அவதூறு கூறிய நடிகை மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம்! ஜாமீன் தள்ளுபடி!

Violence law against slanderous actress! Bail Discount!

அவதூறு கூறிய நடிகை மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம்! ஜாமீன் தள்ளுபடி! நடிகை மீரா மீதும் மாடல் துறையில் இருந்து நடிகை ஆனார். அதன் பின் பிக்பாஸ் ஷோவின் மூலமும் கொஞ்சம் பரிச்சயமானார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத ஏக்கத்தில் பல பேர் மீது அவதூறு கருத்துக்களை தேவை இல்லாமல் பரப்பு வந்தார். வீண் பழியும் சுமத்தி வந்தார். அப்போதும் பிரபலமாகாததால், அவரே விதவிதமாக வீடியோ எடுத்து வெளியிட்டு வந்தார். அப்போதும் அவரை யாருமே கண்டு … Read more

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றம் சொல்வது என்ன?

Meera mithun asking bail in court

நடிகை மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றம் சொல்வது என்ன? நடிகை மீரா மிதுன் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லதாவர்.இவர் பலரையும் விமர்சனம் செய்து பேசி வருவதையே வாடிக்கையாகக் கொண்டவர்.தமிழ் சினிமா பிரபலங்களை இவர் தாக்கிப் பேசிவந்த நிலையில் சமீபத்தில் பட்டியலின சமுதாய மக்களை காணொளி மூலம் கடுமையான வார்த்தைகளைக் கூறி திட்டினார்.இது  பட்டியலின மக்களின் மனதை பெரிதும் புண்படுத்துவதாக இருந்தது. இதனால் நடிகை மீரா மிதுன்மீது விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன.இந்தப் … Read more

காவல்நிலையத்தில் நடந்த பயங்கரம்! மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி!

காவல்நிலையத்தில் நடந்த பயங்கரம்! மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி!

காவல்நிலையத்தில் நடந்த பயங்கரம்! மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி! சட்டவிரோதப் பந்தயம் தொடர்பாக மத்தியப்பிரதேச காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட முப்பது வயதிற்குட்பட்ட ஒருவர் ஆகஸ்ட் 16 திங்கள்கிழமை குவாலியர் மாவட்டத்தில் போலீஸ் காவலில் இறந்தார்.குவாலியரின் காவல் கண்காணிப்பாளர் அமித் சங்கி கூறுகையில் திங்கட்கிழமை இரவு பந்தயத்தை ஏற்றுக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதால் இந்தர்கஞ்ச் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு குழுவினால் இரண்டு பேர் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சோனு பன்சால் ஒரு தனியார் … Read more

டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்!

Awful for the Tic Tak Toe celebrity! The act of wild savages!

டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்! பாகிஸ்தானிலுள்ள ஒரு டிக் டாக் பிராப்ளம். அவர் ஒரு பெண். மேலும் விதவிதமான வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றி வெளியிடுவது அவரது வழக்கமான ஒரு வேலை. அவருக்கு பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தை படம் பிடிப்பதற்காக தனது தோழர்கள் ஆறு பேருடன் அந்த இடத்திற்கு அவர் சென்றுள்ளார். அவர் மினார் இ பாகிஸ்தான் பகுதிக்கு … Read more

பிகில் படத்தை போல ரியல் சிங்கப்பெண்! போலீஸ் வேலைக்காக கர்ப்பிணி செய்த காரியம்!

Real lioness like Bikil movie! The thing that made me pregnant for police work!

பிகில் படத்தை போல ரியல் சிங்கப்பெண்! போலீஸ் வேலைக்காக கர்ப்பிணி செய்த காரியம்! வரும் காலக்கட்டத்தில் பெண்கள் தலைதூக்கி நிற்கும் அளவிற்கு வந்துவிட்டனர்.அந்தவகையில் அனைத்து துறைகளிலும் மேலோங்கி காணப்படுகின்றனர்.பல துறைகளுக்கு பெண்கள் மேலோங்கி சென்றாலும் சில இடங்களில் அவர்களை குறைத்தே பேசும் நிலை இன்றளவும் உள்ளது.ஆண்களுக்கு நிகராக பெண்கள் ஓர் போதும் வர முடியாது என்று கூறி கொண்டிருக்கும் கூட்டம் இன்றளவும் காணப்படுகிறது. அவற்றை உடைக்கும் பொருட்டு பெண்கள் பல துறைகளில் வெற்றி வாகை சூடி வருகின்றனர்.அதேபோல … Read more

சோழ முத்தா போச்சா என்ற போக்கில் பைக் பிரியர்களுக்கு போலீசார் வைத்த ஆப்பு!!

Police put a wedge for bike lovers

சோழ முத்தா போச்சா என்ற போக்கில் பைக் பிரியர்களுக்கு போலீசார் வைத்த ஆப்பு!! வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருப்பது மோட்டார் வண்டி தான்.அவ்வாறு வாங்கிய மோட்டார் வண்டிகளில் தங்களுக்கு பிடித்தார் போல மாற்றம் செய்தும் கொள்கின்றனர்.அவ்வாறு செய்யும் பொழுது மக்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கும் முறையில் ஒலிப்பான்,வண்ணமையான லைட்டுகள் மற்றும் அதிகம் சத்தம் எழுப்பக் கூடிய சைலன்சர் போன்றவற்றை வைத்துக்கொள்கின்றனர். அவ்வாறு அது வைத்து எழுப்பும் சத்தத்தினால் மக்கள் பலர் எரிச்சலடையவும் செய்கின்றனர்.இவ்வாறு … Read more

எமனின் பாசக்கயிற்றில் சிக்கிய பெண் போலீஸ்! பிறந்த குழந்தை முகத்தை கூட பார்க்க முடியாத பரிதாபம்!

The female policeman trapped in Eman's kitchen! Suffering from not being able to even see the face of the newborn baby!

எமனின் பாசக்கயிற்றில் சிக்கிய பெண் போலீஸ்! பிறந்த குழந்தை முகத்தை கூட பார்க்க முடியாத பரிதாபம்! கொரோனா தொற்றானது சீன நாட்டில் உருவாகினாலும் அனைத்து நாடுகளிலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை.அந்தவகையில் முதல் அலையில் இந்தியா பல கட்டுப்பாடுகளுடன் இருந்ததால்,குறைந்த உயிர் சேதத்தை கண்டாலும் இந்த இரண்டாம் அலையில் மக்கள் கொத்துக்கொத்தாக தங்களின் உயிர்களை இழக்க நேரிட்டது.இதில் ஏழை,பணக்காரர் எந்த வித்தியாசமும் இன்றி பல கோடி மக்கள் இந்த கொரோனா தொற்றுக்கு பலியானார்.இந்த கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் … Read more

தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த நபர்!! கொலை மிரட்டலால் அதிர்ந்த அலுவலர்கள்!!

தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த நபர்!! கொலை மிரட்டலால் அதிர்ந்த அலுவலர்கள்!!

தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த நபர்!! கொலை மிரட்டலால் அதிர்ந்த அலுவலர்கள்!! சென்னை சத்தியம் தொலைக்காட்சி அலுவலகத்தில் பட்டாக்கத்தியுடன் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் பதிவு எண் கொண்ட காரில் வந்த மர்ம நபர் ஒருவர், மாலை 7 மணியளவில் கையில் ஒரு கிட்டார் பேக்குடன் அலுவலகத்தில் சென்றார். அத்துடன் அலுவலக ஊழியர்கள் கேட்டபோது, அலுவல் ரீதியாக வந்ததாக அவர் கூறியிருக்கின்றார். அலுவலக விருந்தினர் என்று நினைத்தவர்கள் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர். … Read more

கோவையில் இவர்களது நடமாட்டம்! எச்சரிக்கை விடுத்த போலீசார்!

Their movement in Coimbatore! Police warned!

கோவையில் இவர்களது நடமாட்டம்! எச்சரிக்கை விடுத்த போலீசார்! கோவை மதுக்கரை மார்க்கெட்,  ஸ்ரீ ராம் விலாஸ் பகுதிகளில் தொடர்ச்சியான லைன் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் லாட்ஜ் உரிமையாளர் ரவிக்குமார், ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர் ரவிச்சந்திரன் வெங்கட், ஓய்வுபெற்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் சதீஷ் குமார் உட்பட ஏழு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்ட நிலையில், போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள … Read more

வாகன சோதனையில் பிடிபட்ட பொருள்! இத்தனை கிலோவா? அதிர்ச்சியில் போலீசார்!

Item caught in vehicle test! How many kilos? Police in shock!

வாகன சோதனையில் பிடிபட்ட பொருள்! இத்தனை கிலோவா? அதிர்ச்சியில் போலீசார்! தெலுங்கானாவில் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு  சுனில் தத் தலைமையிலான போலீசார் சந்தேகத்துக்குரிய வகையிலான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வழியே வந்த அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை தந்ததன் காரணமாக அந்த வாகனத்தை தீவிர சோதனையில் ஈடுபடுத்தினர். அதை தொடர்ந்து அந்த வண்டியில் மரிஜூவானா என்ற 3650 கிலோ எடை கொண்ட போதைப் … Read more