2 கோடி தங்க நகை கடன் கொடுத்து ஏமாறிய HDFC வங்கி!
ஜபல்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில், கடனுக்காக போலி தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.2 கோடி மோசடி செய்த வழக்கு வெளியாகியுள்ளது. அனைத்து வங்கிகளும் தங்க நகைகளை வைத்து கடன் பெறும் திட்டம் இருக்கிறது. ஒவ்வொரு வங்கியிலும் இன்ட்ரெஸ்ட் மட்டும் வேறுபாடாக இருக்கும். எச்டிஎப்சி வங்கியில் போலி நகைகளை வைத்து லோன் வாங்கி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஆடிட் செய்யும்போது தெரிய வந்துள்ளது. இந்த முழு மோசடியையும் வங்கியின் … Read more