வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம் !!வெளியான முக்கிய அறிவிப்பு!!

Commercial Cooking Gas Price Change !!Important Notice Released!!

வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம் !!வெளியான முக்கிய அறிவிப்பு!! வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் தொடர்ந்து வணிக பயன் பாட்டுக்கான சமையல் ஏரிவாயுவின் விலை தொடர்ந்து 3 முறை குறைக்கப்பட நிலையில் தற்பொழுது  மேலும் ரூ.100  காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை குறைவிற்கு காரணம்  கச்சா எண்ணெய் நிறுவனங்கள் எடுத்த முடிவால் குறைக்கப்பட்டு இருப்பதால் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்க பட்டுக்கின்றது. இதனை … Read more

பல்வேறு மாற்றங்களுடன் தொடங்கவிருக்கும் ஆகஸ்ட் மாதம்!! மக்களுக்கு நன்மையா? தீமையா?

August is about to start with many changes!! Good for people? Evil?

பல்வேறு மாற்றங்களுடன் தொடங்கவிருக்கும் ஆகஸ்ட் மாதம்!! மக்களுக்கு நன்மையா? தீமையா? அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை  மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.  மேலும் தக்காளி, சின்ன வெங்காயம்,  அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின்  விலை நாளுக்கு நாள் சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு தமிழக அரசு பல்வேறு ஆலோசனை கூட்டத்தை … Read more

தக்காளியின் விலை குறைந்தது!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

The price of tomatoes has dropped!! Happy news for public!!

தக்காளியின் விலை குறைந்தது!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை எதிரப்பார்க்காத வண்ணம் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது நூறு ரூபாய்க்கும் அதிகமாக  விற்று வருகிறது. மக்கள் இந்த விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று தந்திருக்கிறது. அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள … Read more

ஆவினை தொடர்ந்து ஆரோக்கியா பால் விலை உயர்வு! அதிருப்தியில் சாமானிய மக்கள்!

The price of Arogya milk continues to increase! Common people in discontent!

ஆவினை தொடர்ந்து ஆரோக்கியா பால் விலை உயர்வு! அதிருப்தியில் சாமானிய மக்கள்! திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்ததும் பால் விலை 3 ரூபாயாக குறைத்து ஆணை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் அனைத்து விலையையும் உயர்த்தினர். அதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி தருமாறு சில தினங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அவர்கள் போராட்டத்தையடுத்து … Read more

கடைகளில் நாம் வாங்கும் பொருட்களின் எடையை கவனிப்பது மிக அவசியம்! எதற்காக?

தினந்தோறும் பணம் கொடுத்து பல்வேறு சேவைகள் மற்றும் பொருட்களை நாம் பெற்று வருகிறோம். எந்த பொருட்களை வாங்கினாலும் சரி அந்த பொருட்களின் தரத்தினை சரியாகத் தெரிந்து கொண்டு வாங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அந்த பொருளின் எடையையும் சரியாக தெரிந்துகொண்டு வாங்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. பண வீக்கம் உண்டானால் அது நாம் வாங்கும் பொருட்களின் எடையை எவ்வாறு மறைமுகமாக பாதிக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வது மிக முக்கியம்.

சற்றுமுன்: உயரும் தங்க விலை! இன்றைய விலை நிலவரம்!

இன்று தங்கம் இறங்கும் என்று நம்பிய பங்குதாரர்கள் நிறைய பேர் சரிவை சந்தித்தது சொல்லப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது.   மேலும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மேலும் உயரும் நிலை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.   இன்றைய தங்கத்தின் விலை; இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகமாக உள்ளது.   சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் … Read more

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!..

Aavin milk packet is sold at an additional price!. Officials came into action!!..

ஆவின் பால் பாக்கெட் கூடுதல் விலைக்கு விற்பனை!.அதிரடியாக களம் இறங்கிய அதிகாரிகள்!!.. தமிழகத்தில் தொடர்ந்து ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக  விவசாயிகளிடம் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால்,கொழுப்பு மற்றும் புரத சத்து அடிப்படையில் மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது.அதில் ஆரஞ்ச், பச்சை, நீலநிற பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கப்படுகிறது.இதனை தொடர்ந்து சென்னையில் … Read more

இந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை சற்று குறைவு!

Gas cylinder price is slightly lower this month!

இந்த மாதம் கேஸ் சிலிண்டர் விலை சற்று குறைவு! ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. சமையல் கேஸ் மற்றும் பயன்பாடு சிலிண்டர் விலை மத்திய எண்ணெய் நிர்வாகிகள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றனர். தற்போது சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய … Read more

 இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 338 டீசல் ரூ.289 ! நள்ளிரவு முதல் அமல்!

Now a liter of petrol. Rs 338 diesel Rs 289! Effective from midnight!

 இனி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 338 டீசல் ரூ.289 ! நள்ளிரவு முதல் அமல்! இந்த கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பெருமளவில் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. அந்தவகையில் இலங்கை பொருளாதார வீழ்ச்சியால் கடும் நெருக்கடியை தற்பொழுது சந்தித்து வருகிறது. மக்களின் அன்றாடத் தேவையான அரிசி பெட்ரோல் போன்ற அனைத்தும் அதிக அளவு விலை உயர்வை கொண்டுள்ளதாக காணப்படுகிறது. இதனால் மக்கள் தினந்தோறும் தாங்கள் உண்ணும் உணவிற்கு சிரமப்பட்டு தவித்து வருகின்றனர். இவ்வாறு பொருட்களின் விலை … Read more

டிசம்பரில் தான் கண்டிப்பாக விலை குறையும்! மத்திய அரசு பகீர் தகவல்!

Definitely going down in December! Central Government Pakir Information!

டிசம்பரில் தான் கண்டிப்பாக விலை குறையும்! மத்திய அரசு பகீர் தகவல்! தற்போது தக்காளியின் விலை அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. அதுவும் பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நாம் அன்றாடப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தக்காளி கிலோ 15 ரூபாய்க்கு விற்றது போய், தற்போது 100 மடங்கு அதிகரித்து 150 ரூபாய் வரை விற்று வருகின்றனர். ஆனாலும் விவசாயிகளுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை என்று ஒருபுறம் ஆதங்கமும் தெரிவித்து வருகின்றனர். இதன் … Read more