அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!!

All panchayats should follow this!! Notification of Central Government!!

அனைத்து பஞ்சாயத்துகளும் இதை பின்பற்ற வேண்டும்!! மத்திய அரசின் அறிவிப்பு!! மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இது பஞ்சாயத்து தொடர்பான அனைத்து விதமான தரவுகளையும் மேற்பார்வையிடுவதாகும். இந்த திட்டம் மே மாதம் 2004 இல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியால் நிறுவப்பட்டது. இந்த வகையில் தற்போது இந்த மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கடிதம் ஒன்றில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்!

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! இந்தப் பணிகளுக்கு நாளையுடன் முடிவடையும் விண்ணப்ப படிவம்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்ந்த பணிகளில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊராட்சி, நகர அமைப்பு போன்ற துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு மொத்தம் 1083 பணியிடங்களுக்கான இந்த தேர்வு வரும் மே மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பதாரர்கள் … Read more

அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்?

Expired eggs in government schools!! Shocked officials?

அரசு பள்ளிகளில் காலாவதியான முட்டை!!அதிர்ந்து போன அதிகாரிகள்? சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மல்லப்பனுர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் சுமார் 150க்கும்  மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர்.அங்கு பயிலும் மாணவ மற்றும் மாணவிகளுக்கு மதிய உணவில் முட்டை ஒன்று வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட முட்டை தரம் அற்றதாகவும் மற்றும் சிறிய அளவில் இருப்பதோடு அரசின் சீல் இல்லாமலும் தேதி முத்திரை இல்லாமலும் இருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் … Read more

ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!.

A romantic couple who committed suicide by hanging themselves in the same saree!

ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி!. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாயடுத்த ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருடைய வயது 22. இவர் ஆர்கே பேட்டை அருகே அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கொண்டாபுரம் காலனியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய வயது 25. இந்நிலையில் பவித்ராவும் சவுந்தரராஜனும் காதலித்து வந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் உயிராக காதலித்து … Read more

அலுவலகத்திற்குள் சென்ற ஆடு! இலை தழை போல் முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று அதிர்ச்சி!

The goat that went into the office! Take the key sources like foliage and go shock!

அலுவலகத்திற்குள் சென்ற ஆடு! இலை தழை போல் முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று அதிர்ச்சி! உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் ஷவுக்பிபூர் என்ற பஞ்சாயத்து அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் கடந்த புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு வெளியில் அருகிலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு அங்கு வைத்திருந்த ஆவணங்களை  அசால்டாக வாயில் கவ்விக் … Read more

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்!

Panchayat member who raped a woman! Disaster caused by the internet!

பெண்ணை பலவந்தப்படுத்திய பஞ்சாயத்து உறுப்பினர்! இணையம் மூலம் ஏற்பட்ட விபரீதம்! தற்போது வரும் பெரும்பான்மையான செய்திகளில் தவறு செய்பவர்களுடன் எப்படி பழக்கம் என்றால் இணையதளம் அல்லது முகநூல் என்றே குறிப்பிடுகிறார்கள். இணையத்தில் யாரும் உண்மையான தொழில், படிப்பு, விலாசங்களை பதிவிடுவதில்லை என்பதை நாம் எப்போது உணர்கிறோமோ? அப்போது தான் இதன் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறையும். பெங்களூர் புறநகர் பகுதியில் ஆனேக்கல் தாலுக்கா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியான பிளவரஹல்லியை சேர்ந்த அகமது பாஷா. இவர் … Read more