மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது முடிவடைந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தை கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் அனைத்துமே ஜூன் ஏழாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. … Read more

மாணவர்களே உங்களுக்குத்தான்!! இவர்களுக்கு இன்று பள்ளிகள் இல்லை!!

மாணவர்களே உங்களுக்குத்தான்!! இவர்களுக்கு இன்று பள்ளிகள் இல்லை!! ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஏப்ரல் மாதத்துடன் பொது தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகளும் வெளியாகிவிட்டது. அந்த வகையில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்த கட்ட படிப்பிற்கான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் தமிழக அரசு பல வழிமுறைகளை செய்துள்ளது. அதுமட்டுமின்றி பொது தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் துணை தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி அந்த வகையில் தற்பொழுது துணை தேர்வு ஹால் … Read more

இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இல்லை!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!

only-these-people-dont-have-schools-tamil-nadu-governments-sudden-announcement

இவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இல்லை!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து,அதற்கான முடிவுகளும் வெளியான நிலையில் மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் கூறியிருந்தனர். ஆனால் கோடை வெயிலின் தாக்கமானது அதிகளவில் உள்ளதால் பள்ளி மாணவர்களால் வகிப்பிற்கு வந்து படிக்க முடியாத சூழல் உள்ளது.எனவே ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார். தற்பொழுது … Read more

பாடப்புத்தகங்கள் மட்டுமில்லை இதுவும் மாணவர்களுக்கு இலவசம் !! முதல்வர் அறிவிப்பு!!

Not only textbooks but this is also free for students !! Chief Minister's Announcement!!

பாடப்புத்தகங்கள் மட்டுமில்லை இதுவும் மாணவர்களுக்கு இலவசம் !! முதல்வர் அறிவிப்பு!! தமிழகத்தில் 6 வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5 ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், அனைவருக்கும் ஜூன் 7 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் … Read more

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட  தகவல்!!

Postponing the opening of schools for Tamil Nadu students!! The information released by the minister!!

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு!! அமைச்சர் வெளியிட்ட  தகவல்!! தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மற்றும் மே மாதத்தில் பொது தேர்வுகள் நடைபெற்று முடிவுற்ற நிலையில் மாணவ, மாணவியருக்கு  1 முதல் 12  ஆம் வகுப்பு வரை  கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்  என அறிவித்திருந்த நிலையில்  பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால்,மாணவர்களின்  பொது நலன் கருதி  பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற … Read more

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

Will the opening of schools be delayed due to summer heat? Minister's announcement!!

கோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. தற்போது தேர்வு முடிவுகளும் வெளியாகிவிட்டது. ஏப்ரல் 28ம் தேதி பள்ளிகளின் இறுதி வேலை நாளாக இருந்தது. பிறகு கோடை விடுமுறை விடப்பட்டது.  ஏற்கனவே கோடை விடுமுறை முடிந்து 6 … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்!  ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு. அடுத்த ஆண்டு பொது தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ். 6 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1-5 முறையான மாணவர்களுக்கு, ஜூன் ஐந்தாம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும் என்றும், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் … Read more

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!

When do schools open? School education department new announcement!

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு! பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு, ஆண்டு இறுதி தேர்வுகள் நிறைவடைந்து வருகின்றன.அந்த வகையில் மகாராஷ்டிரா மற்றும் இதர மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுப்பு அளித்து விட்டனர். இதனை தொடர்ந்து நமது தமிழகத்திலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப நிலையில் இருந்து 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிப்பதனால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு … Read more

பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Masks are mandatory in schools! Important information released by the government!

பள்ளிகளில் முககவசம் கட்டாயம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடபட்டிருந்த நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே  நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. போட்டி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.கடந்த ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லுரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் தான் அரையாண்டு தேர்வு  நடைபெற்று 24 ஆம் தேதியில் இருந்து … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை!

Important information for Kallakurichi school students! A statement released by Minister Anbil Mahesh!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கை! கடந்த 13-ந் தேதி, விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவி ஸ்ரீமதி பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றார்கள்.மேலும் இதை ஏற்றுக்கொள்ளாத மாணவியின் பெற்றோர், ஸ்ரீமதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்கள். மேலும் மாணவி இறந்து 4 நாட்கள் ஆகியும் உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால், … Read more