நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!!

நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!!

நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்!!! நெல்லை முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் இரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்பொழுது தொடங்கிவைத்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அதிக வேகத்துடன் கூடிய குறைந்த கட்டணத்தில் சொகுசு பயணம் என்ற அடிப்படையில் இந்தியா முழுவதும் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அதாவது தற்பொழுது நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தே … Read more

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!!

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!!

இரயில்வே மேடையில் வளர்ந்த குழந்தை நாடாளுமன்றத்திற்குள் நுழையும் என நினைக்கவில்லை!!! பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேச்சு!!! மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “ஏழைக் குடும்பத்தில் பிறந்து இரயில்வே மேடையில் வளர்ந்த நான் நாடாளுமன்றத்திற்குள் நுழைவேன் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று(செப்டம்பர்18) தொடங்கி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பழைய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்று தற்பொழுது நடைபெறும் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(செப்டம்பர்19) முதல் புதிய … Read more

73வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி!!! பாஜக சார்பில் 73 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைப்பு!!

73வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி!!! பாஜக சார்பில் 73 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைப்பு!!

73வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி!!! பாஜக சார்பில் 73 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைப்பு!! இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்கள் இன்று(செப்டம்பர்17) 73வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையடுத்து கோவையில் இன்று(செப்டம்பர்17) கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமராகும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(செப்டம்பர்17) 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 73வது பிறந்தநாளை … Read more

இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! 

இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! 

இந்தியாவை போல பெயர்களை மாற்றிக் கொண்ட நாடுகளின் பட்டியல்!!! இது நம்ம லிஸ்டலயே இல்லையேப்பா!!! இந்தியா நாட்டுக்கு இந்திய என்ற பெயருக்கு பதிலாக பாரதம் என்று செப்டம்பர் 18ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதே போல தங்களின் உண்மையான பெயருக்கு பதிலாக வேறு பெயரை மாற்றிய நாடுகளின் பட்டியலை இந்த பதிவில் காண்போம். ஏற்கனவே இந்தியா என்பதற்கு பதிலாக பாரதம் என்று பெயர் மாற்றுவதை பாஜக தலைமையிலான மத்திய … Read more

பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறாரா!!? அப்போ ஏன் முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுகிறார்!!? நடிகை குஷ்பு எழுப்பிய கேள்வி!!

பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறாரா!!? அப்போ ஏன் முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுகிறார்!!? நடிகை குஷ்பு எழுப்பிய கேள்வி!!

பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறாரா!!? அப்போ ஏன் முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுகிறார்!!? நடிகை குஷ்பு எழுப்பிய கேள்வி!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியா கூட்டணியை பார்த்து பயப்படுகிறார் என்று கூறியதற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களை வருககன்ற நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது. இந்த இந்தியா கூட்டணியின் முதல் … Read more

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?   தென்னிந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா? இல்லை  குறைந்துள்ளதா என்று தற்போது கடுமையாக விவாதிக்கப்பட்டும், ஆராயப்பட்டும் வருகிறது.   2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில், வெற்றி பெற்று அதன் மூலம் நரேந்திர மோடி அவர்கள், நாட்டில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மோடியின் அலை பலமாக வீசியது.   தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மோடி அதாவது நரேந்திர மோடி செல்வாக்கு வலுவாக … Read more

உருவாகப் போகிறது மதுரை எய்மஸ் மருத்துவமனை… டென்டர் வெளியிட்ட அரசு!!

உருவாகப் போகிறது மதுரை எய்மஸ் மருத்துவமனை... டென்டர் வெளியிட்ட அரசு!!

உருவாகப் போகிறது மதுரை எய்மஸ் மருத்துவமனை… டென்டர் வெளியிட்ட அரசு…   மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தற்பொழுது மத்திய அரசு டென்டர் கோரியுள்ளது.   மதுரையில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை நொடர்பான பணிகள் தொடங்கப்பட்டது.   மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர், செயல் இயக்குநர் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு … Read more

சமூக வலைதளங்ளின் முகப்பில் தேசியக்கொடி… பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு… 

சமூக வலைதளங்ளின் முகப்பில் தேசியக்கொடி... பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு... 

சமூக வலைதளங்ளின் முகப்பில் தேசியக்கொடி… பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு…   ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இந்திய நாட்டின் சுதந்திரம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “அனைவரும் சமூக வலைதளப் பக்கத்தின் முகப்பில் தேசியக் கொடியை வைக்க வேண்டும்” என்று எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.   இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் 1948ம் … Read more

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை!!

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை…   பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.   நாடாளுமன்றத்தில் மழைகால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கியது. மழைகால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாள் முதலே நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு வந்தது. மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் … Read more

மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி!!

மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து... நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி!!

  மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…   மகாராஷ்டிரா மாநிலம் தாணே பகுதியில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார்.   மும்பை மற்றும் நாக்பூர் பகுதிகளை இணைக்கும் அதிவிரைவு சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த அதிவிரைவு சாலையில் பணியின் பொழுது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் … Read more