பிரதமர் மோடியின் முதல் இலக்கு தமிழ்நாடு? பாஜக தலைவர்கள் படையெடுப்பது ஏன்?

பிரதமர் மோடியின் முதல் இலக்கு தமிழ்நாடு? பாஜக தலைவர்கள் படையெடுப்பது ஏன்? 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கின்றனர். குறிப்பாக பிரதமர் மோடியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டை நோக்கியே இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த நேர்காணலில் தமிழ்நாட்டை பற்றிய தனது பார்வை குறித்து கூறியிருந்தார். குறிப்பாக அதில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டையில் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய பிரதமர், தமிழ் மொழியை … Read more

ஊழல்வாதிகளுக்கு வலுவான தாக்குதல்… பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!!

ஊழல்வாதிகளுக்கு வலுவான தாக்குதல்… பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!! எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி தெரிவித்தது குறித்து அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஊழலுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் வாரிசு அரசியலுக்கு எதிரான கட்சி என்றும் கூறி வருகின்றனர். கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சி உள்ளிட்டவை தொடங்கி ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகளை … Read more

பாஜக – வை கவிழ்க திமுக போட்ட அதிரடி வழக்கு!! 4 மாதங்கள் கழித்து ஆளும் கட்சிக்கு ஒளித்த நியான உதயம்!!

பாஜக – வை கவிழ்க திமுக போட்ட அதிரடி வழக்கு!! 4 மாதங்கள் கழித்து ஆளும் கட்சிக்கு ஒளித்த நியான உதயம்!! கடந்த வருடம் டிசம்பர் மாதம் எந்த அளவிற்கு இல்லாத இயற்கை சீற்றத்தை மிக்ஜாம் புயலால் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சந்திக்க நேரிட்டது.அதுமட்டுமின்றி தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.அவ்வாறு பாதிக்கப்பட்ட பல மக்கள்  வாழ்வாதாரம் எதுவும் இன்றி மிகவும் சிரமப்பட்டனர்.அதிலிருந்து அவர்களை மீட்க தமிழக அரசானது குடும்ப … Read more

பிரதமர் மோடி முதல் இலங்கை அமைச்சர் வரை.. கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பது ஏன்?

பிரதமர் மோடி முதல் இலங்கை அமைச்சர் வரை.. கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பது ஏன்? மீனவர் மீது அக்கறை நாடகம் காட்டுவதாக பாஜக மீது திமுக குற்றம்சாட்டுவது ஏன்? நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சியான பாஜக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், எதிர்க்கட்சிகளை குறிவைத்து வாரிசு அரசியல் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தற்போது இதன்ஒரு பகுதியாக தற்போது எழுந்திருக்கிறது கச்சத்தீவு விவகாரம். கச்சத்தீவு குறித்த தகவல்களை ஆர்.டி.ஐ மூலம் பெற்றதாக … Read more

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களம் காணும் தொகுதிகள் எவை எவை? இதோ வெளியானது பட்டியல்! வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் அரசியல் கட்சிகள் மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியலை வெளியிடுதல் என அடுத்தக்கடடதை நோக்கி சென்று கெண்டுள்ளது, தமிழகத்தில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்துவிட்டது எனலாம். அந்த வகையில் தமிழகம் மற்றும் … Read more

பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்!

பாலக்காட்டில் நடைபெற்ற ரோட் ஷோ! பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கேரள மக்கள்! கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ரோட் ஷோவில் பங்கேற்றார். இதையடுத்து சாலையின் இரு புறங்களிலும் திரண்ட கேரள மக்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கான பணிகளை மும்முரமாக செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரோட் ஷோ திட்டம் மூலமாக … Read more

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி! இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகிறார். அந்த … Read more

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்!

பிரதமர் ஒவ்வொரு முறை தமிழகம் வரும் பொழுதும் பாஜகவின் ஓட்டு வங்கி அதிகரிக்கிறது – வானதி சீனிவாசன்! இந்தியா முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்க்கும் தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற … Read more

கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து எதிர்ப்பு – காங்கிரஸ் அறிவிப்பு!!

கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து எதிர்ப்பு – காங்கிரஸ் அறிவிப்பு!! பாஜக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். இந்நிலையில் அவர் வருகையில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளதாவது, ‘கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பொருளாதார பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதன் … Read more

தமிழகத்தில் கூடும் பாஜகவின் பலம்- திணறும் அதிமுக கட்சி!

தமிழகத்தில் கூடும் பாஜகவின் பலம்- திணறும் அதிமுக கட்சி! கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க கட்சி பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திதனர். ஆனால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியுடன் அதிமுக கட்சி கூட்டணி சேராது என அதன் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். தற்போது அதிமுக கட்சியே இரண்டு பிரிவாக பிரிந்து எடப்பாடி தலைமையில் ஒரு அணியும் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்தனர். எனவே தமிழகத்தில் எதிர்கட்சியாக … Read more