ஆளுநர்களை முதலில் ஆளுநராக நடத்துங்கள்-தமிழிசை சௌந்தரராஜன்!!

ஆளுநர்களை முதலில் ஆளுநராக நடத்துங்கள்- தமிழிசை சௌந்தரராஜன்!! திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில். புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை முற்றிலும் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது – அங்கு முறையாக மருத்துவம் இல்லை எனக்கோரி தமிழகத்திலிருந்து ஒரு சிலர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் – இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம் அல்ல. ஆளுநர் பதவியே தேவை இல்லை என்று சுதந்திரம் அடைந்து 75 … Read more

பிடிஆர் ஆடியோ2! காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு கேள்வி?

பிடிஆர் ஆடியோ2! காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு கேள்வி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் மற்றும் மருமகன் குறித்து சர்ச்சையான வகையில் பேசுவது போல ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அந்த … Read more

அண்ணாமலை குறித்த கேள்விக்கு கடுப்பான எடப்பாடியார்!

அண்ணாமலை குறித்த கேள்விக்கு கடுப்பான எடப்பாடியார்! அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு கடுப்பாக பதிலளித்தார். மதுரைக்கு திருமண விழாவிற்கு வருகை வந்த எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மதுரை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி குறித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உடன் மட்டுமே பேச்சு என்றும் மேல பாஸ் இருக்கும்போது, கீழ இருப்பவரை பத்தி எதுக்கு பேச வேண்டும் … Read more

அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி காட்டம்!

அண்ணாமலை குறித்த கேள்விக்கு எடப்பாடி காட்டம்! மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இன்று மதுரை சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து நிருபர்கள் கேள்விக்கு தனது காட்டமான பதிலை தெரிவித்தார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது. நாங்கள் தெளிவாகச் சொல்லிவிட்டோம். அவரை [அண்ணாமலை]பற்றிக் கேட்க வேண்டாம் என்று மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டோம். கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் … Read more

நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டி! ரசிகர்கள் கேட்ட கேள்வி!

Interview given by actress Nithi Aggarwal! The question asked by the fans!

நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டி! ரசிகர்கள் கேட்ட கேள்வி! நடிகை நிதி அகர்வால் ஈஸ்வரன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகவும் மற்றும் ஜெயம் ரவி உடன் பூமி படத்திலும் நடித்துள்ளார்.அதன் பின்பு இவர் தெலுங்கு மற்றும் தமிழிலும் சில படங்கள் நடித்து வருகின்றார்.இவர் தற்போது சென்னையில் இருகின்றார்.மேலும் இவர் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார்.அப்போது இவர் ஒர்கவுட் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாகவும்.யோகா செய்வது மிக பிடிக்கும் அதில் இன்டெர்ஸ்டேட் சாம்பியன் என்றும் கூறியுள்ளார். அப்போது ரசிகர்கள் … Read more

நடிகர் சூர்யாவை  சீண்டிய பிரபல நடன இயக்குனர்! சூர்யாவின் பதில் !

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. இவர் சினிமா பேமிலி பேக்ரவுண்ட் கொண்டிருந்தாலும் தன் கடின உழைப்பினால் முன்னேறினார்.  நடிகர் சூர்யா ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்காக அகரம் பவுண்டேசன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதை நடத்தி வருகிறார். இவரின் கல்வி ரீதியான உதவியால் பல ஏழை மாணவர்கள் தங்களது கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றனர் என்றே கூறலாம். சூர்யா தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை தமிழ்நாட்டில் கொண்டிருக்கிறார். நீட் தேர்வுக்கு பயந்து … Read more

மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!!

மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!! தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த கோரி பாமக நெடுங்காலமாக பல்வேறு போரட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது என்றும், மது ஆலைகளை மூடுவதாக 2016 ஆம் ஆண்டு திமுக வாக்குறுதி அளித்திருந்தது, திமுக கொடுத்த வாக்குறுதி என்னாச்சி என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு திமுகவிடம் இருந்து பதில் வருமா என்று தெரியவில்லை. … Read more

அடேய் இப்படி எல்லாமா கேள்வி கேபிங்க? அப்படி என்ன கேள்வி? கூகுள் அளித்த விடை என்ன?

எங்கு சென்றால் எல்லாம் கிடைக்கும் என்றால் அது கூகுள் தான். கூகுள் தான் இன்றைய இளைஞர்களின் நண்பன். எல்லாவற்றையும் கூகுளை தேடும் நபர்கள் ஏராளம். இவர்களின் கேள்விகளுக்கு விடைகளை கூகுள் நிறுவனம் தொடர்ந்து அப்பேட் செய்து வருகிறது. இணையம் பயன் படுத்தும் அனைத்து மக்களின் விவரங்கள் கூகுள் வசம் தான் இருக்கிறது. மக்களின் தேடல்கள் அவற்றின் பதில்கள், விருப்பங்கள், தேவைகள் என்ன என்பதை கூகுள் நன்கு அறிந்துவைத்திருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் உங்கள் கணினியில் வரும் விளம்பரங்கள். … Read more