அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்?

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்?

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! தேசிய பென்சன் திட்டத்தில் புதிய மாற்றம்? அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்தது. பிறகு இந்த ழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டில் ‘தேசிய பென்சன் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை அரசு ஊழியர்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த பென்ஷன் திட்டத்தால் அரசு ஊழியரக்ளுக்கு அதிக பயன் இல்லை என்பதினால் தேசிய பென்சன் … Read more

அடிச்சது ஜாக்பாட்.. “முதியோர் பென்ஷன் தொகை” உயர்வு!! எவ்வளவு என்று தெரியுமா?

அடிச்சது ஜாக்பாட்.. "முதியோர் பென்ஷன் தொகை" உயர்வு!! எவ்வளவு என்று தெரியுமா?

அடிச்சது ஜாக்பாட்.. “முதியோர் பென்ஷன் தொகை” உயர்வு!! எவ்வளவு என்று தெரியுமா? நாடு முழுவதும் 60 வயதுக்கும் மேற்ப்பட்ட முதியோர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதவற்ற மகளிர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தொகை பென்ஷன் பணமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஆந்திர அரசு அம்மாநில முதியோர்களின் பென்ஷன் தொகையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தது. … Read more

மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இனி ஓய்வூதிய தொகை 2 மடங்கு!!

Important announcement issued by the state government!! Now the pension amount is 2 times!!

மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! இனி ஓய்வூதிய தொகை 2 மடங்கு!! அரசு சார்பாக பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் பொதுமக்களுக்கு ஓய்வூதியம்  வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இனி இரண்டு மடங்காக ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கின்றது. பொதுவாக நீண்ட காலமாக  மாநில அரசு தரப்பில் இருந்து வருமானத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் சாமானிய மக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஓய்வுதிய தொகை மாதத்திற்கு ஒருமுறை என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. … Read more

மூத்த குடிமக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் பண மழை திட்டம்!!

மூத்த குடிமக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் பண மழை திட்டம்!!

மூத்த குடிமக்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மத்திய அரசின் பண மழை திட்டம்!! மத்திய அரசின் பல திட்டங்கள் மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் உள்ள நிலையில் குறிப்பாக பிரதான் மந்திரி வய வந்தானா யோஜனா திட்டமானது அதிக அளவு பயனை அளிக்கிறது. இந்தியாவில் பலவகையான ஓய்வூதிய திட்டங்கள் இருந்தாலும் அதனை காட்டிலும் இதில் அதிக அளவு நன்மைகளை பெற முடிகிறது. கொரோனா காலகட்டத்தில் பொருளாதார வீழ்ச்சியால் இதன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் நாளடைவில் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. … Read more

ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய நடைமுறை அமல்! நீங்களே உங்களுடைய பென்ஷன் முறைய தேர்வு செய்து கொள்ளலாம்!

New procedure for pension scheme! You can choose your own pension system!

ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய நடைமுறை அமல்! நீங்களே உங்களுடைய பென்ஷன் முறைய தேர்வு செய்து கொள்ளலாம்! மத்திய அரசானது கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய  திட்டத்தை ரத்து செய்தது.அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது அதனால் பல்வேறு மாநிலங்களும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஓய்வூதியத்தை பின்பற்றி வருகின்றது.புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு குறைவான சலுகைகள் கிடைப்பதால் மத்திய மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு … Read more

தொடர்ந்து சரிந்து வரும் PPF கணக்கின் வட்டி விகிதம்…திட்டம் பலனை தருமா ?

தொடர்ந்து சரிந்து வரும் PPF கணக்கின் வட்டி விகிதம்...திட்டம் பலனை தருமா ?

PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி நீண்ட காலம் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு பாதுகாப்பு கிடைப்பதுடன் நிலையான வருமானம் மற்றும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பொது வருங்கால வைப்பு நிதியின் முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டது மற்றும் முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதே சமயம் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து பிபிஎஃப் மீதான வட்டி … Read more

ஓய்வூதியத்தை நிறுத்தியதால் வங்கிக்கு 2 லட்சம் அபராதம்!! எச்சரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்!

2 lakh fine to bank for stopping pension!! Consumer Grievances Commission warned!

ஓய்வூதியத்தை நிறுத்தியதால் வங்கிக்கு 2 லட்சம் அபராதம்!! எச்சரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்! பல வங்கிகளும் ஓய்வூதியதாரர்கள் வாங்கிய கடன் தீர்க்க அல்லது இதர காரணங்களுக்காக ஓய்வூதியத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதனால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகுகின்றனர். இதுகுறித்து திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நான் என் நண்பர் வாங்கிய கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டேன்.என் நண்பர் தற்பொழுது … Read more

பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. வீடு தேடி வரும் புதிய திட்டம்! மத்திய அரசின் நியூ அப்டேட்!

Pay attention to Benson buyers. Central government's new update!

பென்சன் வாங்குபவர்கள் கவனத்திற்கு.. வீடு தேடி வரும் புதிய திட்டம்! மத்திய அரசின் நியூ அப்டேட்! 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு அஞ்சல் துறையின் கீழ் இந்தியா போஸ்ட் வங்கி முறையை நடைமுறைப்படுத்தியது. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைவரும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வங்கி சேவைகளை செய்து கொள்ளும் வசதியை கொண்டு வந்தனர். அந்தவகையில் ஆதாரில்  புதிய தொலைபேசி எண் புதுப்பித்தல், குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல், ஆதார் மூலம் பணம் … Read more

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்!

Stalin and Palaniswami are the same in this matter! DTV Dhinakaran's tweet condemning the Vidya government!

இந்த விஷயத்தில் ஸ்டாலினும் பழனிசாமியும் ஒன்றுதான்! விடியா அரசை கண்டித்து டிடிவி தினகரன் ட்வீட்! திமுக ஆட்சிக்கு வருவதற்கு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. திமுக ஆட்சி ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை பெண்களுக்கான ஆயிரம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.ஆனால் தற்பொழுது வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனை பரிசீலனை செய்து வருவதாக மட்டுமே கூறினர். இது போல பல வாக்குறுதிகளை மக்களிடம் … Read more