ஆன்லைன் பந்தயங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதிரடி அறிவிப்பு!!

ஆன்லைன் பந்தயங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அதிரடி அறிவிப்பு!!   ஆன்லைன் ரம்மி போன்ற அன்லைன் தொடர்பான சூதாட்ட பந்தயங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் பல வகையான சேவைகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.   ஜிஎஸ்டி கவுன்சலின் 50 வது குட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் தலைமையில் நேற்று(ஜூலை11) … Read more

ஆன்லைன் ரம்மியின் தொடரும் காவு வாங்கும் படலம்!! பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு!!

On-line Rummy continues to be a hit!! Tragic decision of a private bank employee in despair of losing money!!

ஆன்லைன் ரம்மியின் தொடரும் காவு வாங்கும் படலம்!! பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியரின் விபரீத முடிவு!!  ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு மோகம் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் விட்டு வைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் சிறுவர்கள் ஏராளமானோரின் உயிரிழப்புக்கு மற்றும் மனநிலை மாறுதலுக்கு முக்கிய காரணமான பப்ஜி விளையாட்டு அரசால் தடை செய்யப்பட்டது. … Read more

ஆன்லைன் விளையாட்டு விளையாடுபவர்களுக்கு 30% வரி

Tax on Online Gaming in India

ஆன்லைன் விளையாட்டு விளையாடுபவர்களுக்கு 30% வரி பட்ஜெட் 2023-24 க்கான தாக்கல் அறிவிப்பின்படி ஆன்லைன் விளையாட்டுகளில் ஈட்டப்படும் வருமானத்திற்கு டி.டி.எஸ் பிடிக்கப்படும் என உத்தரவு வந்துள்ளது. இந்த அறிவிப்பினை தி டயலாக் நிறுவனத்தின் தலைமை பணியாளர் ஆதரவளித்துள்ளார். இந்த பட்ஜெட் ஆன்லைன் விளையாட்டால் ஈட்டப்படும் வருமானம் ஆண்டிற்கு 10000 தாண்டி இருந்தால் அதற்கு 30% வரி பிடித்தம் செய்யப்படும். இந்த அறிவிப்பு மே 1 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படஉள்ளது. இதனால் … Read more

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்!! ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் … Read more

திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை 

திமுகவிற்கு ஆண்மையும் இல்லை! ஆளுமையும் இல்லை – ஐ.எஸ்.இன்பதுரை  திமுக அரசு ஆன்லைன் ரம்மி மீது தடை  தீர்மானம் கொண்டு வராமல் காலம் கடத்தி விட்டு, ஆளுநர் மீது பழி போடுகிறார்கள் என்று அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார். கீழ்கட்டளையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மாட்டை தொழுவத்தில் தான் கட்ட வேண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வந்து கட்ட முடியாது.  … Read more

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி ரம்மியில் விட்ட மருந்து விற்பனை பிரதிநிதி! கடன் தொல்லையால் எடுத்த விபரீத முடிவு!  ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கிய வாலிபர் ஆன்லைன் ரம்மி மூலம் பணத்தை இழந்து கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் உள்ள கடன் செயலிகளின் மூலம் ரூ 20 லட்சம் வரை கடன் பெற்ற மருந்து விற்பனை பிரதிநிதி அதனை ஆன்லைன் ரம்மியில் செலுத்தி ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணத்தை … Read more

ஆன்லைன் ரம்மி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம்

ஆன்லைன் ரம்மி மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு- உச்சநீதிமன்றம் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் இந்த ஆன்லைன் ரம்பி தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் கூறி, இந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.  இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் … Read more

3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ்

3 நாட்களில் 2 பேர் பலி; இதற்கு ஆளுநர் தான் பொறுப்பு- ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.  இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் … Read more

ஆன்லைன் ரம்மி அடுத்த காவு! பணம் கையாடல் செய்த மகனால் தாய் செய்த காரியம்! 

ஆன்லைன் ரம்மி அடுத்த காவு! பணம் கையாடல் செய்த மகனால் தாய் செய்த காரியம்!  ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி வேலை செய்யும் இடத்தில் பணம் கையாடல் செய்த மகனால் தாய் ஒருவர் விபரீத முடிவை எடுத்துள்ளார். சென்னை அருகே உள்ள வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியைச் சார்ந்தவர் கண்ணன். இவரது மனைவி செல்வி வயது 48. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி அவர் குடும்பத்துடன் தனியே வசித்து வருகிறார். … Read more

 தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்! 

தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு! ஆளுநரை விளாசிய அன்புமணி ராமதாஸ்!  ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தனது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது, மதுரை அருகே உள்ள சாத்தமங்கலத்தில் ஆன்லைன் … Read more