புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்த விவகாரம்!! உளவு பிரிவின் தோல்வி தான் காரணம்!

புல்வாமா தாக்குதலில் துணை ராணுவப் படையினர் உயிரிழந்ததற்கு உளவு பிரிவின் தோல்வியே காரணம் என தான் கூறிய போது தன்னை அமைதியாக இருக்கும் படி பிரதமர் மோதி கூறினார். ஜம்மு கஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்திய பால் மாலிக். ஜம்மு கஷ்மீர் முன்னாள் ஆளுநராக இருந்த சத்தியபால் மாலிக் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோதிக்கு எதிராகவும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். இந்த நிலையில் புல்வாமா தாக்குதல் விவகாரம் குறித்து அவர் தெரிவித்துள்ள நேர்காணல் … Read more

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி!

The announcement made by the governor! Party in shock!

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி! நேற்று கேரளா மாநிலத்தில் கொச்சியில் உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரவு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி பங்கேற்றார்.  மேலும் அப்போது அந்த கருத்தரங்கில் பேசிய ஆர் எம் ரவி நாட்டின் ஒற்றை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது மற்றும் ஆயுத குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே … Read more

எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்! ராணுவ அதிகாரி சொன்ன தகவலால் பரபரப்பு!

Tension again in the border area! Excitement over the information given by the army officer!

எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம்! ராணுவ அதிகாரி சொன்ன தகவலால் பரபரப்பு! நமது இந்திய எல்லை  பகுதிகளில் ஏதோ ஒரு நாடு தொடர்ந்து, இந்தியாவிற்கு எதிராக ஏதோ ஒரு பிரச்சினை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் சீனா பிரச்சினை செய்கிறது என்றால், இன்னொரு பக்கம் பாகிஸ்தான் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. நடந்து முடிந்த புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் உடனான நட்புறவில் இருந்து விலகி அதற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி … Read more

புல்வாமா தாக்குதல் பற்றி இம்ரான்கான் அதிர்ச்சி தகவல்

2019  ஆம் ஆண்டு  பிப்ரவரி 14 ம் தேதி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணி வகுப்பின் மீது தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானை சிக்க வைக்க முயன்ற இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ‘குற்றப்பத்திரிகை’ என்று அழைக்கப்படுவதை திட்டவட்டமாக நிராகரிக்கிறது. காஷ்மீர் கடந்த ஆண்டு. பாஜகவின் பாகிஸ்தான் எதிர்ப்பு மற்றும் … Read more

புல்வாமா போல தீவிரவாதிகள் திட்டமிட்ட மற்றொரு தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிப்பு

Terrorist Attack Like as Pulwama in Jammu & Kashmir-News4 Tamil Online Tamil News

புல்வாமா போல தீவிரவாதிகள் திட்டமிட்ட மற்றொரு தாக்குதல் இந்திய ராணுவத்தால் முறியடிப்பு

டுவிட்டரில் டிரெண்டிங் ஆன மூன்று விஷயங்கள்! அதிகம் பேசப்படும் புல்வாமா தாக்குதல்..!!

டுவிட்டரில் டிரெண்டிங் ஆன மூன்று விஷயங்கள்! அதிகம் பேசப்படும் புல்வாமா தாக்குதல்..!! சம்பவம் 1 : 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதி நெடுஞ்சாலையில் மத்திய சேமக் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 40 பாதுகாப்பு இராணுவ வீரர்களுடன், தற்கொலை தீவிரவாதியும் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்சு இ முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. ஜம்முவில் … Read more