தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி!!

A worker committed suicide by drinking poison due to intractable stomach pain!!

தீராத வயிற்று வலியால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி!! பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே மாத்தூர் ஒத்த வீடு பகுதியில் வசித்து வந்தவர் கார்த்திகேயன். இவரது வயது 32. இவர் திருமணம் ஆகாதவர். இவர் விவசாயம் செய்து கொண்டு வந்திருந்தார்.சில நாட்களுக்கு முன்பு இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வெறும் வயிற்று வலி என்பதால் அருகில் உள்ள மெடிக்கலுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி  சாப்பிட்டு உள்ளார். மாத்திரையில் சரியாகாத வயிற்று வலி மீண்டும் அதிகரிக்க … Read more

விஷ தேள்கள் கொட்டி தீர்ப்பதால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! காரணம் இதுதானாம்!

More than 500 affected by poisonous scorpion spill This is the reason!

விஷ தேள்கள் கொட்டி தீர்ப்பதால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு! காரணம் இதுதானாம்! தற்போது பருவநிலை மாறுபாட்டின் காரணமாக உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏதோ ஒரு இயற்கை பாதிப்பு ஏற்பட்டு மக்களை பாதித்து வருகிறது. அதன் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டும் வருகிறது. ஒன்றா எரிமலை வெடித்து சிதறி அதனால் எரிமலை குழம்பு கடலில் கலக்கிறது. அல்லது கன மழை பெய்து மாநிலமே நீரில் மூழ்கும் அபாயம் தொடர்கிறது. சுனாமி பேரலை மற்றும் நிலச்சரிவு போன்ற பல்வேறு … Read more

மூடிய அறையில் வந்த துர்நாற்றம்! பதறிய உணவக ஊழியர்கள்!

The stench that came from the closed room! Restaurant staff!

மூடிய அறையில் வந்த துர்நாற்றம்! பதறிய உணவக ஊழியர்கள்! கோவையில் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இது நன்றாக இயங்கி வருகிறது. நாள்தோறும் வாடிக்கையாளர்கள் அறை எடுத்து அங்கு தங்குவதும் வாடிக்கையான ஒன்றுதான். இந்த நிலையில் ஹோட்டலில் ஒரு அறையில் இருந்து மட்டும் துர்நாற்றம் வீசியதால் பணியாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பணியாளர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது, ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். அதை … Read more

ராகி உணவை சாப்பிட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவு! 3 பேர் உயிரிழந்த பரிதாபம்!

The effect of eating ragi food! 3 people lost their lives is a pity!

ராகி உணவை சாப்பிட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவு! 3 பேர் உயிரிழந்த பரிதாபம்! சித்ரதுர்கா தாலுகாவில் லம்பானிஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் திப்பாநாயக் 45 வயதான இவரது மனைவி சுதா பாய் இவருக்கு 40 வயது, இந்த தம்பதியின் மகன் ராகுல் 19 வயது, மகள் ரக்க்ஷிதா 17, ரம்யா 16, மற்றும் திப்பநாயகத்தின் தாய் குந்தி பாய் 85 வயது, இவர்கள் 6 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு … Read more

எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

அலெக்ஸி நவல்னி என்பவர் ரஷ்ய நாட்டைச் சார்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.  இவர் தனது தேநீரில்  விஷம் கலந்து குடித்ததாக இன்று சைபீரிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது செய்தித் தொடர்பாளரான கிரா யர்மிஷ் டுவிட்டரில் நவல்னி  வென்டிலேட்டரில் கோமாவில் வைக்கப்பட்டுள்ளார் மேலும்        வேண்டுமென்றே விஷம் கொடுத்திருக்கலாம் என்று கூறினார். ஊழல் தடுப்பு பிரச்னைக்காக புதினின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இருந்தார் என்று தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம்!

ராஜஸ்தான்: பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து ஜெய்ப்பூரில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த இந்து குடும்பம் ஒன்று ராஜஸ்தான் ஜோத்பூர் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளது. பில் சமூகத்தைச் சேர்ந்த இந்த குடும்பம் அங்கு குத்தகை முறையில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை அந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதி … Read more

தொடரும் நூதன கொலைகள் – அதிர்ச்சியில் மக்கள்

தொடரும் நூதன கொலைகள் – அதிர்ச்சியில் மக்கள்