ரேஷன் பாமாயில் எண்ணெயை யூஸ் பண்றவங்களா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே!!

ரேஷன் பாமாயில் எண்ணெயை யூஸ் பண்றவங்களா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க மக்களே!! ரேஷன் கடைகளில் மலிவு விலையில் கொடுக்கப்பட்டு வரும் பாமாயிலை நம்மில் ஒரு சிலர் பயன் படுத்துவதில்லை. ஆனால் பெரும்பாலானோர் இந்த எண்ணெயில் அப்பளம், வடை இது போன்ற பலகாரங்கள் செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிகளவு பித்தம் காணப்படுவதால் பெரும்பாலான மக்கள் இதனை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பித்தம் நிறைந்த எண்ணெயை பயன்படுத்துவானதால் தலைச்சுற்றல், மயக்கம் போன்ற பிரச்சனைகள் … Read more

இனி பாமாயில் எல்லாம் இல்லை!! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்!!

இனி பாமாயில் எல்லாம் இல்லை!! ரேஷன் கடைகளில் வரும் அதிரடி மாற்றம்!! தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் முதல் மலிவு விலையில் பொருட்கள் முதல் அனைத்தும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவ்வபோது பல அறிவிப்புகளும் வெளியிட்டு வருகின்றனர். தற்பொழுது தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கேழ்வரகு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல விவசாயிகளுக்கு உதவும் வகையில் பயிர் வகைகள் விற்பனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர். ரேஷன் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த பொருட்களை தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம்!

Action order issued by Tamil Nadu government! Anyone can get these items on demand!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்த பொருட்களை தேவைக்கேற்ப யார் வேண்டுமானாலும் பெற்று கொள்ளாலாம்! தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொது மற்றும் சிறப்பு விநியோகத் திட்டத்தின் மூலமாக அரசி,கோதுமை,சர்க்கரை,பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் குறிப்பிட்ட எடை அளவுகளில் மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோல மளிகை பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை விநியோகம் செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தேவைக்கு ஏற்ப யார் … Read more

இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் வரும் புதிய மாற்றம்!

Coconut oil instead of palm oil? A new change in ration shops!

இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் வரும் புதிய மாற்றம்! தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாமாயில் வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்பட்டதில் இருந்தே மக்களுக்கு பல்வேறு வகையான நோய்களும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது என்றார். பொதுவாகவே ரேஷன் கடைகளில் எண்ணெய்,அரிசி,கோதுமை,சர்க்கரை.டீ தூள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.அதனுடன் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றுதான் பாமாயில் இதனால் அதிகளவு நோய் ஏற்படுகிறது.பெரியவர்கள் உண்ணும் பொழுது அவர்களுக்கு … Read more

இந்த பொருட்களின் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

the-price-of-these-products-has-increased-dramatically-people-in-shock

இந்த பொருட்களின் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்! கடந்த 3 ஆம் தேதி மத்திய நுகர்வோர் நலன் ,உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை  கட்டுப்படுத்தவும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு ஏற்பட கூடிய சிரமங்களை தவிர்க்கவும் மத்திய அரசானது பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தை மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்தது. மேலும் விலைவாசி உயர்வை தவிர்க்க மே 8,13ஆகிய தேதிகளில் அரசி மற்றும் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த பொருளின் மீதான சுங்கவரி சலுகை அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு!

The announcement made by the central government! Duty concession on this item extended till next year!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த பொருளின் மீதான சுங்கவரி சலுகை அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு! ஒன்றிய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்டவை இந்த நடவடிக்கையின் நோக்கமாக உள்ளது.உலகளாவிய விலை வீழ்ச்சியில் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் தான் உள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளதன் காரணம் உலகளாவிய விலையின் … Read more

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா??

Coconut oil is sold instead of palm oil in the ration shop in this district??

இந்த மாவட்டத்தில் ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலா தேங்காய் எண்ணெய் விற்பனையா?? கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று  கலெக்டரிடம் தென்னை வேளாண் பயிர் சாகுபடி சங்கம் மற்றும் தமிழ் மாநில தென்னை உற்பத்தியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். கரூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டினால் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு அவர்களின் குறைதீர்க்கும் மனுக்களை அளித்தனர். … Read more