ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய வீராங்கனை! உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பு!!

ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய வீராங்கனை! உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிப்பு!!   ஒரே ஒரு தேசிய போட்டியில் விளையாடிய கால்பந்து ஆட்ட இளம் வீராங்கனை ஒருவர் 2023ம் ஆண்டுக்கான மகளிர் கால்பந்து உலகக் கோப்பைக்கான சுவிட்சர்லாந்து அணியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.   சுவிட்சர்லாந்து நாட்டில் தொழில்முறை கால்பந்தாட்ட அணிகளுள் ஒன்றான யங் பாய்ஸ் அணிக்காக இளம் வீராங்கனை இமான் பெனி விளையாடி வருகிறார். இந்நிலையில் இமான் பெனி அவர்கள் தனது முதல் … Read more

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன?

A boat catches fire in the middle of the sea in the Philippines

பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன? பிலிப்பைன்ஸ் நாட்டில் 120 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு நடுக்கடலில் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் சிக்யூஜொர் மாகாணம் உள்ளது. அங்கிருந்து பொஹல் மாகாணத்திற்கு எஸ்பெரன்ஷா ஸ்டார் என்ற பயணிகள் படகு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்த படகில் 65 பயணிகள், 55 ஊழியர்கள் என மொத்தம் 120 பேர் … Read more

நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு!

நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது! திட்டமிட்டபடி உளவு செயற்கைகோள் அனுப்பப்படும்! வடகொரியா அறிவிப்பு! நாங்கள் யார் பேச்சையும் கேட்க முடியாது. திட்டமிட்டபடி உளவு செயற்கை கோள் அனுப்பப்படும் என்று வடகொரியா அறிவித்துள்ளது. தென்கொரியா நாட்டுடன் அமெரிக்கா நாடு சேர்ந்து முறையற்ற இராணவு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முறையற்ற பயிற்சிகளுக்கு உளவு செயற்கைகோள் தேவையான ஒன்று என வடகொரியா அரசு அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி மே 31ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதிக்குள் உளவு செயற்கை … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு! பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா என்ற இடத்தில் 11 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அயர்ந்து தூங்கிக் … Read more

Oppo A16K ஸ்மார்ட்போன் விலை மற்றும் முழு விவரம் இங்கே.

Oppo தனது Oppo A16K ஸ்மார்ட்போனை பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தியுள்ளது. Oppo A16K ஆனது வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மற்றும் இது Mediatek Helio G35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் 13MP முதன்மை கேமரா மற்றும் 5MP செல்பி ஷூட்டர் உள்ளது. சாதனம் 4,230mAh பேட்டரி மூலம் தயாரிக்கப்படுகிறது. Oppo A16K ஆனது சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A16 உடன் ஒப்பிடும் போது குறைந்த விலையில் கிடைக்கிறது. Oppo A16K ஆனது 6.52-இன்ச் … Read more

இராணுவ விமானம் விபத்தான இடத்தில் கிடைத்த கருப்பு பெட்டி! துப்பு துலங்கும் என நம்பிக்கை!

Black box found at the scene of the military plane crash! Hope the clue is gone!

இராணுவ விமானம் விபத்தான இடத்தில் கிடைத்த கருப்பு பெட்டி! துப்பு துலங்கும் என நம்பிக்கை! பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள, சுலூ மாகாணத்தில் ஜோலோ தீவு பகுதியில், கடந்த 4ஆம் தேதி 96 பேருடன் சென்ற சி-130 ரக விமானம் தரையிறங்க முயற்சிக்கும்போது எதிர்பாராத விதத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 29 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் மோதிய போது அந்தப் பகுதியில் நின்றிருந்த பொதுமக்களில் 6 பேர் பலத்த காயமடைந்து … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களை “கைது செய்து தடுப்பூசி போடுவேன்”! என அதிபர் மிரட்டல்!

கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் பரவி வருகிறது, என்பதை அடுத்து அந்நாட்டில் தடுப்பூசி போடவில்லை எனில் அவர்களை கைதுசெய்து தடுப்பூசி போட்டு விடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர்.அது மட்டுமன்றி வேறு நாட்டிற்கு குடியேறி விடுங்கள், வெளியேறி விடுங்கள் என்று அச்சுறுத்தி உள்ளார். நேற்று தொலைக்காட்சி ஒன்றில் மக்களுடன் சந்திப்பில் இருந்த பொழுது பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் இது ஒரு கலந்துரையாடல் இல்லாமல் ஒரு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியாகவே பார்க்கப்பட்டது. இதில் … Read more

சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த பார்சல்! அதனால் ஏற்பட்ட பரபரப்பு!

The parcel that came to the woman who ordered the chicken! The excitement that ensued!

சிக்கன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு வந்த பார்சல்! அதனால் ஏற்பட்ட பரபரப்பு! நவீன காலத்தில் அனைவரும் சமைக்க நேரமில்லாமல் எதையோ தேடி ஓடிக்கொண்டு உள்ளோம். அப்படி இருக்கையில் நாம் அனைவரும் துரித உணவுகளை விரும்பி உண்டு வருகிறோம். அதிலும் குறிப்பாக வெளியில், கடைகளில் சமைத்து டெலிவரி செய்யும் உணவுகளுக்கு அனைவரும் அடிமை என்றே கூறலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு தான் சிக்கன். இதை சாப்பிடுவதால் வரும் ஆபத்துக்கள் அனைத்தும் … Read more

தொடர் குண்டு வெடிப்பால் அப்பாவி பொதுமக்கள் பலி

பிலிப்பைன்சின் தெற்கு மாகாணமான சுலூவில் உள்ள ஜோலோ நகரில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 ராணுவ வாகனங்களுக்கு இடையில் பயங்கரவாதிகள் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை நிறுத்தி வெடிக்க செய்தனர். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாயின. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. இந்த குண்டுவெடிப்பில் 5 ராணுவ … Read more

உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய இந்த வைரஸ் முதன்முதலில் பிலிப்பைன்சில்தான் பலியை ஏற்படுத்தியது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்தை தாண்டியது. பலியானவர்களின் எண்ணிக்கை 3000 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அந்த நாட்டின் உள்துறை மந்திரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு  இருந்ததை … Read more