பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!! மேயர் அதிரடி உத்தரவு!!

Ban on use of plastic products!! Mayor's action order!!

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!! மேயர் அதிரடி உத்தரவு!! பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் சுற்றுசுழல்களை மாசடைய செய்கிறது.  பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் நமக்கு ஏற்படுத்திகிறது அமெரிக்கா கண்டுபிடிப்பாளர் 1852  ஆம் ஆண்டு காகிதப் பை இயந்திரம் தயாரிக்கப்பட்டது. அதன் பின் காகிதப் பை பயன்பாடு அதிக அளவில் இருந்தது. ஆனால் காகிதப் பை பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்தில் சில நிறுவனங்கள் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை அதிகரித்தார்கள். … Read more

பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க போறீங்களா?? அப்படியென்றால் உடனே இதை பாருங்கள்!!

பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க போறீங்களா?? அப்படியென்றால் உடனே இதை பாருங்கள்!! நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தான் மிகவும் முக்கிய பங்கு வாய்ந்ததாக உள்ளது. இது நமக்கு மிகவும் ஆபத்தாக இருந்தாலும் அதிக அளவில் பொதுமக்கள் இதையே உபயோகித்து வருகின்றனர். இருப்பினும் பிளாஸ்டிக்கின் தேவை நமக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது. அதாவது சொல்லப்போனால் நாம் தினசரி பயன்படுத்தும் பால் பாக்கெட் முதல் அனைத்துமே பிளாஸ்டிக் என்ற ஒரு வட்டத்திற்குள் தான் வருகிறது. இது மட்டுமல்லாமல் … Read more

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது-அமைச்சர் மெய்யநாதன்!

பிளாஸ்டிக் பொருட்களை பார்த்தால் கோபம் வருகிறது எனவும் வெளிநாட்டு மரங்கள் நடவு செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என கோவையில் கார்பன் சமநிலை கருத்தரங்கில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு. பேனா சிலை அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளதும் அவர்கள் வெளியிட்டுள்ள வழிகாட்டல் படி செயல்படுத்தப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கோவையில் பேட்டி. கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கார்பன் சமநிலை குறித்தான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கார்பன் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

For the attention of devotees going to Sabarimala Ayyappan Temple! A sudden announcement by the District Collector!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் மாதங்களில் பக்தர்கள் மாலை அணிந்து செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் நடைமுறைகளில் ஒன்று 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் கோவிலுக்குள் செல்லவும் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. … Read more

குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் சன்மானம்! உடனே முந்துங்கள்!

Video evidence of littering will be rewarded! Go ahead now!

குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் சன்மானம்! உடனே முந்துங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் அதிக அளவில் பிளாஸ்டிக் உபோயோகின்றனர்.அதனால் அதிக அளவில் காற்று மாசு அடைகின்றது.அதனை குறைபதற்காக பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிகினால்ஆன பொருட்கள் அனைத்தையும் தடை செய்துள்ளனர்.அதனையும் மீறி அதிக இடத்தில் பிளாஸ்டி பொருட்கள் பயன்படுத்துகின்றனர். திறந்தவெளி மற்றும் பார்க்கும் இடத்தில் எல்லாம் குப்பைகளாக காணப்படுகின்றது.அந்த சூழலை மாற்ற வேலூர்  மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் காலி மனைகளில் குப்பை கொட்டினால் ரூ … Read more

பயன்படாத பிளாஸ்டிக்கை பயன்படும் பொருளாக வீட்டிலே மாற்றலாம்! எப்படி தெரியுமா?

Useless plastic can be converted into usable material at home! Do you know how?

பயன்படாத பிளாஸ்டிக்கை பயன்படும் பொருளாக வீட்டிலே மாற்றலாம்! எப்படி தெரியுமா? அன்றாட வாழ்வில் அதிக அளவு பொருட்கள் பிளாஸ்டிக் ஆக தான் உள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் உபயோகித்து விட்டு தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் அதனை மறுசுழற்சி செய்து நம் அன்றாட தேவைகளுக்கு உபயோகித்துக் கொள்ளலாம். அந்த வகையில் நாம் அதிகமாக பயன்படுத்துவது பிளாஸ்டிக் பாட்டில்கள் தான். அந்த பாட்டில்களை உபயோகித்து விட்டு நாம் தேவையில்லை என தூக்கி எறிந்து விடுகிறோம். அந்த பாட்டிலின் … Read more