இனி தினமும் இந்த பழம் மட்டும்தான்!! மாதுளை பழம் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்!! 

இனி தினமும் இந்த பழம் மட்டும்தான்!! மாதுளை பழம் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்!! 

இனி தினமும் இந்த பழம் மட்டும்தான்!! மாதுளை பழம் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்!! நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழத்தில் முக்கியமான ஒன்று மாதுளை பழம். மாதுளை சிறுமர இனத்தைச் சேர்ந்த பழ மரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பயிரிடப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது. மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் அதிக அளவில் மருத்துவ குணம் நிறைந்தது. மாதுளை பழத்தை உண்பதால் பல நன்மைகள் நம் உடலில் … Read more

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!!

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!!

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயின் பக்கமே போகாதீங்க!!எச்சரிக்கை அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து!! நெல்லிக்காயில் பலவித சத்துக்கள் உள்ளது என சொல்லப்பட்டுள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தலைமுடி மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். இதில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பது நமக்கு தெரியும். ஆனால் நெல்லிக்காயில் இருக்கும் பக்க விளைவுகள் குறித்தும் இதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம். ** கல்லீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்களுக்கு நெல்லிக்காயில் … Read more

குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!

குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!

குடிபோதையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்! கோரிக்கை வைத்த பயணிகள்! கோரிக்கையை நிறைவேற்றுமா அரசு!   புதுவையில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் சில தனியார் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் குடித்து விட்டு மது போதையில் பேருந்துகளை இயக்குவதால் அந்த பேருந்துகளில் பயத்துடன் பயணிக்கும் பயணிகளும் பொதுமக்களும் அரசிடம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தோரிக்கை வைத்துள்ளனர்.   புதுவையில் இருந்து வில்லியனூர், வடமங்கலம், அரியூர், தென்னல், கண்டமங்கலம், திருபுவனை, திருவண்டார் கோவில், திருக்கனூர், விழுப்புரம், கடலூர் … Read more

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!! தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்  வெப்பம் உச்சநிலையை  அடைந்து வரும் நிலையில் பள்ளிகளின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 12 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதையடுத்து 1 முதல் 5ம் வகுப்பு பயில்வோர்க்கும்  14ம் தேதி பள்ளிகள்  திறக்கப்பட்டு  பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் இப்பொழுது வரையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்பம் உச்சத்தில் … Read more

ஈசியாக சுக பிரசவம் ஆக இந்த டயட் முறையை பின்பற்றுங்கள்!!

ஈசியாக சுக பிரசவம் ஆக இந்த டயட் முறையை பின்பற்றுங்கள்!!

ஈசியாக சுக பிரசவம் ஆக இந்த டயட் முறையை பின்பற்றுங்கள்!! கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அனைவரும் தங்களுக்கு சுக பிரசவ முறையில் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவ்வாறு சுக பிரசவம் ஆக வேண்டும் என்றால் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் டயட் முறையை பின்பற்றுங்கள்.   கர்ப்பிணி பெண்கள் அனைவரும் அறுவை சிகிச்சை இல்லாமல் சுக பிரசவ முறையில் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என நினைத்து பலவிதமான நாட்டு மருந்துகளையும், மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். … Read more

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!!

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!!

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!   சிக்கன் குனியா நோய்க்கு ஒரே முறை செலுத்தினால் குணமாகும் வகையில் பாதுகாப்பான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.   சிக்கன் குனியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றது. தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் பல பகுதிகளில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு இருக்கின்றது. இந்த சிக்கன் குனியா தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது.   சிக்கன் குனியா நோய் … Read more

இனி ஸ்மார்ட்போனில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்! புதிய வசதி கொண்ட சாதனம் கண்டுபிடிப்பு!!

இனி ஸ்மார்ட்போனில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்! புதிய வசதி கொண்ட சாதனம் கண்டுபிடிப்பு!!

இனி ஸ்மார்ட்போனில் இரத்த அழுத்தத்தை கண்காணிக்கலாம்! புதிய வசதி கொண்ட சாதனம் கண்டுபிடிப்பு! நம் உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தை ஸ்மார்ட் போன் மூலமாக கண்காணிக்க புதிய வசதி உள்ள ஒரு சாதனத்தை அமெரிக்காவை சேர்ந்த  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் ஃபிளாஸ் லைட்டை பயன்படுத்தி உடலில் இருக்கும் இரத்த அழுத்தத்தின் அளவை கண்காணிக்க குறைந்த விலை உடைய கிளிப்பை அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட … Read more

கர்ப்பிணிகளே உங்களுக்கு தான்!! 1 வாரத்தில் பனிக்குட நீர் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

கர்ப்பிணிகளே உங்களுக்கு தான்!! 1 வாரத்தில் பனிக்குட நீர் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!

கர்ப்பிணிகளே உங்களுக்கு தான்!! 1 வாரத்தில் பனிக்குட நீர் அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்கள்!!   பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலங்களில் சில பெண்களுக்கு பனிக்குட நீர் குறைவாக இருக்கும். அவ்வாறு பனிக்குடத்தில் குறைவாக இருக்கும் நீரின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   பனிக்குட நீர் குறைவதற்கான காரணங்கள்…   பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பனிக்குட நீர் 36 வாரங்களுக்கு பிறகு குறையத் தொடங்குவது சாதாரணமாக … Read more

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கின்றதா? ஒரு கைப்பிடி புதினா!

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கின்றதா? ஒரு கைப்பிடி புதினா!

இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கின்றதா? ஒரு கைப்பிடி புதினா! தற்போது அனைவரிடைய வீட்டிலும் வளர்க்கப்படும் செடிகளில் ஒன்றாக இருப்பது புதினா. இதனை தினம்தோறும் சமையலில் சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை தருகின்றது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. புதினாவை யார் யார் சாப்பிட கூடாது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த புதினா இலையில் அதிக அளவு ஜீரண சக்தி உள்ளது. அதனால் இதனை தினந்தோறும் நம் உணவில் ஏதேனும் ஒரு … Read more

தினம் ஓர் பேரிச்சம்பழம்! உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் இதோ!

தினம் ஓர் பேரிச்சம்பழம்! உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் இதோ!

தினம் ஓர் பேரிச்சம்பழம்! உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் இதோ! பேரிச்சம்பழம் என்பது ஒரு அதிசய பழம் ஆகும். ஒருவருக்கு ஒரு நாளில் அதிக ஊட்டச்சத்து கிடைக்க வேண்டுமென்றால் அவர் பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும். மருத்துவ குணம் கொண்ட பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து ,சுண்ணாம்பு சத்து ,நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம், புரோட்டின், வைட்டமின் பி6, போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தை ஒருவர் தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் அவரது ஆரோக்கியம் மேம்பட்டு … Read more