விதியை மீறி பிரச்சாரம் செய்த அண்ணாமலை.. கேள்வி கேட்ட திமுக கூட்டணி கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்..!!

Annamalai who campaigned against the rules.. Barrage attack on DMK allies who asked questions..!!

விதியை மீறி பிரச்சாரம் செய்த அண்ணாமலை.. கேள்வி கேட்ட திமுக கூட்டணி கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்..!! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. எனவே அனைத்து கட்சி வேட்பாளர்களும் இரவு பகல் பாராது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இருப்பினும் தேர்தல் பிரச்சாரத்திற்கென ஒரு விதிமுறை உள்ளது. அதன்படி இரவில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விதியை மீறியதாக கூறப்படுகிறது. அதன்படி, கோவை … Read more

10,000 தடவை வந்த OTP, swiggy ஆர்டர்!

பெங்களூருவாசி தனது ஃபோனில் 10,000 ஒரு OTP சரமாரியாகப் வந்த நிலையில் , தனது LazyPay கடன் விண்ணப்பக் கணக்கிலிருந்து ரூ.38,000-ஐ சம்பவம் அங்கு பெங்களூரில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ஆட்டோமொபைல் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாகப் பணிபுரியும் சன்னகேசவா கே.எஸ். என்பவருக்கு 5,345 ரூபாய்க்கான ஸ்விக்கி ஆர்டர் கொடுக்கப்பட்டதாகக் கூறி, காலை 11:39 மணிக்கு கால் வந்துள்ளது. குரல் செய்தியானது, ஆர்டரைப் பற்றிய அவரது அறிவின் அடிப்படையில் 1 அல்லது 2 ஐ அழுத்துமாறு  … Read more

தமிழ்நாட்டில் எலிகள் கூட இவற்றை தேடி காவல் நிலையத்துக்கு வருகிறது!! கவர்னர் கேள்வ!! 

In Tamil Nadu even rats come to the police station looking for these!! Ask the governor!!

தமிழ்நாட்டில் எலிகள் கூட இவற்றை தேடி காவல் நிலையத்துக்கு வருகிறது!! கவர்னர் கேள்வி!!  தமிழ்நாட்டில் காவல் நிலையத்தில் வைக்கபடும் கஞ்சாவிற்கு பாதுகாப்பு இல்லை என கவர்னர் கேள்வி எழுப்பினார். கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்த கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக கூறி சப்-இன்ஷ்பெக்டர் சாட்சி கூறியதால் கஞ்சா வழக்கில் கைதான இருவரையும்சென்னை உயர்  நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக … Read more

டிக் டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிறை பயணம்!! மதுபோதையில் தீக்குளிப்பு நாடகத்தால் நேர்ந்த சம்பவம்!!

Rowdy baby Surya made famous by Tik Tok goes to jail again!! The incident happened due to drunken arson!!

டிக் டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா மீண்டும் சிறை பயணம்!! மதுபோதையில் தீக்குளிப்பு நாடகத்தால் நேர்ந்த சம்பவம்!! திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சூர்யாதேவி. இவர் டிக் டாக்கில்  தனது பெயரை மாற்றி ரவுடி பேபி சூர்யா என்று வைத்து சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்களை திட்டி அதன் மூலம் பிரபலமானவர். இவருக்கு ஒரு மகன்,  மகள் உள்ளனர். இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர் அடிக்கடி சிறைக்கு செல்லுவது … Read more

தாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்!

தாயை கொன்று சூட்கேசில் பொட்டலம் கட்டிய மகள்!! காவல் நிலையத்தை அதிர வைத்த அதிர்ச்சி சம்பவம்! மேற்குவங்காளத்தை சேர்ந்த 35 வயதான திருமணமாகிய பெண் ஒருவர் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் ஒரு பிசியோதெரபி  என்பது குறிப்பிடத்தக்கது.அவருடன் அவர் தாயாரும் வசித்து வந்துள்ளனர். அவரும் அவருடைய தாயாரும் பேச்சி வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அவர் இருவருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.கோபம் அடைந்த பெண் தன் தாயை கத்தியால் குத்தி கொலை செய்தார். இறந்த தாயின் உடலை சுட்கேசில் அடைத்து … Read more

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!!

மீண்டும் மர்மமான முறையில் பள்ளி மாணவன் தற்கொலை!! மதுரையில் பரபரப்பு!! மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மன்னாடி மங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவர் அருள்குமார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவருடைய இரண்டாவது  மகன் சண்முகவேல் பதினொரு வயதானவர். அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார். இவர் நேற்றைக்கு முன்தினம் தனது வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியான … Read more

ஆடு திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஓமலூர் அருகே வீட்டில் கட்டி இருந்த ஆட்டை திருடி கொண்டு சென்ற போது பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் திருடனை ஒப்படைத்தனர் திருடனை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள கூகுட்டைப்பட்டி ஊராட்சி தின்னப்பட்டி மாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 55 வயதானவர். இவர் 25 ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மீண்டும் மாலை வீட்டில் கொண்டு வந்து … Read more

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு

காவல் நிலையத்தில் வடநாட்டு பெண்கள் மது போதையில் தகராறு அண்ணா நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாரில் நேற்று முன்தினம் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இரு இளம் பெண்கள் மது அருந்தி உள்ளனர். நேரம் நள்ளிரவை தாண்டிய நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் அப்பெண்களை வெளியே செல்லுமாறு கூறியுள்ளனர். அளவுக்கதிமான மது அருந்திய போதையில் இருவரும் வெளியேற மறுத்தனர். பின்னர் அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி உள்ளனர் இதனை தொடர்ந்து அப்பெண்கள் இருவரும் சாலையில் நின்று … Read more

ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 80ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு!!

ஆட்டோவில் மூதாட்டி தவறவிட்ட 80ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு! சென்னை இராயபுரம் பகுதியில் வசித்து வருபவர் மும்தாஜ் பேகம் (67) இவர் தனது மகன் வீட்டிலிருந்து அதே பகுதியில் இரண்டு தெருக்கள் தள்ளி இருக்க கூடிய தனது மகள் வீட்டிற்கு பிரகாஷ் என்பவரின் ஆட்டோவில் சென்றுள்ளார். மகள் வீட்டிற்கு சென்றதும் தான் கையோடுகொண்டு வந்த பையில் இருந்த சுமார் 80 ஆயிரம் பணத்தை தவற விட்டது தெரியவந்துள்ளது. உடனடியாக இது குறித்து … Read more

திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்!  நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்! 

திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்!  நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்!  சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த வக்கீல் மாரியம்மாள் என்பவருக்கும் ரமேஷ் என்பவருக்கும் 2007 ல் காதல் திருமணம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் இவர், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் என போலீஸில் மாரியம்மாள் புகார் அளித்துள்ளார். ஆனால் ரமேஷ் ஒரு பிரமுகர் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை எனவும் கூறுகிறார் மாரியம்மாள். … Read more