40 வயது தாண்டினாலே இதை தினமும் சாப்பிடணும்!! பல்வேறு நோய்களுக்கான ஒரே தீர்வு!!

40 வயது தாண்டினாலே இதை தினமும் சாப்பிடணும்!! பல்வேறு நோய்களுக்கான ஒரே தீர்வு!! 40 வயது கடந்தாலே இந்த பொடியை தினமும் ஒரு ஸ்பூன் அளவு கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இதை நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது. இப்போது இருக்கும் உணவு பழக்கத்தால் 20 வயதிலேயே அனைவருக்கும் முழங்கால் வலி மூட்டு வலி என்று உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகள் தோன்றுகிறது. அனைத்து விதமான உடல் பிரச்சினைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு … Read more

7 நாட்கள் போதும்!! முகத்தில் இருக்கும் மங்கு அடியோடு மறைந்து போகும் சூப்பர் டிப்ஸ்!! 

7 நாட்கள் போதும்!! முகத்தில் இருக்கும் மங்கு அடியோடு மறைந்து போகும் சூப்பர் டிப்ஸ்!! மங்கு வருவதற்கான காரணங்கள் ஹார்மோன் பிரச்சனையாகவோ, ஒழுங்கற்ற மாதவிடாய் காரணத்தினாலோ அல்லது மெனோபாஸ் காலத்திலோ வரக்கூடும். அதிகப்படியான சூரிய ஒளி நேரடியாக முகத்தை தாக்கும் போதும் மங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறார். முக்கியமாக மங்கு என்பது பெண்களுக்கு தான் அதிகமாக வரும். அது முகத்தில் தழும்பு போன்று காணப்படும். இது வருவதற்கான காரணம் காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துவதனால் இந்த மங்கு … Read more

இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!!

இதய நோய்க்கு இதை விட சிறந்த மருந்து இருக்க வாய்ப்பே இல்லை!! அவ்வளவு நன்மை கொண்ட ஒரே ஒரு மருந்து!! மருதம் பட்டையின் நன்மைகள். மருத மரத்திலிருந்து கிடைக்கும் மருதம் பட்டையை பொடியாக செய்து தேநீர் வைத்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள பல நோய்கள் குணமடையும். இந்த மருதம் பட்டை துவர்ப்பு சுவை கொண்டது மற்றும் விட்டமின் C உள்ளது. கோஎன்சைம்ஸ் அழைக்கப்படும் இயற்கையாக நம் உடலில் சுரக்கும் நொதிகள் தொடர் பற்றாக்குறை ஏற்படும் … Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியே தேவையில்லை!!

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு ஸ்வீட் செய்தி!! இனி இன்சுலின் ஊசியே தேவையில்லை!! சக்கரை நோய் 100% குணமாக தொட்டால் சுருங்கி மூலிகை.தொட்டால் சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள் உண்டு. தொட்டால் சுருங்கியின் மருத்துவ பயன்கள்: 1: இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, ஆகிய சுவைகளை கொண்டது. 2: வெப்பத்தன்மையானது. 3: இந்த இலை மூலநோய், பவுத்திர புண்களை குணமாக்கும். 4: பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு … Read more

சூடான!.சுவையான!.கினோவா பிரியாணி மிகுந்த மனம் கொண்டது!. வாங்க செய்து பார்க்கலாம்!!

சூடான!.சுவையான!.கினோவா பிரியாணி மிகுந்த மனம் கொண்டது!. வாங்க செய்து பார்க்கலாம்!!   முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம் , கினோவா – 1 1/2 கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 4, கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி கலந்தது – 1 1/2 கப், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 6 , ம‌ஞ்ச‌ள்தூள் – கால் தேக்க‌ர‌ண்டி, மிள‌காய்த்தூள் – … Read more

பிரியாணிகளில் பலவகை அதிலும் இது ஒரு வகை பனீர் பிரியாணி!. சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம்!…

பிரியாணிகளில் பலவகை அதிலும் இது ஒரு வகை பனீர் பிரியாணி!. சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம்!…   இதற்கு முதலில் நாம் அனைவரும் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்வோம்.  தேவையான பொருள்கள்! பாசுமதி அரிசி – 2 டம்ளர், பனீர் – ஒரு பாக்கெட், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் – சிறிது, இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, பட்டை … Read more

குழந்தைகள் விரும்பி சாப்பிடும்!!..அவல் பிரியாணி உங்களுக்கு செய்ய தெரியவில்லையா வாங்க கத்துக்கலாம்!.. 

குழந்தைகள் விரும்பி சாப்பிடும்!!..அவல் பிரியாணி உங்களுக்கு செய்ய தெரியவில்லையா வாங்க கத்துக்கலாம்!..   அவல் பிரியாணி செய்ய தேவை படும் பொருட்கள் இவைகள் தான்.தேவையான பொருள்கள்; கெட்டி அவல் – 2 கப், வெங்காயம் – ஒன்று , தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, காரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், உருளை – ஒரு கப், மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி, தனியா தூள் – அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் … Read more