அந்தப் பாடல் வரிகளை கேட்டு பாட முடியாமல் கதறி அழுத எஸ்.ஜானகி – எந்தப் பாட்டுன்னு தெரியுமா?
அந்தப் பாடல் வரிகளை கேட்டு பாட முடியாமல் கதறி அழுத எஸ்.ஜானகி – எந்தப் பாட்டுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல் வரிகளால் மக்களை கவர்ந்திழுத்தவர் கவிஞர் வாலி. இவர் நவரச பாடல்களை எழுதியுள்ளார். காதல், சோகம், காமம், குத்து என பலதரப்பட்ட பாடல் வரிகளை சூழ்நிலைக்கு ஏற்றார்போல எழுதி கொடுத்துள்ளார். 1978ம் ஆண்டு முத்துராமன், லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘அச்சாணி’. இப்படத்திற்கு வாலி பாடல்களை எழுத, இளையராஜா இசையமைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற … Read more