அந்தப் பாடல் வரிகளை கேட்டு பாட முடியாமல் கதறி அழுத எஸ்.ஜானகி – எந்தப் பாட்டுன்னு தெரியுமா?

அந்தப் பாடல் வரிகளை கேட்டு பாட முடியாமல் கதறி அழுத எஸ்.ஜானகி – எந்தப் பாட்டுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல் வரிகளால் மக்களை கவர்ந்திழுத்தவர் கவிஞர் வாலி. இவர் நவரச பாடல்களை எழுதியுள்ளார். காதல், சோகம், காமம், குத்து என பலதரப்பட்ட பாடல் வரிகளை சூழ்நிலைக்கு ஏற்றார்போல எழுதி கொடுத்துள்ளார். 1978ம் ஆண்டு முத்துராமன், லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘அச்சாணி’. இப்படத்திற்கு வாலி பாடல்களை எழுத, இளையராஜா இசையமைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற … Read more

லோடு ஆட்டோவின் மீது மோதிய கார்! விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் பலி!!

லோடு ஆட்டோவின் மீது மோதிய கார்! விபத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் பலி!!   விராலிமலை அருகே லோடு ஆட்டோவின் மீது கார் ஒன்று மோதியதில் காரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் ரெட் டேக்ஸி வாடகைக் கார் மூலமாக மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். வாடகை கார் மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் லஞ்சமேடு … Read more

அமேசானில் 500 இந்தியர்கள் பணிநீக்கம்! சோகத்தில் மூழ்கிய பணியாளர்கள்!!

அமேசானில் 500 இந்தியர்கள் பணிநீக்கம்! சோகத்தில் மூழ்கிய பணியாளர்கள்! உலகில் உள்ள மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 பணியாளர்களை நீக்கியுள்ளது. இதனால் பணியாளர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். உலகில் கடந்த சில மாதங்களாக பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வருகின்றனர். மைக்ரோ சாப்ட், கூகுள், டெல், ஐ.பி.எம் போன்ற பல பெரிய நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றது. இந்த நிலையில் அமேசான் … Read more

மத்திய பிரதேசத்தில் நடந்த கோர விபத்து! சோகத்தில் மூழ்கிய மக்கள்!!

மத்திய பிரதேசத்தில் நடந்த கோர விபத்து! சோகத்தில் மூழ்கிய மக்கள்!! மத்திய பிரதேசம் கார்கோனில் நடந்த கோர விபத்தினால் மத்திய பிரதேசத்தில் உள்ள மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். நேற்று முன்தினம் கேரளாவில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்ட நிலையில் இன்று இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் ஒன்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மேம்பாலத்தின் தடுப்புக்களை மோதி கீழே விழுந்தது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள … Read more

உங்களுக்கு கவலை அதிகமாக இருக்க? ஆரோக்கியம் இல்லையா?  

உங்களுக்கு கவலை அதிகமாக இருக்க? ஆரோக்கியம் இல்லையா? கவலை ஒருவரின் மன அழுத்தம் ஏற்பட்டாலும் குழப்பம் ஏற்பட்டாலும் பெருமளவு கவலை அடைகிறோம். இந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வகையான மனநல நிலையை மிகவும் பொதுவானதாக ஆக்குகிறது.கவலைக் கோளாறுகள் பொதுவாக குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் அல்லது இளமைப் பருவத்தில் தொடங்குகிறது.இந்த கவலை எந்த வயதிலும் தொடங்கலாம். அவற்றை யாராலும் கணித்து கூற இயலாது.   துரதிர்ஷ்டவசமாக, கவலைக் கோளாறுகளுடன் போராடும் 60% க்கும் அதிகமான மக்கள் சிகிச்சை … Read more

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் தீமை? உடனே இதனை பாருங்கள்!

இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் தீமை? உடனே இதனை பாருங்கள்! பொதுவாக மனிதர்களுக்கு தூக்கம் என்பது முக்கிய அவசியமாகும். தினந்தோறும் சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அப்படியில்லையெனில் பல உடல், மன நல கோளாறுகள் ஏற்படும். அடுத்து மிக முக்கிய காரணமான ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் இல்லாத நபர் யாருமில்லை. மூட் ஸ்விங்ஸ்: ஒருவரால் நாள் முழுக்க, ஒரே மனநிலையில் இருக்க முடியாது. கோபம், அழுகை, வருத்தம் … Read more