வரவுக்கு மீறி செலவாகிறதா? அப்போ இந்த 5 முத்தான வழிகளை பின்பற்றுங்கள்!! வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!

வரவுக்கு மீறி செலவாகிறதா? அப்போ இந்த 5 முத்தான வழிகளை பின்பற்றுங்கள்!! வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!

வரவுக்கு மீறி செலவாகிறதா? அப்போ இந்த 5 முத்தான வழிகளை பின்பற்றுங்கள்!! வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!! 1.பட்ஜெட்: நாம் செய்த செலவு தேவையானவையா? இல்லையா? என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். சம்பளம் வந்ததும் குறைந்தது 30% சேமிப்பாக எடுத்து வைக்க வேண்டும். மீதம் இருக்கும் பணத்தில் 70% பணத்தை வைத்து வீட்டு செலவை மேனேஜ் செய்ய வேண்டும். நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையும் குறித்து வைத்து மாத இறுதியில் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம். … Read more

குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!!

குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!!

குழந்தைகள் நன்றாக படிக்க.. படித்தது நியாபகத்தில் இருக்க மற்றும் நல்ல மதிப்பெண் பெற எளிய பரிகாரம்!! ஒரு நல்ல வெற்றிலை வாங்கி கழுவி வைக்கவும். அடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் குங்குமம் சிறிது எடுத்து பன்னீர் சேர்த்து கலந்து விடவும். அடுத்து பச்சைக் கற்பூரம் சிறிதளவு சேர்த்து குங்குமப் பிள்ளையார் பிடித்து கொள்ளவும். அதற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து கொள்ளவும். இதை சுத்தம் செய்து வைத்துள்ள வெற்றிலையின் மீது வைக்கவும். அடுத்து அதற்கு பூ வைத்து … Read more

வீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!!

வீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!!

வீடு மாற்றும் போது இது போல் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனிமேல் கண்டிப்பாக செய்யவும்!! நம்மில் பலர் சொந்த வீட்டில் குடி இருப்போம். இல்லையென்றால் வாடகை வீட்டில் குடி இருப்போம். எந்த வீடாக இருந்தாலும் ஏதோ சில எதிர்பாராத காரணங்களால் நாம் வேறு வீடு மாறும் சூழல் ஏற்படும். இப்படி நாம் வீடு மாறும் போது சில விஷயங்களை முறையாக செய்யாமல் சென்று விடுவதால் கஷ்டங்கள் நம்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. … Read more

விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!! குழந்தை பாக்கியம் என்பது கடவுள் கொடுத்த வரம் என்பார்கள். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைத்து விடும். ஒரு சில தம்பதிக்கு காலத் தாமதம் ஆகும். அவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்படுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேவைப்படும் பொருட்கள்:- *பித்தளை தட்டு *மஞ்சள், குங்குமம் *வெற்றிலை *அகல் விளக்கு … Read more

உங்களை கோடீஸ்வரராக மாற்றும் 1 ரூபாய் நாணய பரிகாரம்!! 100% பலன் உண்டு!!

1 rupee coin remedy that will make you a millionaire!! 100% effective!!

உங்களை கோடீஸ்வரராக மாற்றும் 1 ரூபாய் நாணய பரிகாரம்!! 100% பலன் உண்டு!! இன்றைய காலத்தில் வாழக்கையை கடத்துவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.சம்பாதிக்கும் பணம் சாப்பாடு,மருத்துவ செலவுக்கே சரியாக இருப்பதால் எங்கிருந்து சேமிக்கிறது என்ற ஆதங்கம் நம்மில் பலரிடம் இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவு சேமிப்பு இருந்தால் தான் அவசரத் தேவைக்கு கடன் வாங்காமல் இருப்பதை வைத்து சமாளிக்க முடியும்.ஆனால் சேமிக்கவே முடியவில்லை என்று வருத்தப்படும் நபர்கள் எளிய பரிகாரம் ஒன்றை செய்தால் வீட்டில் செல்வம் … Read more

பரிகாரம் செய்ய போறீங்களா?? முதல்ல இத பாருங்க!!

பரிகாரம் செய்ய போறீங்களா?? முதல்ல இத பாருங்க!!

பரிகாரம் செய்ய போறீங்களா?? முதல்ல இத பாருங்க!! நம் வாழ்வில் பிரச்சனை என்றாலே நாம் இறைவனை நாடி தான் செல்வோம். அதன் பிறகு, ஜோதிட சாஸ்திரப்படி அவரவர் குலதெய்வத்துக்கோ, பரிகார தலங்களுக்கோ சென்று வழிபாடு செய்து பரிகாரம் செய்திடுவோம். பரிகாரங்களை சரியாக செய்து முடித்திடும் நாம், பரிகாரம் பலன் பெற செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களை செய்ய தவறுகிறோம். பொதுவாக பரிகார பூஜைகள் செய்திட பிரசித்த பெற்ற தலங்களுக்கு செல்வது வழக்கம். அப்படி போகும் போது நாம் … Read more

கண்புரை சரியாகி கூர்மையான பார்வை கிடைக்க இதை சாப்பிட்டால் போதும்!!

கண்புரை சரியாகி கூர்மையான பார்வை கிடைக்க இதை சாப்பிட்டால் போதும்!!

கண்புரை சரியாகி கூர்மையான பார்வை கிடைக்க இதை சாப்பிட்டால் போதும்!! நிறைய பேருக்கு வயதிற்கு சம்பந்தமில்லாமல் கண்களில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. கண்களில் எரிச்சல் ஏற்பட்டு பார்ப்பதற்கு கூட சிலர் சிரமப்படுகின்றன. கண்களில் பல பேர் சந்தித்து வரக்கூடிய ஒரு பிரச்சனை தான் கண்புரை ஏற்படுதல். இதனால் பார்வை மிகவும் மந்தமாக தெரியும். அடுத்ததாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதால் கண்ணில் இருக்கக்கூடிய ரெட்டினா பகுதி பாதிக்கப்படுவது, மேலும் இன்னும் சிலருக்கு குளுக்கோமா பிரச்சனை ஏற்படுவது. ஒரு சிலருக்கு … Read more

ஒரே நாளில் எப்பேர்பட்ட கருப்பு முகமும் பால்போல வெண்மையாக மாறும்!! இதை வீட்டிலேயே செய்யலாம்!!

ஒரே நாளில் எப்பேர்பட்ட கருப்பு முகமும் பால்போல வெண்மையாக மாறும்!! இதை வீட்டிலேயே செய்யலாம்!!

ஒரே நாளில் எப்பேர்பட்ட கருப்பு முகமும் பால்போல வெண்மையாக மாறும்!! இதை வீட்டிலேயே செய்யலாம்!! வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சருமம் வெள்ளையாக நன்கு பளிச்சென்று மாறுவதற்கான ஒரு பவுடரை தயாரிப்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். இந்த பவுடரை பயன்படுத்துவதால் இயற்கையாகவே நம் சருமத்திற்கு அழகையும், பொலிவையும், வெள்ளை நிறத்தையும் கொடுக்கும். பெண்கள் அழகு நிலையங்களில் தனது பாதி பணத்தை செலவழிக்கின்றனர். அதற்கு பதிலாக வீட்டிலேயே இதை செய்வதால் இயற்கையான அழகையும் பொலிவையும் பெறலாம். இப்போது … Read more

திருமண தடைகள் நீங்க வேண்டுமா? இந்த எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றுங்கள்!

திருமண தடைகள் நீங்க வேண்டுமா? இந்த எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றுங்கள்!

திருமண தடைகள் நீங்க வேண்டுமா? இந்த எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றுங்கள்! கோவிலுக்கு செல்லும் பொழுது பொதுவாகவே நல்லெண்ணெய் விளக்கு நெய் விளக்கு போன்றவைகள் ஏற்றுவது வழக்கம்தான். நல்லெண்ண இயற்றினால் அதற்கான பழங்களும் நீயேற்றினால் அதற்கான பலன்களும் நமக்கு கிடைக்கும். இந்த வகையில் நெய் விளக்கு ஏற்றினால் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். மேலும் நம் பூஜை அறையிலும் தீபம் ஏற்றுவது பொதுவான ஒன்றாகும்.தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து வாசம் செய்வாள் … Read more

உங்கள் வீட்டில் எலி தொல்லை அதிகம் உள்ளதா? இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்!

உங்கள் வீட்டில் எலி தொல்லை அதிகம் உள்ளதா? இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்!

உங்கள் வீட்டில் எலி தொல்லை அதிகம் உள்ளதா? இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்! அனைவருடைய வீட்டிலும் எலி தொல்லை கண்டிப்பாக இருக்கும். ஒரே எலி மட்டும் இருந்தால் கூட வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கடித்து நொறுக்கி விடும். மேலும் எலியை பிடிப்பதற்கு என பல வழிகளை நாமும் மேற்கொள்வோம். எலிகள் வருவதை மட்டும் தடுக்க முடியாது. இந்த ஒரு பொருளை வைத்து எலியை எப்படி ஓட ஓட விரட்டுவது என்று இந்த பதிவின் மூலம் … Read more