புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்த விவகாரம்!! உளவு பிரிவின் தோல்வி தான் காரணம்!
புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்ததற்கு உளவு பிரிவின் தோல்வியே காரணம் என தான் கூறிய போது தன்னை அமைதியாக இருக்கும் படி பிரதமர் மோதி கூறினார். ஜம்மு கஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக். ஜம்மு கஷ்மீர் முன்னாள் ஆளுநராக இருந்த சத்தியபால் மாலிக் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோதிக்கு எதிராகவும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் விவகாரம் குறித்து அவர் தெரிவித்துள்ள நேர்காணல் … Read more