விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்!!! கடுமையாக உயர்ந்துள்ள பழங்கள், பூக்களின் விலை!!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்!!! கடுமையாக உயர்ந்துள்ள பழங்கள், பூக்களின் விலை!!! விநாயகர் சதுர்த்தி விழா நாளை(செப்டம்பர்18) கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பழங்கள், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளை(செப்டம்பர்18) விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடபடவுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தி கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட வித்தியாசமான சிலைகள் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே சிலை தயாரிக்கும் கலைஞர்கள் … Read more

இனி பால் பாக்கெட்களில் கூடுதலாக 10 மில்லி லிட்டர்!! மாநில அரசின் புதிய திட்டம்!!

10 ml extra in milk packets now!! State Govt's New Scheme!!

இனி பால் பாக்கெட்களில் கூடுதலாக 10  மில்லி லிட்டர்!! மாநில அரசின் புதிய திட்டம்!! கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. அது தற்பொழுது சுவை மிக்க திருப்பதி லட்டு செய்வதற்கு நெய் வழங்கி வந்த  நந்தினி நிறுவனம் இனி நெய் வழங்க போவதில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த பாலின் விலை லிட்டருக்கு மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த … Read more

தொடர்ந்து உச்சத்தில் ஏறிவரும் தங்கம் விலை இன்றும் அதிகரிப்பு!! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!

The price of gold which continues to climb to the top continues to increase today!! Shocked public!!

தொடர்ந்து உச்சத்தில் ஏறிவரும் தங்கம் விலை இன்றும் அதிகரிப்பு!! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!  தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏறுவதும்,இறங்குவதுமாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று ரூ.80  குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்திய மக்களின் அனைத்து சுப காரியங்களிலும் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்று  என்றால் அது தங்கம் தான். காதுகுத்து, தொடங்கி சடங்கு,திருமணம் என அனைத்து நிகழ்வுகளிலும் தங்கத்திற்கு … Read more

மீண்டும் விலை உயர்ந்த ஆவின் பொருட்கள்!! அதிர்ச்சியடைந்த மக்கள்!! 

Expensive products again!! Shocked people!!

மீண்டும் விலை உயர்ந்த ஆவின் பொருட்கள்!! அதிர்ச்சியடைந்த மக்கள்!!  ஆவின் பொருட்களின் விலையானது மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் கொள்முதல்,பதப்படுத்துதல்,குளிரூட்டுதல், மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்தல் ஆகிய பணிகளை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 30 லட்சம் … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மேலும் உயர்ந்தது. இன்று இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் ஒரே கவலை தக்காளி விலை உயர்வு தான். இந்த விலை உயர்வானது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் பரவலாக உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதிலும் தக்காளி 100 ரூபாய்க்கு மேல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் வரத்து குறைவாக இருப்பது போன்றவை … Read more

குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!! 

Shock news for citizens!! A sudden increase in the price of liquor!!

குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!!  மதுபானம், பீர், ஒயின், விலையை உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவதாக ஏராளமான புகார்கள் மது பிரியர்களிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன. இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்வதாக புகார் வந்தால் ஊழியர்கள் தற்காலிக பணி … Read more

மத்திய அரசு வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Information released by the central government! Attention government employees!

மத்திய அரசு வெளியிட்ட தகவல்! இவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு! மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தற்போது விலைவாசி உயர்வை ஈடு செய்ய மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கபடுகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு சதவீதம் உயர்த்தி அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மேலும் கோடிக்கு மேற்பட்ட பணியாளர்களும் ,ஓய்வூதியதாரர்களும் 38 சதவீதம் அகவிலைப்படியை பெறும் தகுதியை பெற்றனர்.இந்நிலையில் தற்போது அகவிலைப்படி நான்கு … Read more

ஆவினில் இந்த பொருளின் விலை அதிரடி  உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!

The price of this product has increased dramatically in Aawin! People in shock!

ஆவினில் இந்த பொருளின் விலை அதிரடி  உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்! தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ,ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல் ,பதப்படுத்துதல் ,குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் தான் செய்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் மூலம் பால் ,தயிர் ,வெண்ணெய் ,பால் பவுடர் ,நெய் ,பால்கோவா,மைசூர்பாக் ,ஐஸ்கிரீம் போன்ற பாலினால் செய்யப்படும் பொருட்கள் தாயார் செய்யப்படுகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் தான் தமிழக அரசு உத்தரவு ஒன்றை … Read more

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!..

தக்காளி விலையை தொடர்ந்து இன்று பூக்களின் விலை கிடு கிடுவென உயர்வு!.. ஈரோடு பேருந்து நிலையம் அருகே பூ மார்க்கெட் இருக்கின்றது இது கால காலமாக செயல்பட்டு வருகின்றது. இங்கு 20க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. சத்தியமங்கலம் ,சேலம், கோவை, திண்டுக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து வெகுவாக குறைந்த நிலையில் வருகிறது.பல வகையான பூக்கள் இங்கு வரவிருக்கும்.அப்படி ஒன்றுதான் நாம் விரும்பும் பூவாக மல்லிகைப்பூ விளங்குகிறது. இந்நிலையில் கடந்த வாரம் ரூபாய் 500க்கும் … Read more