குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 3 நாளில் சளி இருமல் தொல்லை பறந்து போய்விடும்!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 3 நாளில் சளி இருமல் தொல்லை பறந்து போய்விடும்!! இன்றைக்கு இருக்கின்ற வானிலை மாற்றங்கள் காரணமாக பலரும் இருமல், சளி, காய்ச்சல், நெஞ்சு எரிச்சல், கபம் போன்ற பிரச்சனைகளால் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கையான தீர்வை இங்கு காண்போம். இதற்கென்று எவ்வளவு மருந்துகளையும் மாத்திரைகளையும் சாப்பிட்டாலும் முழுவதுமாக சரி செய்ய முடியாது. தொண்டை வலி, தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த தீர்வு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். தேவையான … Read more

இதை 2 நிமிடம் தேய்த்தால் போதும் மஞ்சள் பற்கள் பளிச்சென்று வெள்ளையாக மாறும்!!

இதை 2 நிமிடம் தேய்த்தால் போதும் மஞ்சள் பற்கள் பளிச்சென்று வெள்ளையாக மாறும்!! நம்மில் பல பேருக்கு பற்களில் மஞ்சள் படிவதையும் சொத்தைப் பற்களால் அவதிப்படுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சிலருக்கு மஞ்சளாகவும் பச்சையாகவும் கறை படிந்து காணப்படும். இது வெற்றிலை பாக்கு, ஆல்கஹால், சிகரெட், பான் போன்றவற்றை சாப்பிடுவதால் ஏற்படும். சிலர் சொத்த பற்களால் தினந்தினம் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக எத்தனையோ சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் பயனளிக்காமல் பல பேர் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கான ஒரு இயற்கையான … Read more

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

உங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்! நாம் எப்பொழுதும் கடவுளிடம் வேண்டுவது நினைத்தது இன்று வேற வேண்டும் வேண்டுதல் வைத்தால் உடனடியாக அவை பலன் தர வேண்டும் என்பதை தான். இப்போது இந்த பதிவில் கூறும் பரிகாரத்தை செய்தால் 48 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். முதலில் முழுமையான அரச இலையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உங்களின் ஒரே ஒரு கோரிக்கையை எழுத வேண்டும். … Read more

உங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் உடனே தீர வேண்டுமா? குலதெய்வ கோவிலில் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்!

உங்கள் ஜாதகத்தில் உள்ள பிரச்சனைகள் உடனே தீர வேண்டுமா? குலதெய்வ கோவிலில் இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்! ஒவ்வொரு ராசிக்கும் அவரவர்களின் ஜாதகத்திற்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். அவ்வாறு உங்கள் ஜாதகத்தில் ஏதேனும் ஒன்று சரியில்லை என்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று எதனை செய்தால் நன்மை என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இப்போது காணும் பரிகாரத்தை எந்தவித கஷ்டம் நேர்ந்தாலும் தடங்கல் நேர்ந்தாலும் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் … Read more

உப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!  

உப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியல் அறையில் தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more

பாம்பை அடித்தால் நாக தோஷமா?? ஆன்மீக ரீதியாக கூறும் உண்மை!!

பாம்பை அடித்தால் நாக தோஷமா?? ஆன்மீக ரீதியாக கூறும் உண்மை!! பாம்பை அடித்தாலோ அல்லது அதனை தொட்டால் கூட நாக தோஷம் உண்டாகிவிடும் என பலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையான கூற்று அல்ல. இதில் சிலரோ பாம்பை நேரில் கூட பார்த்திருக்க மாட்டார்கள், ஆனால் அவர்களுக்கு ஜாதக ரீதியாக சர்ப்ப தோஷம் இருக்கும். சொல்லப்போனால் உங்களது முன்னோர்கள் செய்த பாவங்கள் தான் இந்த தோஷம் வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சில காரியங்களை செய்யும் … Read more

நீங்க வைத்திருக்கும் ஒரு பவுன் 100 பவுன் ஆக மாற வேண்டுமா?? வெள்ளிக்கிழமைகளை இதை மறக்காமல் செய்யுங்கள்!!

நீங்க வைத்திருக்கும் ஒரு பவுன் 100 பவுன் ஆக மாற வேண்டுமா?? வெள்ளிக்கிழமைகளை இதை மறக்காமல் செய்யுங்கள்!! பலருக்கும் தங்கத்தில் ஒரு பொருளை வாங்கிய பிறகு மீண்டும் மீண்டும் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் ஒரு சிலருக்கோ ஒருமுறை தங்கம் வாங்கிய பிறகு மீண்டும் வாங்குவதற்கான சந்தர்ப்பமே அமையாது. கையில் பணம் இருந்தும் அவர்களால் தங்கம் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்க முடியாமல் போகும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் செய்து வந்தால் உங்களின் … Read more

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்!

உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியலறையில்  தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்!

ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும்! நீங்கள் தான் கோடீஸ்வரர்! சமையலில் பயன்படுத்தும் வெந்தயம் என்பது புதன் கிரகத்திற்குரிய தானியம் ஆகும். வெந்தயம் மூலம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியையும் தரும் பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி வெந்தயம் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை உடனடியாக தீரும் மேலும் சண்டை சச்சரவுகளையும் தீர்த்துவிடலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி வெந்தயம், ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லம், ஒரு ஸ்பூன் பச்சரிசி இந்த … Read more

செய்த பாவத்திலிருந்து விடுபட பூஜை அறையில் இந்த ஒரு பொருள் போதும்!! உங்கள் வாழ்க்கையே புரட்டும் அற்புதங்களை காணலாம்!!

செய்த பாவத்திலிருந்து விடுபட பூஜை அறையில் இந்த ஒரு பொருள் போதும்!! உங்கள் வாழ்க்கையே புரட்டும் அற்புதங்களை காணலாம்!! மனிதனாக பிறந்த அனைவரும் பாவத்திற்கு ஏற்ப கர்ம பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும். பலர் தற்சமயத்தில் உள்ள மகிழ்ச்சியை மட்டும் கண்டு மற்றவர்களை புண்படுத்தி விட்டு பிற்பகல் என்ன விலையும் என்பதை சிறிதும் நினைப்பதில்லை. அவர்கள் அதே வலியை அனுபவிக்கும் பொழுது தான் தெரிகிறது அவர்கள் செய்த பாவம். இந்த வகையில் நாம் தெரிந்தும் தெரியாமல் … Read more