திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்

திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலனை காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து அப்பகுதிகளை விலக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் கடிதம் எழுப்பிய நிலையில் திமுக மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ். வேளாண் மண்டலங்களில் மத்திய அரசு புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைப்பை எதிர்ப்பு தெரிவித்து திமுக நோட்டீஸ் புதிய … Read more

தமிழகத்தில் 5 லட்சம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலி! பாராளுமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தில் 5 லட்சம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலி! பாராளுமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல். தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் தமிழாசிரியர் பணியிடங்கள் காலி விவரங்களும் வெளியீடு. மும்மொழி கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்றும் மத்திய அரசு அழுத்தம். தமிழகத்தில் அரசு பள்ளிகள் , அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 5 லட்சத்து 69 ஆயிரம் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவலை … Read more

நீட் விலக்கு மசோதா! அமைச்சர் பதிலளிக்க மறுப்பு புதிதாக ஏற்பட்ட சர்ச்சை?

neet-exemption-bill-ministers-refusal-to-respond-to-the-new-controversy

நீட் விலக்கு மசோதா! அமைச்சர் பதிலளிக்க மறுப்பு புதிதாக ஏற்பட்ட சர்ச்சை? சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதா குறித்து கேள்விக்கு அமைச்சர் நேரடியாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கடந்த ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுது. வாரணாசியில் நடைபெற்ற இந்த தமிழ் சங்கம் நிகழ்ச்சியை பிரதமர் … Read more

பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகின்றது! நிதி மசோதா நிறைவேற்றப்படும்!

2nd Session of Budget Series Begins Today! The Finance Bill will be passed!

பட்ஜெட் தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்குகின்றது! நிதி மசோதா நிறைவேற்றப்படும்! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டுத்தொடர் இதுதான். அந்த வகையில் அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு  முதல் முறையாக உரையாற்றினார். மேலும் அதே நாளில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மக்களவையில் நிதி மந்திரி … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Shocking information released by the central government! The information released by the minister in Parliament!

மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! நாடளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்! இந்தியாவில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் மூலமாக உணவு தானியங்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது.மேலும் ரேஷன் கார்டுகளுக்கு பயனாளிகளுக்கு தகுந்த சலுகைகளையும் உள்ளடக்கி இருப்பதால் ஐந்து வெவ்வேறு வகையான ரேஷன் கார்டுகள் NFSA மற்றும் TPDS ன் அடிப்படையில் வழங்கபடுகிறது. இந்நிலையில் நாடளுமன்றத்தில் மத்திய அரசு கூறுகையில் நாடு முழுவதும் 55 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன் … Read more

ஆறு யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Six YouTube channels disabled! Action order issued by the central government!

ஆறு யூடியூப் சேனல்கள் முடக்கம்! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! அண்மையில் எலான் மஸ்க் என்பவர் டுவிட்டர் நிறுவனத்தி வாங்கி  பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.மேலும் போலி கணக்குகள் மூலம் பொய்யான தகவல்களை பரப்பினால் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளார்.அதனை தொடர்ந்து தற்போது  மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறபித்துள்ளது. அந்த உத்தரவில் இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் பாராளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நடைமுறைகள்,அரசின் இயக்கம் போன்றவற்றை குறித்து பொய்யான தகவல்களை யூடியூப் சேனல்கள் பரப்பி … Read more

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு!

this-offer-is-not-available-only-to-mps-the-order-issued-by-parliament-is-that-everyone-is-equal

எம்பிகளுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கமுடியாது! அனைவரும் சமம் தான் நாடாளுமன்றம் வெளியிட்ட உத்தரவு! தற்போது தான் கொரோனா பரவல் குறைந்து மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.மேலும் பள்ளி,கல்லூரி,மற்றும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் படிப்படியாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பல்வேறு விதமான சவால்களை சந்தித்து வந்தனர்.ஆனால் மீண்டும் கொரோனா எழுச்சி பெற்று வர தொடங்கி உள்ளது.சீனாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் நான்கு பேருக்கு … Read more

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி!

They no longer have a discount! Shocking news released by the central government!

இவர்களுக்கு இனி அகவிலைப்படி கிடையாது! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி செய்தி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.மேலும் தனியார் மாற்று அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.அதனால் தனியார் அலுவலகங்கள் … Read more

எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்! 

Eight planes have crashed! Shocking information released!

எட்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது! வெளியான அதிர்ச்சி தகவல்! நாடாளுமன்றத்தில் மத்திய விமான போக்குவரத்து இணை மந்திரி வி கே சிங் எழுத்துப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் 2019 ஆம் ஆண்டில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது இந்த விவாதமானது ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துடன் தொடர்புடையது எனவும் தெரிவித்திருந்தார். மேலும் 2020ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ என இரண்டு விமான நிறுவனங்களில் விமானங்கள் விபத்தில் உள்ளானது. மேலும் 2021 ஆம் ஆண்டில் ஏர் இந்திய … Read more

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இளையராஜா ஏற்பது எப்போது?  வெளியான தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இளையராஜா ஏற்பது எப்போது?  வெளியான தகவல்! இன்று இளையராஜா தன்னுடைய எம்.பி. பதவியை நாடாளுமன்றத்தில் ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படும் ராஜ்யசபா எம்.பி. பதவியில் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கலை, விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்தவர்களுக்கு ஜனாதிபதி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இதுபோல ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டது … Read more