தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!!

Temple offerings will find a home in Tamil Nadu!! Happy news for devotees!!

தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழகத்தில் இனி பொதுமக்களுக்கு கோவில் பிரசாதங்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக கூட்டல் நெரிசல் காரணமாக பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு  நேரில் சென்று தரிசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.அதனால் பலர் வீடுகளில் இருந்த படியே பிரசாதத்தை பெற்று வருகின்றனர். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த பிரசாதங்கள் அனுப்பி வைக்க படுகின்றது. … Read more

ராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொலை!!

ராமேஸ்வரத்தில் இளைஞர் அடித்துக் கொலையின் முழு பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. இராமேஸ்வரம் அருகே உள்ள துறைமுகம் பகுதி ஒட்டிய புது ரோடு பகுதியில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு முகேஷ் மற்றும் அகிலாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணம் முடிந்து 40 நாளில் முருகன் கோவில் திருவிழாவில் அகிலாவின் கணவர் முகேஷ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு அடித்த பெயிண்ட் கூட கலர் மங்காத நிலையில் நடந்த துயர … Read more

பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்த நபர் கைது!!

பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்த நபர் கைது!! இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில் தடை செய்யப்பட்ட ஷேட்லைட் போன் வைத்திருந்தாக கூறி ஒருவரை கைது செய்த போலிசார் அவரிடமிருந்து போனை பறிமுதல் செய்து தொடர் விசாரனை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் நேற்று இரவு ஷேட்லைட் போன் சிக்னல் ஒன்று திடீரென பதிவாகி உள்ளதாக வந்த தகவலையடுத்து. அந்த பகுதிக்கு சென்ற போலீசார் சிக்னல் … Read more

ராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!!

ராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!! ராமேஸ்வரம் மற்றும் இலங்கை தலைமன்னாருக்கு இடையே கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பயணிகள் படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,1076 கிலோ மீட்டர் நீள கடலோரத்தில் குறுகிய தூர பயணிகள் படகு போக்குவது மற்றும் கடல் நீர் விளையாட்டுகளை தொடங்குவதற்கான வழிமுறைகளை ஆராய , சாதகமான … Read more

ஜனவரி 10 ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Train service canceled for these areas till January 10! The information released by the railway administration!

ஜனவரி 10 ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு ரயில் சேவை ரத்து! ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலினால் பள்ளி மற்றும் கல்லூரி அனைத்தும் மூடபட்டிருந்தது.போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யபட்டது.ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்றனர்.ஆனால் கடந்த சில மாதங்கள் வரை கட்டாயம் முககவசம் அணியவேண்டும் ,சமூக இடைவெளி,கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்!

Information released by Southern Railway! Travelers excited!

தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல்! பயணிகள் உற்சாகம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பும் ரயில்வே பயணிகளின் தேவைக்கு ஏற்ப  புதிய திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.தற்போது இயக்கப்பட்டு வரும் ரயில்களிலும் பயணிகள் கூடுதலாக பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.முன்னதாக இயக்கப்பட்டு வரும் விரைவு ரயில்களில் சாதாரண டிக்கெட்டில் பகல் நேரங்களில் பயணம் செய்தால் குறுகிய தூரத்திற்கு முன்பதிவு பெட்டிகளின் பயணம் செய்யும் வகையில் டி-ரிசர்வ்டு என்ற வசதி ரயில்வே செயல்படுத்தி … Read more

அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்! 

It should be converted into a government school! girls protest in front of the district collector's office!

அரசு பள்ளியாக மாற்ற வேண்டும்! மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவிகள் போராட்டம்! அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் போன்ற படிப்புகளில்சிறப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என முதல்வர்உத்தரவிட்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ படிப்பிற்கு சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் … Read more

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special train operation for these places from tomorrow! Southern Railway announced!

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது. அதனால் பெரும்பலான  மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் … Read more

இந்த  மாவட்ட மீனவர்கள் மட்டும் கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை?மீன்வளத்துறை அதிகாரி அதிரடி தகவல்!..

Only the fishermen of this district are not allowed to go to the sea? Fisheries department official action information!..

இந்த  மாவட்ட மீனவர்கள் மட்டும் கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை?மீன்வளத்துறை அதிகாரி அதிரடி தகவல்!.. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கன மழை ஆங்காங்கே கொட்டி வருகிறது. இந்நிலையில்  மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் கடல் கொந்தளிப்பால்   மீனவர்களுக்கு அதற்கான எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் 22 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.இது கடந்த எட்டு … Read more