மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!! CBSE 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு?!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு 2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர்களுக்கான முடிவுகள் காத்திருக்கும் இந்த நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகளை பள்ளிகள் இறுதி செய்வதற்கான கடைசி தேதியை மாற்றி உள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாணவரின் காத்திருப்பு சூழல் இன்னும் அதிகமாகி உள்ளது. மேலும் ஜூலை 21ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஜூலை 22 ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு … Read more

சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியீடு?!! இந்த தேதியில் அறிவிக்கப்படும்!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மதிப்பெண்கள் வழங்குவது பற்றியும், பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதியும் வெளிவந்த நிலையில், சிபிஎஸ்சி தேர்வு முடிவுகளை எப்பொழுது வெளியிடுவார்கள் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து இன்று அல்லது நாளைக்குள் அறிவிக்கும்படி தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. மாணவர்கள் அனைவரும் சிபிஎஸ்சி தேர்வு … Read more

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையில் புதிய நடைமுறை அமல்!! தேர்வு இயக்ககம் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளனர். மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொது தேர்வு முடிவுகளை 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் வெளியிடுவதில் குழப்பம் வந்த காரணத்தினால் அது தள்ளிக் கொண்டே சென்றது. மேலும், இந்த நிலையில் … Read more

தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு பிரியாணி!! புதிய முயற்சியால் குவியும் பாராட்டு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடியே இருந்தது. இதன் காரணமாக பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, கேரள மாநிலத்தில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகியன வெளியானது. இந்த நிலையில் அந்தத் தேர்வில் 99.47 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக கல்வியாண்டு முறையாக செயல்படாத காரணத்தால் தேர்வுகள் மிக எளிமையாகக் நடத்தப்பட்டதால் தேர்ச்சி சதவீதம் அதிகமாக கூறப்பட்டது. … Read more

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வெளியீடு!! தமிழக அரசு அதிரடி!!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பிளஸ் 2 மாணவ மாணவியர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் குழப்பம் வந்த காரணத்தினால் அது தள்ளிக் கொண்டே சென்றது. மேலும், இந்த நிலையில் … Read more

மாணவர்களுக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள்!! மதிப்பெண் வழங்கும் பணி முடிவு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. எனவே, இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன்மூலமாக மாணவர்கள் அனைவரும் படித்து தேர்வுகளை எழுத முடியும் என்று கருதப்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று பலரும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரண்டு வருடமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடியிருந்தது. கடந்த ஜனவரி … Read more

வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் திக் திக் நிமிடங்கள்!

Good news for students! It starts on the 26th!

வெளியாகிறது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் திக் திக் நிமிடங்கள்! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வரும் நிலையில் அராசங்கம் மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு அமல்படுத்தியதில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.தற்போது முழுமையாக இரண்டு ஆண்டுகள் ஆகிறது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு.ஆனால் இடையில் ஓர் முறை தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.அவ்வாறு திறக்கப்பட்ட போது கொரோனா தொற்று அதிகமாக பரவியதால் மாணவர்களுக்கும் தொற்று பரவல் … Read more

தபால் ஓட்டுக்கள் நிராகரிப்பு! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Rejection of postal ballots! Sudden announcement issued by the Election Commission!

தபால் ஓட்டுக்கள் நிராகரிப்பு! தேர்தல் ஆணையம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தமிழக சட்டமன்ற தேர்தல் 234  தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலின் முடிவுகள் நாளை வர இருக்கிறது.முடிவுகளை எதிர்நோக்கி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.முடிவுகள் வெளியிடுவதில் பலவித தடைகளை உயர் நீதிமன்றமும்,தேர்தல் ஆணையமும் அமல்படுத்தியுள்ளது.அதற்கடுத்ததாக தபால் வாக்குகள் இந்த முறை அதிக அளவு செலுத்தப்பட்டுள்ளது. வயது முதிந்தவர்கள்,ஊனமுற்றோர் ஆகியோர் தபால் வாக்குகள் போடலாம் என்று கூறியதால் இந்த முறை தபால் வாக்குகள் அதிகரித்து … Read more

தேர்தல் முடிவில் புதிய மாற்றங்கள்! தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

New changes at the end of the election! Shocking information released by the Tamil Nadu Election Officer!

தேர்தல் முடிவில் புதிய மாற்றங்கள்! தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்பரல் மாதம் 6 –ம் தேதி நடந்து முடிந்தது.அதனைத்தொடர்ந்து இத்தேர்தல்களின் முடிவுகள் மே 2 –ம் தேதி வெளிவரும் என கூறினர்.அதுமட்டுமின்றி தமிழகத்துடன் கேரளா,புதுச்சேரி,அசாம் ஆகிய மாநிலங்கலிலும் ஏப்ரல் மாதம் 6 –ம் தேதியே சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.இதன் அறிவிப்புகள் வரும் நிலையில் புதிதாக ஓர் உத்தரவை தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,5 … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவால் அதிர்ந்து போன மாணவர்கள் !!

கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.இதனால் ஏப்ரல்,மே மாதம் நடைப்பெற இருந்த கல்லூரி தேர்வுகளை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது இதனையடுத்து இறுதி பருவத்தேர்வை தவிர்த்து மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் இரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து அண்ணா பல்கலைகழகம் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஆன்லைன் வழியே இறுதி பருவ மாணவர்களுக்கு தேர்வை நடத்தியது.இந்த தேர்விற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகள் விதிக்கப்பட்டன மேலும் … Read more