மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது!

the-person-who-threatened-the-student-by-taking-a-naked-video-was-arrested

மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது! கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் விடுமுறை அறிவித்திருந்தது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. இதில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் ludo என்ற கேம் ஒன்றை டவுன்லோட் செய்து விளையாடி உள்ளார். அதில் விக்னேஷ் என்ற   நபர் அறிமுகமாகியுள்ளார். இவர் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி இவரின் பெயர் விக்னேஷ். இவரும் ludo … Read more

எட்டாம் வகுப்பு முடித்தவர்கள்? உதவி தொகையுடன் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

  எட்டாம் வகுப்பு முடித்தவர்கள்? உதவி தொகையுடன் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!! தற்போது LTI வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிக்கை ஒன்று வெளியிட்டது. இதில் welder பணிக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். என் நிறுவனத்தின் பெயர் Larsen &toubro limited LIT என்றழைக்கப்படும். இதற்கான பணியின் பெயர் welder அதாவது கேஸ் எலக்ட்ரிக் ஆகும். எதற்காக … Read more

TET தேர்வு எழுதுவர்களுக்கு முக்கிய வெளியிட்ட அறிவிப்பு! அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

TET தேர்வு எழுதுவர்களுக்கு முக்கிய வெளியிட்ட அறிவிப்பு! அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்! TET தேர்வு கம்ப்யூட்டர் மூலம் எழுதுவதற்காக பயிற்சி வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்விக்காக ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பப்படுகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதி தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கானதேர்வாகும். தமிழ்நாட்டில் … Read more

மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்!

  மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்! முன்பு ஒரு தகவலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் மூலம் தான் பரிமாறிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நாம் அனைவரும் டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரிமாறிக் கொள்வதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. அதில் ஒன்று மின்னஞ்சல். மின்னஞ்சலில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தி அனுப்பினால் அது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் கூறப்படும். ஆனால் தற்போது அந்நிலை மாறி மின்னஞ்சலில் மூலம் பண மோசடிகள் … Read more

ஓர் பட்டன் தட்டினால் போதும் இனி இதையும் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்! முதல்வர் வெளியிட்ட அடுத்த அப்டேட்!

People can now watch it online too! Next update released by CM!

ஓர் பட்டன் தட்டினால் போதும் இனி இதையும் ஆன்லைனிலேயே பார்த்துக்கொள்ளலாம்! முதல்வர் வெளியிட்ட அடுத்த அப்டேட்! திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அதேபோல மக்களிடம் கூறிய அறிக்கைகளை அடுத்தடுத்தாக நிறைவேற்றி வருகிறது.அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளை உடனடியாக அறிந்து அதனை நிறைவேற்றியும் வருகின்றனர்.தற்போது இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்யும் முறை மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.அந்தவகையில் தற்போது அனைத்து துறை செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டம் குறிப்பாக நடத்துவதற்கு காரணம் … Read more

சீனாவில் அதிரடி கட்டுப்பாடு : சிறுவர்களுக்கு தடை

சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி வருவதால் சில நாடுகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தும் கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். சீனாவில் 18 வயதுக்கு உட்பட்டோர் பெரும்பாலானோர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி நேரத்தை வீணடிப்பது ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக வார இறுதி நாட்களில் பெரும்பாலானோர் மற்ற விளையாட்டுகளை காட்டிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது சீன அரசுக்கு கவலையை ஏற்படுத்தியது. இதனால் … Read more

3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் இன்று கடைசி நாள்!

Today is the last day with over 3 lakh applications!

3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில் இன்று கடைசி நாள்! கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பிளஸ் டூ பொதுத் தேர்வின் முடிவுகள் தாமதமாக வெளிவந்த நிலையில், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடுவதும் சற்று தாமதமானது. அதன் தொடர்ச்சியாக 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு உயர்கல்வித்துறை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் மூலம் மட்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. பதிவு … Read more

விண்ணப்பிக்க நாளை கடைசி! நீங்கள் செய்து விட்டீர்களா மாணவர்களே?

Last to apply tomorrow! Have you done that students?

விண்ணப்பிக்க நாளை கடைசி! நீங்கள் செய்து விட்டீர்களா மாணவர்களே? இந்தியா முழுவதிலும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்ற ஒரு தேர்வு கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்து தான் அவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கிறது. இந்த தேர்வை ரத்து செய்ய பல போராட்டங்கள் நடைபெற்றாலும் மத்திய அரசு அதை செவி கொடுத்து கூட கேட்கவில்லை. அந்த வகையில் நோய்த்தொற்று காரணமாக … Read more

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு!! இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. மேலும், அதன் காரணமாக பல உயிர்கள் இறந்தன. இதனை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் முதல் கோவில்கள் வரை அனைத்தும் மூடப்பட்டன. அது மட்டுமல்லாமல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டது. அப்படி கெடுபிடிகள் இருந்தாலும் மக்கள் பொது இடங்களில் கூட்டம், கூட்டமாக தான் சுற்றி … Read more

அனைத்து ஆப் களையும் நம்பலாமா? அல்லது சரியானவற்றை எப்படி தேர்வு செய்வது?

Can you trust all the apps? Or how to choose the right ones?

அனைத்து ஆப் களையும் நம்பலாமா? அல்லது சரியானவற்றை எப்படி தேர்வு செய்வது? கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பல ஆப்கள் உள்ளன. இந்த பயன்பாடுகளில் பெரும்பாலானவை தீம்பொருள் (மால்வேர்) வைரஸ்களைக் கொண்டவை. மொபைல் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் மூலம், சைபர் குற்றவாளிகள் இந்த தளங்களை மக்களை தவறாக வழிநடத்த எளிதான வழிமுறையாக மாற்றி உள்ளனர். சமீபத்தில் வெளியான போலி முதலீட்டு செயலி மோசடியில் இந்த பிரச்சினை மேலும் தீவிரமாகிவிட்டது. மக்கள் முதலீடு செய்த … Read more