மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!! 

The head teacher asked the students to do that!! Bokso flowed!!

மாணவிகளை அதை செய்ய சொன்ன தலைமை ஆசிரியர்!! பாய்ந்தது போக்சோ!!  பள்ளி மாணவிகளை மசாஜ் செய்யுமாறு கூறிய தலைமை ஆசிரியர்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர்  அருகில் உள்ள கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 144 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக மேட்டூர்  மாதையன் குட்டை ஜீவா நகரை … Read more

ஹேப்பி நியூஸ் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! 

Happy News Famous Mariamman Temple Festival!! Tomorrow is a local holiday for this district!!

ஹேப்பி நியூஸ் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா!! இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!!  புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் அமைந்துள்ளது. எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவில் தான் பெரியது. மேலும் இது எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் எட்டு பேட்டைகளை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் … Read more

கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா!!

கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை... கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா!!

  கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா…   சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் அடிக்கப்பட்ட பேனர் ஒன்றில் கல்வித்துறை என்பதற்கு பதிலாக கல்லித்துறை என்று அச்சடிக்கப்பட்டிருக்க கடைசி வரை அந்த எழுத்துப் பிழையை கண்டுபிடிக்காமல் அந்த அரசு விழா நடந்து முடிந்துள்ளது.   சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியித் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக இலவச சைக்கிள்கள் … Read more

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி

பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சங்ககிரியில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான ‘வள்ளி கும்மியாட்டம்’ நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் நடைபெற்ற கொங்கு மண்டல பாரம்பரிய கலையான கும்மியாட்ட நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டார்.இக்கலையின் சிறப்பம்சமே பல பெண்கள் சேர்ந்து ஆடி பாடுவதுதான்.இவ்வாட்டத்தை பார்ப்பதற்க்கு அவ்வளவு உத்வேகமாக இருக்கும். சொல்லப்போனால் வேடிக்கை பார்ப்பவர்களையும் நடனமாட ஈர்க்கும்.அத்துணை சிறப்பம்சங்களை கொண்ட … Read more

மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தி!! தாய் செய்த விபரீத செயல் நெஞ்சை உலுக்கிய பின்னணி!!

Frustration of not being able to pay my son's college fees!! The heart-wrenching background of the perverse act done by the mother!!

மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தி!! தாய் செய்த விபரீத செயல் நெஞ்சை உலுக்கிய பின்னணி!!  மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட வேண்டும் என்ற சோகத்தில் தாய் ஒருவர் செய்த காரியம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என முன்னோர்கள் கூறியது எப்போதும் பொய்த்தது இல்லை. தாயின் அன்பிற்கு இந்த உலகில் எதுவும் ஈடாகாது. அதனால் தான் தெய்வத்தை விட தாயை முன்னிலைப் படுத்தி வருகின்றனர். அதை போல ஒரு … Read more

கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

3 Crore fraud in co-operative bank!! Police action!!

கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமம் தான் வெள்ளரிவெளி. இந்த கிராமத்தில் தமிழக அரசு கூட்டுறவு துறைக்கு சொந்தமான தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் மக்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த சங்கத்தில் 55 வயதுடைய மோகன் என்பவர் செயலாளராக பணிபுரிந்து வந்தார். அந்த சங்கத்தில் பயிர்கடன், நகைக்கடன், நீண்ட கால … Read more

சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! சேலத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோக குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதோடு புகார் மனுக்களையும் அளிக்கலாம். அந்த வகையில் பொதுமக்கள் இந்த முகாமில் குடும்ப அட்டைகளின் தங்களது பெயர்களை சேர்த்தல் பெயர் நீக்கம் செய்தல் அல்லது புதிய அட்டை கோரி விண்ணப்பித்தல் … Read more

முதல்வர் கோப்பைக்கான போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து!! மகிழ்ச்சியில் வீரர்கள்!!

Collector's greetings to the players who will compete for the Chief Minister's Cup!! Soldiers rejoice!!

முதல்வர் கோப்பைக்கான போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து!! மகிழ்ச்சியில் வீரர்கள்!! மாநில அளவில் நடைபெறும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சேலம் மாவட்ட மண்டல அளவில் நடைபெற்றது. அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், அரசு உழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. … Read more

முதல் கணவர் சரியில்லை என விவாகரத்து செய்துவிட்டு 2- வது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கோர்ட்டில் சரணடைந்த கணவர்! 

Tragedy happened to a woman who divorced her first husband and got married for the second time! Husband who surrendered in court!

முதல் கணவர் சரியில்லை என விவாகரத்து செய்துவிட்டு 2- வது திருமணம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கோர்ட்டில் சரணடைந்த கணவர்!  முதல் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதால் முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்த பெண் கணவரால் கொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள சின்ன சீரகாபாடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியம்மாள் என்கிற லட்சுமி வயது 47. காளியம்மாள் முதல் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டதால் தன்னுடைய … Read more

லிவிங் டு கெதரில் வாழ்ந்த போது இருந்த காதல் கல்யாணத்தில் காணாமல் போனது!! கணவன் மனைவி இருவரும் தர்ணா காரணம் தான் வேறு வேறு !! 

The love that existed while living together disappeared in marriage!! Both husband and wife strike!!

லிவிங் டு கெதரில் வாழ்ந்த போது இருந்த காதல் கல்யாணத்தில் காணாமல் போனது!! கணவன் மனைவி இருவரும் தர்ணா காரணம் தான் வேறு வேறு !!  தன்னுடைய கணவனுடன் சேர்த்துவைக்க கோரி இளம்பெண் ஒருவர் கணவன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வீட்டை பூட்டிச் சென்ற கணவன் காவல் நிலையத்தில்  தர்ணாவில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவி வயது 60. இவர் ஓய்வு பெற்ற … Read more