கனவில் வந்து பெண் பேய் மிரட்டியதால் முதல் நிலை காவலர் செய்த செயல்! பதைபதைத்த மனைவி!

The action taken by the first level policeman because he came in a dream and was threatened by a female demon!

கனவில் வந்து பெண் பேய் மிரட்டியதால் முதல் நிலை காவலர் செய்த செயல்! பதைபதைத்த மனைவி! கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு காவலர் கனவில் வந்து பேய் பயமுறுத்தியதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கேட்ட அக்கம்பக்கத்தினர் அனைவரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். இவர் கடலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை வளாகத்தில் முதல் நிலை காவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விஷ்ணு ப்ரியா என்ற … Read more

வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு சமூகத்தால் நேர்ந்த கொடுமை! தற்போது கர்ப்பிணியான அவருக்கு என்ன பதில் சொல்லும் இந்த நாடு!

The cruelty inflicted by the society on the woman who came to ask for work! What will this country say to him who is currently pregnant!

வேலை கேட்டு வந்த பெண்ணுக்கு சமூகத்தால் நேர்ந்த கொடுமை! தற்போது கர்ப்பிணியான அவருக்கு என்ன பதில் சொல்லும் இந்த நாடு! மராட்டிய மாநிலத்தில் பீட் என்ற மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் திருமணம் முடிந்த 6 மாதங்களில், போலீசார் உட்பட நான்கு 400-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் இதுவரை மூன்று பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். அவர் புகார் அளிக்க முயன்றபோது ஒரு போலீஸ்காரரால் பாலியல் பலாத்காரம் … Read more

சொகுசு காருடன் மது போதையில் காவல் அதிகாரி அட்டகாசம்!

police-officer-intoxicated-with-luxury-car

மது அருந்திவிட்டு காவலர் அதிகாரி ஒருவர் கார் ஒட்டி விபத்தினை ஏற்படுத்தியதோடு, மக்களை அச்சுறுத்திய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்தில், காவலராக பணியாற்றுபவர் லோகநாதன். இவர் (வயது 28). தந்தை பெயர் கருப்பையா. இவர் திருமாநிலையூர் பகுதியில் வசிப்பவர், இவர், ஏற்கனவே கரூர் நகர போக்குவரத்து காவலராக பணியாற்றிய நிலையில், தற்போது சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று மாலை, இவர் சொகுசு ஸ்விப்ட் … Read more

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை!

Murder attack on police! Massacre in retaliation!

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை! பிரான்ஸ் நாட்டில் கெனிஸ் நகரில் காவல்நிலையத்தில் போலீசார் சிலர் எப்போதும் போல இன்று காலை ரோந்து பணிக்கு செல்வதற்காக காரில் ஏறிப் புறப்பட்டனர். அப்போது அந்த காவல் நிலையத்திற்குள் இருந்த புது நபர் ஒருவர் போலீஸ் உட்கார்ந்திருந்த காரின் கதவைத் திறந்தார். மேலும் உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி மீது தாக்குதலும் நடத்தினார். சற்றும் எதிர்பாராத … Read more

பழமையான மரம் வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் பரிதாப பலி! நிவாராணம் வழங்கிய முதல்வர்!

Female policeman killed while leaning on an old tree Chief who provided relief!

பழமையான மரம் வேரோடு சாய்ந்து பெண் போலீஸ் பரிதாப பலி! நிவாராணம் வழங்கிய முதல்வர்! சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கே திடீரென மரம் சரிந்து விழுந்து விட்டது. அந்த மரம் மிகவும் பழமை வாய்ந்தது. அதில் அந்த இடத்தில் இருந்த முத்தியால் பேட்டை காவல் நிலைய போக்குவரத்து போலீஸ் கவிதா என்பவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு அருகே மரம் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டது. … Read more

மக்களே உஷார்! வெளியே செல்லும் போது இனி இது கட்டாயம்! போலீசார் வெளியிட்ட அறிவிப்பு!

People beware! It's no longer mandatory when going out! Notice issued by the police!

மக்களே உஷார்! வெளியே செல்லும் போது இனி இது கட்டாயம்! போலீசார் வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளை கடந்து தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. அதுமட்டுமின்றி மக்களும் விழிப்புணர்வுடன் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்த முகாமினால் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இரண்டு அலைகள் கடந்த நிலையில் மூன்றாவது அலை இந்த ஆண்டு இறுதியில் … Read more

அரிவாள் வாங்கியதால் ஏற்பட்ட அனுபவம்! முன்விரோதமே இதற்கு காரணம்! அரசின் புதிய ஆணையால் தப்பிய உயிர்!

The experience of buying a scythe! The reason for this is prejudice! Survivors of the new government order!

அரிவாள் வாங்கியதால் ஏற்பட்ட அனுபவம்! முன்விரோதமே இதற்கு காரணம்! அரசின் புதிய ஆணையால் தப்பிய உயிர்! தேவகோட்டை பகுதியில் சிதம்பரநாத புரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். அவரது மகன் வான்மீக நாதன் 31 வயதான இவரும், இவரது நண்பர் சுரேஷ் என்ற 35 வயதான இருவரும் சேர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மதுபான கடைக்கு சென்று உள்ளனர். அங்கு பாதையை அடைத்துக் கொண்டு ஒரு வண்டி நின்றது. அது … Read more

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது!

Star party on a luxury cruise ship! Famous actor's son arrested

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது! தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினரிடையே போதை பொருள் கலாசாரம் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது. அதிலும் திரையினர் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவு போதைப் பொருட்கள் எங்கிருந்து தான் கிடைக்கிறதோ? தெரியவில்லை. போலீசார் எவ்வளவு சோதனைகள் செய்தாலும், எப்படியோ போதை பொருள் கும்பல் அதனை ரகசியமாக விற்பனை செய்து தான் வருகின்றனர். மும்பையிலிருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் ஒன்று இயக்கப்பட்டது. இந்த … Read more

குற்றவாளிகளே எச்சரிக்கை! உண்மையை படம்பிடிக்கும் நியூ மெஷின்!

Warning to criminals! New machine that captures the truth!

குற்றவாளிகளே எச்சரிக்கை! உண்மையை படம்பிடிக்கும் நியூ மெஷின்! தமிழக போலீசாருக்கு உண்மை சம்பவங்களை கண்டறிய  புதுவித டெக்னிக் ஒன்றை  கொண்டு வந்துள்ளனர்.அதவாது நமது தமிழகத்தில் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே பல பிரச்சனைகள் நடந்த வண்ணமாகதான் உள்ளது.அவ்வாறு கலவரம் ஏற்படும் போது இருவரில் யார் மேல் தவறு உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை.அதுமட்டுமின்றி அங்கு நடக்கும் உண்மை சம்பவங்களும் என்னவென்று தெரியவில்லை.இதனை கண்டறியும் வகையில் தற்போது தமிழ்நாடு போலீசாருக்கு காலர் கேமரா வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த … Read more

போலீசார் மீது விசிக கட்சியினர் கல்லடி தாக்குதல்! சேலம் அருகே பரபரப்பு!

VSK party kalladi attack on police! Excitement near Salem!

போலீசார் மீது விசிக கட்சியினர் கல்லடி தாக்குதல்! சேலம் அருகே பரபரப்பு! சேலம்- தருமபுரி மாவட்ட எல்லையில் மோரூர் என்ற பகுதி உள்ளது.இந்த பகுதியில் அதிமுக திமுக போன்ற கொடி கம்பம் நடுவதில் தொடர்ந்து சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது.இது அடிதடி வரை செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது.அதனால் ஊர் மக்களின் நலன் கருதி இரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இனி அப்பகுதியில் கொடி கம்பங்கள் நடக்கூடாது என அந்த ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர்.அதனை காவல் துறை மற்றும் வருவாய் துறைக்கு … Read more