்த இன மக்கள் கோவிலுக்கு வர தடை! தீப திருநாளால் வெடித்த சர்ச்சை! 

OPS son's rowdism.. People of this race are banned from coming to the temple! Controversy broke out on Deepa Thiranal!

ஓபிஎஸ் மகனின் ரவுடிசம்.. இந்த இன மக்கள் கோவிலுக்கு வர தடை! தீப திருநாளால் வெடித்த சர்ச்சை! தேனி மாவட்ட ஆட்சியருக்கு அம்மாவட்ட வடக்கு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஓபிஎஸ் மீது சமூக நீதி மறுப்பு நடப்பதாக புகார் கொடுத்துள்ளார். தேனி மாவட்டத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. அது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றாலும் அது முழுமையாக ஓபிஎஸ் கையாடலில் தான் உள்ளது. நடந்து முடிந்த தீபத்திருநாள் அன்று ஓபிஎஸ் … Read more

மத்திய அரசு வழங்குவதை கூட மாநில அரசு வழங்குவதில்லை! அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வை உடனே வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் 

O Panneerselvam

மத்திய அரசு வழங்குவதை கூட மாநில அரசு வழங்குவதில்லை! அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வை உடனே வழங்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, அதாவது ஏற்கனவே உள்ள 34 விழுக்காட்டிலிருந்து 38 விழுக்காடாக 01-07-2022 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை … Read more

ஓரங்கட்டப்பட்ட டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் அடுத்து இந்த லிஸ்டில் பாஜகவா? இபிஎஸ் அதிரடி ப்ளான்

EPS OPS TTV Sasikala

ஓரங்கட்டப்பட்ட டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் அடுத்து இந்த லிஸ்டில் பாஜகவா? இபிஎஸ் அதிரடி ப்ளான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வரான இபிஎஸ் அப்போதிலிருந்து தற்போது வரை டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவராய் அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி வருகிறார்.அந்த வகையில் இந்த லிஸ்டில் அடுத்து இணைய போவது பாஜகவா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.   அதிமுகவில் கொடிகட்டி பறந்த தென்மாவட்டங்களை சேர்ந்த டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவராய் அக்கட்சியிலிருந்து … Read more

சென்னையில் உள்ள வீட்டை காலி செய்த ஓபிஎஸ்.!! காரணம் இதுவா.?

சென்னையில் உள்ள வீட்டை காலி செய்த ஓபிஎஸ்.!! காரணம் இதுவா.?

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் சென்னை தி நகரில் உள்ள வீட்டை காலி செய்ய உள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை அரசு பங்களாவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம். இவர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பல முக்கிய பொறுப்புகளில் இருந்ததன் காரணமாக அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக, அவர் அந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு … Read more

ஆங்காங்கே கிடங்குகள் கட்டவும்! – ஓ. பன்னீர்செல்வம் முதல்வருக்கு கோரிக்கை!

ஆங்காங்கே கிடங்குகள் கட்டவும்! - ஓ. பன்னீர்செல்வம் முதல்வருக்கு கோரிக்கை!

மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி வரும் செய்திகள் கவலை அளிப்பதாகவும் ,இதுபோன்ற நிலை வராமலிருக்க அரசுக்கு சொந்தமான கிடங்குகளில் நெல் மூட்டைகளை வைக்கவும், கூடுதலாக ஆங்காங்கே நெல் கிடங்குகள் கட்டவும் , நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். ஓபிஎஸ் அவர்கள் முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் அந்த கோரிக்கையில், “சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்த … Read more

அதிமுகவிற்கு டி.டி.வி. தினகரன் வைத்த ‘செக்’! வசமாக சிக்கிக் கொண்ட இபிஎஸ்- ஓபிஎஸ்!

ADMK

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று இரு வேறு அணியாக மாறிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தர்ம யுத்த முடிவு டிடிவி தினகரனுக்கு சம்பட்டி அடியாக விழுந்தது. இபிஎஸ் – ஓபிஎஸ் இணைவால் தனித்துவிடப்பட்ட தினகரன் சின்னம்மாவின் ஆதரவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து, ஆர்.கே. நகர் தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதன் பிறகு இருகட்சிகளிடையே நடந்து வரும் பிரச்சனைகள் அனைவரும் அறிந்தது தான். இடையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தேர்தலுக்கு முன்னதாகவே … Read more

‘அம்மா அரசுன்னா சும்மா இல்ல’… இலவச வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு என பெண்களை கவர இத்தனை அறிவிப்புகளா??

‘அம்மா அரசுன்னா சும்மா இல்ல’... இலவச வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு என பெண்களை கவர இத்தனை அறிவிப்புகளா??

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகியவை கிட்டதட்ட முடிந்த நிலையில், தேர்தலின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை பிற கட்சிகளை விட தங்களுடைய தேர்தல் அறிக்கை தனித்துவமானதாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பொன்னையன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை, சிவி சண்முகம், ஓஎஸ் … Read more