இனி இதிலும் டிஜிட்டல் முறை தான்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

Now it's digital too!! Tamil Nadu government's action announcement!!

இனி இதிலும் டிஜிட்டல் முறை தான்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் முக்கியமான சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அந்த வகையில் தற்போது சிறை சாலையிலும் இந்த டிஜிட்டல் முறை பின்பற்றப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் முறை வரப்போகிறது என்று அறிவிப்பு வெளியானது. அதாவது மக்கள் பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும். அனைவருக்கும் இந்த புதிய வசதி கொண்டுவரப்படும் என்றும் இதனால் பண மோசடி மற்றும் லஞ்சம் … Read more

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்தல்!  சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை! மலேசியாவுக்கு கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில், சென்னையை சேர்ந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த அம்ஜத்கான் என்பவர் மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக சென்னை மண்டல வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்திற்கு வந்த தகவலின்படி, சென்னை விமான நிலையத்தில் 2019 ஜூலை 24ல் … Read more

காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்

காவல் சிறை நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் திறமையாக செயல்பட்டதற்கான தரவரிசையில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்து உள்ளது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தனியார் அமைப்பு சார்பில் (டாடா நிறுவனத்தின் துணை நிறுவனம்) கடந்த 2019-ம் ஆண்டுமுதல் நாட்டில் காவல், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்குவதில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்திய நீதி அறிக்கை’ என்ற பெயரில் ஒரு … Read more

சவுக்கு சங்கரைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

சவுக்கு சங்கரைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை… கடலூர் சிறை நிர்வாகம் லஞ்ச ஒழிப்புத்துறையில் கிளார்க்காக பணியாற்றி வந்த சங்கர் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனாலும், மீண்டும் அவரை பணியில் சேர்த்துக்கொள்ள வில்லை. சஸ்பெண்ட்டிலேயே அவர் இத்தனை ஆண்டுகாலமும் இருந்து வந்தார். இதற்காக குறைந்தபட்ச சம்பளமும் அவர் பெற்று வந்தார். அதன் பின்னர் … Read more

சிறைக்கு துணையாக சென்ற துணைவி – அமெரிக்கா

அமெரிக்காவில் போதைபொருள் சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு பொருள் ஆகும். இந்த போதை பொருளை கடத்துவதற்காக அங்கு பல சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமாக குறிப்பிடப்படும்  கும்பல் “சினோலா கார்ட்டெல்” என்பதாகும். இக்கூட்டத்தின் முதன்மை தலைவனாக கருதப்படுபவர் ‘எல்சபோ’. இவர் போதைப் பொருள் கடத்தலில் மிகவும் கை தேர்ந்தவர் ஆவார். சுமார் 25 ஆண்டுகள் கொக்கைன் என்ற போதை பொருளை  கடத்துவதில் அங்கு கொடிக்கட்டி பறந்தவர், எண்ணிலடங்காத வகையில் கடத்தியுள்ளார்.  இவரை பிடிப்பதற்காக  அந்நாட்டு … Read more

குற்றம் செய்யாமல் 27 ஆண்டுகள் சிறையில் இருந்த கைதி

சீனாவில் ஜாங் யுகுவான் என்பவர் 1993-ம் ஆண்டு 2 சிறுவர்களை கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு  பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். ஆனால் அவர் போலீஸ் என்னை துன்புறுத்தியதால் தான் பழியை ஏற்றுகொண்டடேன் என்று கூறினார். ஐகோர்ட்டில் இந்த வழக்கு குறித்து சந்தேகங்கள் எழுந்து மறு விசாரணை நடந்தது. அவர் மீதான கொலைக்குற்றச்சாட்டை நிரூபிக்க … Read more