சேலம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது

சேலம் அருகே ரேஷன் அரிசியை கடத்திய இருவர் கைது சேலம் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தியை இருவர் மினி லாரியுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் ரெட்டிப்பட்டி, மாமாங்கம், கருப்பூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்து புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரெட்டிப்பட்டி பகுதியில் வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு … Read more

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி 

SR Parthipan - சேலம் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன்

திமுகவில் சொந்த கட்சி எம்பியே புறக்கணிக்கப்படும் அவலம்! ட்விட்டரில் கொந்தளித்த எம்பி SR பார்த்திபன் – SR Parthipan சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி மற்றும் சூரமங்கலம் உள்ளிட்ட மண்டலங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி கமிஷனர் கிருஸ்துராஜ் தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் 994 நிரந்தர தூய்மை பணியாளர்கள், 1166 சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 2160 நபர்களுக்கு வேட்டி, … Read more

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்!

Salem News in Tamil Today

காணாமல் போன மகள் மணப்பெண்ணாக மாறி வந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி! காவல்துறை சமரசம்! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் , 10-வார்டு, மேலவீதியில் வசித்து வருபவர் மணி அவருடைய மனைவி அங்கம்மாள்.இந்த  தம்பதிகளுக்கு பாஞ்சாலை என்ற 24 வயது மகள் உள்ளார். தீடீரென  கடந்த 16 ஆம் தேதி முதல் பாஞ்சாலையை  காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அங்கம்மாள் கெங்கவல்லி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் … Read more

முறையான அறிவிப்பு இல்லாமல் இதை செய்ய கூடாது அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு 

DMK MK Stalin-Latest Tamil News

முறையான அறிவிப்பு இல்லாமல் இதை செய்ய கூடாது அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் போதிய உள்ளூர் அறிவிப்பு தராமல் மக்கள் எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது. குறிப்பாக இரவு நேரத்தில் தண்ணீர் அளவினை வெளியேற்றுவதை அதிகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு

Case filed due to Whats app conversation

வாட்ஸ் ஆப் குழுவில் செய்த விமர்சனம்! பாய்ந்தது வழக்கு ஓமலூர் அருகே வாட்ஸ் அப் குரூப்பில் பெண் குறித்து விமர்சனம் செய்த வாலிபர் மீது கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யந்துரை. இவர் குடிநீர் விநியோகம் செய்யும் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தொழிலாளிம் வேலாயுதம் என்பவருக்கும்,அய்யந்துரைக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரவாதம் உள்ளது. இந்த நிலையில் வட்டக்காடு பகுதியை … Read more

 சேலத்தில் மாவட்டத்தில் வெச்சாங்க பாரு ஆப்பு!இதுதான் சரியான முடிவு!!

Vechanga Baru Appu in Salem District!This is the right decision!!

 சேலம்  மாவட்டத்தில் தொழிற்சாலை உரிமையாளருக்கு  வெச்சாங்க பாரு ஆப்பு! இதுதான் சரியான முடிவு!! சேலம் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே சாக்கடையில் வெளியேற்றுகின்றார்கள்.அப்படி வெளியேற்றிய தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.இந்நிலையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள  ஆண்டிப்பட்டி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வந்தார். அதில் ஒரு பகுதியில் மாசு கட்டுப்பாடு உரிமம் பெற்று செயல்பட்டு  வருகிறது.அந்த … Read more

வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே  கொள்ளையடித்த பொருட்களுடன்   திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்!

Thieves escape on bike with looted items in front of home owner!

வீட்டின் உரிமையாளரின் கண்முன்னே  கொள்ளையடித்த பொருட்களுடன்   திருடர்கள் பைக்கில் தப்பியோட்டம்! கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் . இவர் வக்கீல் வெங்கடேசன் என்று அழைக்கப்படுவார். இவருக்கு வயது 50. வக்கீல் வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள அவரது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். மழையின் காரணமாக பயிர்கள் என்ற நிலைமையில் உள்ளது என்று கண்காணிக்க சென்றுள்ளார்கள். தோட்டத்தில் அதிக அளவு வேலை இருப்பதால் காலையில் அத்தோட்டத்திற்கு சென்றார்கள்.மாலை … Read more

சேலம் கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனை!! வியப்பில் ஆழ்ந்த பொது மக்கள்?

Salem News in Tamil Today

சேலம் கராத்தே மாஸ்டர் கின்னஸ் சாதனை!! வியப்பில் ஆழ்ந்த பொது மக்கள்? சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ்.இவர் சேலத்து கராத்தே மாஸ்டர் என புகழையும் பெற்றவர். கராத்தேவில் சிறந்த பயிற்சியாளர்.இவர் கின்னஸ் சாதனைகள் உட்பட 97 சாதனைகளை செய்தார். அதைத்தொடர்ந்து இவர் 98ஆவது சாதனையை நிகழ்த்தி கின்னஸ் சாதனையை முறியடித்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் … Read more

சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி!

Edappadi Palanisamy with Elangovan

சேலம் மாவட்ட அதிமுகவை சிதைக்கும் எடப்பாடி – இளங்கோவன் கூட்டணி! ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவை இன்னும் உயிர்ப்போடு வைத்திருப்பது மேற்கு மாவட்டங்களே. கடந்த சட்டமன்ற தேர்தலில், திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று அசுர பலத்தில் ஆட்சி அமைத்தது. ஆனாலும், கோவை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், ஒரு இடத்தை தவிர அனைத்து இடங்களிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் … Read more

மாமியாரால் மூன்று உயிர் போன அவலம்! சேலத்தில் நடந்த விபரீதம்!

Three lives lost by mother-in-law! Disaster in Salem!

மாமியாரால் மூன்று உயிர் போன அவலம்! சேலத்தில் நடந்த விபரீதம்! தற்போது குடும்பங்களின் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகளால் பலர் பெரிய முடிவுகளை எடுத்து விடுகின்றனர். அதாவது குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்க முடியாமல் தற்கொலைக்கு பலர் முயற்சிக்கின்றனர். குறிப்பாக இந்த கொரோனா காலகட்டத்தில் வீட்டில் உள்ளே இருப்பதாலும் வெளியே செல்ல முடியாத காரணத்தினாலும் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதனால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்க முடியாமல் தற்கொலையே நாடி செல்கின்றனர். அதன் அடிப்படையில் தற்போது சேலத்தில் … Read more