மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவால் அதிர்ச்சியில் ஆழ்ந்த மாவட்ட ஆட்சியரகம்!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து அந்த கட்சி தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டுவரும் திட்டங்கள் ஒவ்வொன்றும் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டுகளை பெற்று வருகின்றன.அதிலும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று வாழ்க்கை தேர்தலின்போது வழங்கியிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்தநிலையில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அன்றைய தினமே இதற்கான ஒப்புதலையும் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.இதனால் தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.இவ்வாறான சூழ்நிலையில், தற்சமயம் இந்த இலவச பேருந்து … Read more

நம்பிக்கை துரோகம் செய்த பாஜக! கொந்தளிக்கும் கமுதி பொதுமக்கள்

Incident at BJP office! Shocked executives

நம்பிக்கை துரோகம் செய்த பாஜக! கொந்தளிக்கும் கமுதி பொதுமக்கள் கமுதி பேரூராட்சித் தேர்தலில் மத, சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும், நெறிமுறையை பாஜக மீறியிருப்பது, சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தின், கமுதி பேரூராட்சியில் கடந்த 1970ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது இஸ்லாமிய மற்றும் நாடார் சமூகத்தினருக்கு இடையே கடும் போட்டி இருந்தது. நாடார் சமுதாய வேட்பாளராக செளந்திர … Read more

பொது மக்களே ஜாக்கிரதை! ஆவணங்கள் இல்லாத 9 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிரடி பறிமுதல்!

தற்போது தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் தமிழகம் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.தமிழ்நாடு முழுவதும் இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இந்த வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கின்ற சூழ்நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்திருக்கிறது.அதன்படி ஆவணங்களின்றி பணத்தை எங்கும் எடுத்துச் செல்ல இயலாது. அவ்வாறு எடுத்துச் சென்றால் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்வார்கள். அந்த விதத்தில், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் … Read more

பழமைவாய்ந்த சிலைகளை விற்க முயன்ற பாஜக மாவட்ட செயலாளர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் பழமைவாய்ந்த சிலைகளை ஒரு சிலர் விற்க முயற்சித்ததாக மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர் பழமைவாய்ந்த சிலைகளை விற்க முயற்சி செய்த ஒருவரை கையும், களவுமாக, பிடித்திருக்கிறார்கள். அவரிடம் நடைபெற்ற விசாரணையில் பிடிபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த அலெக்சாண்டர் என்பதும், இவர் பாஜக சிறுபான்மையினர் பிரிவு ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக இருப்பதும், … Read more

வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொல்லையை அரங்கேற்றிய வரலாறு ஆசிரியர்! அள்ளி தூக்கிய போலீசார்!

History editor who staged sexual harassment through WhatsApp! The cops who threw up!

வாட்ஸ்ஆப் மூலம் பாலியல் தொல்லையை அரங்கேற்றிய வரலாறு ஆசிரியர்! அள்ளி தூக்கிய போலீசார்! முதலில் பாலியல் அத்துமீறல்கள் பேருந்துகளிலும், பொது இடங்களிலும் நடைபெறும். இது குறித்து கேட்டால் பெண்கள் ஒழுங்காக உடை அணியவில்லை அதனால் ஆண்களுக்கு அந்த எண்ணங்கள் வருகிறது என மிகவும் சுலபமாக கூறி இருந்தனர். தற்போது பள்ளி மாணவிகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் அல்லது சிறு குழந்தைகளுக்கும் இந்த மாதிரி கொடுமைகள் எல்லாம் நடக்கிறது. பள்ளியை நம்பி, ஆசிரியரை நம்பி பள்ளிக்கு வரும் எதிர்காலம் … Read more

ஆட்டுக்கறிக்கு இவ்ளோ ஆஃபரா?!! கறிக்கடைக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!!

கோவையில் சூலூர் அருகே புதிதாக துவங்கியுள்ள ஒரு கடையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் குடமும், அரை கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் தேங்காயும் இலவசம் என்று கூறி உள்ளது பொது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த ராமநாதபுரத்தில் ராஜசேகர் என்பவர் ‘அம்மா அப்பா’ என்ற ஒரு பெயரில் புதிதாக ஆட்டு இறைச்சி கடை தொடங்கி இருக்கின்றார். அவர் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஆஃபர் ஒன்றை அறிவித்து இருக்கிறார். அதன்படி 800 ரூபாய்க்கு … Read more

புத்தகத்தோடு வீட்டிற்கு வா! ஆசை இருந்தால் பேசு! ஆபாச பேச்சு! சிக்கிய ஆசிரியர்!

ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியான சம்பவத்தை அடுத்து அவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஹபிப் என்ற அறிவியல் ஆசிரியர் 13 வயது மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். புத்தகத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வா, என்று பள்ளி மாணவிகளை தன் வீட்டிற்கு அழைத்து தவறாக பேசிய ஆடியோ வெளியானதால், அவரை தற்போது போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். ஆசிரியர் போர்வையில் இதுபோன்ற கேவலமான கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் … Read more

பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு எதை சாப்பிட வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்!

பெற்றோர்களே உஷார்! குழந்தைகளுக்கு எதை சாப்பிட வேண்டும் என்பதை அறிவுறுத்துங்கள்! ராமநாதபுரம் மாவட்டத்தில் எலி மருந்தை பல் துலக்கும் பேஸ்ட் என நினைத்து 5 சிறுமிகள் பல் துலக்கி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநாழியை அடுத்து கட்டாலங்குளம் கிராமத்தை சார்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள்கள் ஆர்த்தி மற்றும் கீர்த்தி. இதே பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மகள் சுபிக்ஷா. உடையப்பன் என்பவரின் மகள் முத்துபாண்டீஸ்வரி , ராமதாஸ் என்பவரின் … Read more

அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட திமுகவினர்! எம்.எல்.ஏ வை இழந்தும் திருந்தவில்லையா?

அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட திமுகவினர்! எம்.எல்.ஏ வை இழந்தும் திருந்தவில்லையா?

கொத்துகொத்தாக சிக்கிய மீன்கள்! சமூகஇடைவெளியை மறந்து களைகட்டிய மீன் விற்பனை!

கொத்துகொத்தாக சிக்கிய மீன்கள்! சமூகஇடைவெளியை மறந்து களைகட்டிய மீன் விற்பனை!